1. Home
  2. லைப் ஸ்டைல்

Category: லைப் ஸ்டைல்

லைப் ஸ்டைல்
மனைவி என்பவள் யார்..?? கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள் கணவன்மார்களே..!!

மனைவி என்பவள் யார்..?? கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள் கணவன்மார்களே..!!

மனைவிஎன்பவள் யார்? கடல் சொன்னது : மனைவி என்பவள் கணவன் துக்கத்தில் இருக்கும் போதெல்லாம் அவனைத் தன் மடியில் ஏந்தி ஆறுதல் சொல்பவள். வானம் சொன்னது: மனைவி என்பவள் கணவனின் ஒவ்வொரு துக்கத்தையும் தனதாக எண்ணி கண்ணீர் வடிப்பவள். பூமி சொன்னது : மனைவி என்பவள் கணவனின் மணிமகுடம்

லைப் ஸ்டைல்
மனதை உடைத்த சிறுகதை..!! மற்றவங்களை பிரமிக்க வைப்பதாப்பா வாழ்க்கை..??

மனதை உடைத்த சிறுகதை..!! மற்றவங்களை பிரமிக்க வைப்பதாப்பா வாழ்க்கை..??

மனதை உடைத்த சிறுகதை...! மற்றவங்களை பிரமிக்க வைப்பதாப்பா வாழ்க்கை? யார் மீது தவறு? காட்சி - 1 அமெரிக்காவில் வசிக்கும் தீபக், விடுமுறையில் பெற்றோரை பார்க்க, குடும்பத்துடன் இந்தியா வந்தான். விமான நிலையத்திலிருந்து அப்பாவை கைபேசியில் தொடர்பு கொண்ட போது, அது ஒலித்தபடி இருந்ததே தவிர, அவர் எடுக்கவில்லை.

லைப் ஸ்டைல்
எதை நாம் செய்கிறோமோ..அதுவே நமக்கும் நடக்கும்.. என்பதற்கு இந்த பதிவு ஒரு நல்ல உதாரணம்..!!

எதை நாம் செய்கிறோமோ..அதுவே நமக்கும் நடக்கும்.. என்பதற்கு இந்த பதிவு ஒரு நல்ல உதாரணம்..!!

எதை நாம் செய்கிறோமோ, அதுவே நமக்கும் நடக்கும்”. ஒரு நாள் சாயங்கால வேளையில் வயதான பெண்மணி ஒருவர் கார் அருகில் வெகு நேரமாக நிற்பதை ஒருவர் கவணித்தார்.வாகணங்கள் செல்லும்போது அந்த பெண்மணி கை காட்டி நிறுத்தப்பார்த்தார் ,ஆனால் எந்த வாகனமும் நிற்கவில்லை. அந்த நபர் அருகில் சென்று என்ன

லைப் ஸ்டைல்
திருநெல்வேலியின் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த பதிவை கட்டாயமாக படிக்கவும்..!!

திருநெல்வேலியின் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த பதிவை கட்டாயமாக படிக்கவும்..!!

திருநெல்வேலி வரலாறு: பாரம்பரியமும் கலாச்சாரமும் மலர்ந்த நகரம் திருநெல்வேலி, தமிழ்நாட்டின் பாரம்பரிய நகரங்களில் ஒன்றாகும். திருவாசல்களில் ஓங்கி நின்று, தமிழரின் கலாச்சாரத்தையும் வரலாற்றையும் வாழ்வின் ஒவ்வொரு துளியிலும் பிரதிபலிக்கிறது. திருநெல்வேலி என்ற பெயரின் பொருள்: "திரு" (புனிதம்), "நெல்" (அரிசி), "வேலி" (வேலி) என்ற வார்த்தைகளின் சேர்க்கை. நெல்

லைப் ஸ்டைல்
படித்துவிட்டு சிந்திக்க..!! வாய்ப்பு மறுபடியும் நமக்கு வராது என்பதை உணர்த்தும் கதை..!!

படித்துவிட்டு சிந்திக்க..!! வாய்ப்பு மறுபடியும் நமக்கு வராது என்பதை உணர்த்தும் கதை..!!

ஒரு அழகான இளைஞன் விவசாயி ஒருவனின் மகளை திருமணம் செய்ய விரும்பி அவனிடம் சென்று அனுமதி கேட்டான். அதற்கு அந்த விவசாயி அந்த இளைஞனைப் பார்த்து சொன்னான். இளையனே நீ என்மகளை மணக்க விரும்பினால், நான் வளர்க்கும் மூன்று காளைகளை அடுத்தடுத்து அவிழ்த்து விடுவேன்.அதில் ஏதாவது ஒன்றின் வாலை

லைப் ஸ்டைல்
படித்து சிந்திக்க வேண்டிய பதிவு..!! தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்களின் இன்று ஒரு தகவல்..!!

படித்து சிந்திக்க வேண்டிய பதிவு..!! தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்களின் இன்று ஒரு தகவல்..!!

தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்களின் இன்று ஒரு தகவல்...ஒருத்தர் ஒரு ஆபீஸ்லே வேலை பார்க்கிறார். ஆபீஸ் முடிஞ்சு சாயந்தரம் வீட்டுக்குப் போகும்போது பார்த்தீங்கன்னா... ஒரு பெரிய பையைத் தூக்க முடியாமே தூக்கிக்கிட்டுப் போவார்.எல்லாம் ஆபீஸ் ஃபைல்கள்... பதிவேடுகள். வீட்டுக்குப் போயும் ஆபீஸ் வேலைகளைப் பார்க்கறதுக்காக அவர் அப்படிச் சுமந்துகிட்டுப் போறார்.'கடமையிலேயே

லைப் ஸ்டைல்
படித்துவிட்டு சிந்திக்க..!! லட்சியத்துக்குத் தடையாக இருப்பதைக் கண்டுபிடித்து நீக்கிவிட்டால் போதும்..!!

படித்துவிட்டு சிந்திக்க..!! லட்சியத்துக்குத் தடையாக இருப்பதைக் கண்டுபிடித்து நீக்கிவிட்டால் போதும்..!!

ஒரு நாட்டில் உள்ள அரசன் ஒருவன் இறைவன் மீது மிக்க பக்தி கொண்டிருந்தான். தினமும் கடவுளுக்கு பூஜை செய்யாமல் அவன் உணவு அருந்தியதே இல்லை. ஒரு சமயம் வேட்டையாடுவதற்காக காட்டுக்குள் சென்ற மன்னன், இரவு நெடுநேரம் ஆகிவிட்டதால், அங்கேயே தங்க வேண்டி வந்தது. மறுநாள் வழக்கம்போல் விழித்தெழுந்த மன்னன்,

லைப் ஸ்டைல்
வெளி தோற்றத்தை வைத்து எடை போடக்கூடாது என்பதற்கு இந்த பதிவு ஒரு நல்ல உதாரணம்..!!

வெளி தோற்றத்தை வைத்து எடை போடக்கூடாது என்பதற்கு இந்த பதிவு ஒரு நல்ல உதாரணம்..!!

30 ஆண்டுகளுக்கு பிறகு எனது வகுப்பு தோழனை அன்று சந்தித்தேன். நான் அவரை ஒரு ஹோட்டல் லாபியில் மீண்டும் பார்த்தபோது, அவர் எளிமையாக இருந்தார். அவர் எளிய உடைகளை அணிந்திருந்தார். நான் கொஞ்சம் நிம்மதியாக உணர்ந்தேன். அவர் என்னிடம் நடந்து வந்து என்னை மீண்டும் பார்த்ததில் மகிழ்ச்சி என்றார்.

லைப் ஸ்டைல்
எத்தனைகாலம் வாழ்ந்தோம் என்பதைவிட.. எப்படிவாழ்ந்தோம் என்பதே வரலாறு..!!

எத்தனைகாலம் வாழ்ந்தோம் என்பதைவிட.. எப்படிவாழ்ந்தோம் என்பதே வரலாறு..!!

#கணவன்_மனைவி உறவு எப்படி இருக்க வேண்டும்…!?? கணவன் பால் எனில் அதில் கலக்கப் படும் தண்ணீரைப் போல் இருந்திட வேண்டும் மனைவி. பாலில் எவ்வளவு தான் தண்ணீர் கலந்தாலும்,தண்ணீரை தனியே பிரித்துக் காட்டும் குணம் பாலுக்கில்லை. பாலை தனியே காட்டும் குணம் தண்ணீருக்கு இல்லை. தண்ணீர் கலந்த பாலை

லைப் ஸ்டைல்
படித்ததில் ரசித்தது: எவனையும் எதிர்பாராமல் உலகின் மிக அழகிய வாழ்வை வாழ இவைகள் போதும்..!!

படித்ததில் ரசித்தது: எவனையும் எதிர்பாராமல் உலகின் மிக அழகிய வாழ்வை வாழ இவைகள் போதும்..!!

ஒரு பனை ஓலைக் குடிசை... உள்ளே நான்கைந்து சட்டி பானை...வெளியே ஒரு விசுவாசமான நாய்...பால் கறக்கும் ஒரு பசுமாடு....இரண்டு உழவு எருதுகள்..ஒரு ஏர்...இரண்டு மண்வெட்டி...பத்து ஆடுகள்....ஒரு சேவல்...ஐந்து கோழி... 30 குஞ்சுகள்.இரண்டு ஏக்கர் நிலம்.... அதிலொரு கிணறு....சுற்றிலும் பத்து தென்னை மரங்கள்...தென்னை மரத்தடியில்ஒரு முருங்கை மரத்தோடு,ஒரு கருவேப்பிலை மரமும்...பக்கத்தில்