இதுவே வாழ்க்கை என்பதை புரிய வைத்த பதிவு..!! படித்ததில் பிடித்தது..!!
சிறந்த வீடு. அப்பா தனது மகளிடம் கூறினார்: என் மகளே, உன் வாழ்க்கையில், மூன்று விஷயங்களை விட்டுவிடாதே: சிறந்த உணவை உண்ண வேண்டும். சிறந்த படுக்கையில் தூங்கவேண்டும். சிறந்த வீட்டில் வாழ வேண்டும். மகள் கேட்டாள்.. நாம் ஏழைகள், நான் எப்படி அவ்வாறு செய்யமுடியும்?அப்பா அப்பா கூறினார்: பசிக்கும்




