மறுமணம் பற்றிய பதிவு..!! கண்டிப்பாக அனைவரும் படிக்க வேண்டிய முக்கியமான பதிவு இது..!!
ஆணிற்கொரு மறுமணம் என்றால்.. வயதில்லை எந்த ஒரு தடையில்லை. சமுதாய பிரச்சனையும் இல்லை. இறந்த மனைவியின் நினைவில்லை அவள் இல்லை யென்ற வேதனை இல்லை... பெண்ணிற்கு மறுமணம் என்றால்.. மட்டும் இறந்தவன் நினைவு வந்து விடும் அவன் குடும்பம் தழைக்க ஓர் வாரிசு இல்லை யென்ற வருத்தம்




