நம் அனைவரின் வாழ்விலும் இப்படி ஒருவர் கண்டிப்பாக இருந்தால் வாழ்க்கை வசந்தமாகும்..!!
பசியறிந்து சோறு போட ஒருவர் இருக்கும் வரை... சாப்பிட்டாயா எனக் கேட்க ஒருவர் இருக்கும் வரை... தாமதமாகும் இரவுகளில் எங்கிருக்கிறாய் என விசாரிக்க ஒருவர் இருக்கும் வரை.... நோய் வந்தால் இரவுகளில் கண் விழித்துப் பார்த்துக் கொள்ள ஒருவர் இருக்கும் வரை... குரல் மாறுபாட்டில் மன நிலையைக் கணிக்க




