1. Home
  2. லைப் ஸ்டைல்

Category: லைப் ஸ்டைல்

லைப் ஸ்டைல்
கணவன், மனைவி தாம்பத்ய உறவை வர்ணிக்கும் அருமையான கண்களில் நீரை வரவழைக்கும் வரிகள்..!!

கணவன், மனைவி தாம்பத்ய உறவை வர்ணிக்கும் அருமையான கண்களில் நீரை வரவழைக்கும் வரிகள்..!!

இல்லறவாழ்வில் கணவன்,மனைவி தாம்பத்திய உறவை வர்ணிக்கும் அருமையான கண்களில் நீரை வரவழைக்கும் வரிகள்... ❤ ஒரு கணவர் அவரது மனைவியுடன் வாழ்ந்த வாழ்க்கையின் அனுபவத்தை எழுதுகிறார்... ❤ எழுபத்தைந்து வயதில்..... ஆதரவு இன்றி நிக்குது மனசு... ❤ நாற்பதைந்து வருடம் - ஒரு நாளாவது அவளை கொண்டாடி இருக்கலாம்....

லைப் ஸ்டைல்
மூளையை கூர்மைப்படுத்த நீங்கள் கடைபிடிக்க வேண்டியவை..!!

மூளையை கூர்மைப்படுத்த நீங்கள் கடைபிடிக்க வேண்டியவை..!!

மூளையை கூர்மைப்படுத்த நீங்கள் கடைபிடிக்க வேண்டியவை..!! நம் உடலின் இயக்கம் அனைத்தையும் கட்டுப்படுத்தும் மூளை ஆரோக்கியமாக இருந்தால் தான் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உங்கள் மூளை எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டுமெனில், புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதில் ஆர்வம் இருக்க வேண்டும். எந்த வயதினராக இருந்தாலும், புதிய விஷயங்களைக்

லைப் ஸ்டைல்
பெண்கள் கட்டாயம் படிங்க..!! கணவன் மனைவி புரிதலில் தான் பிரச்சினை இருக்கிறது..!! உண்மையான வரிகள்..!!

பெண்கள் கட்டாயம் படிங்க..!! கணவன் மனைவி புரிதலில் தான் பிரச்சினை இருக்கிறது..!! உண்மையான வரிகள்..!!

எல்லா ஆண்களும் தங்களது மனைவியை பாசத்துடன் தான் நடத்தவே விரும்புவார்கள்.ஆனால்அதே பாசத்தை அவர்களால் எப்போதும் காட்ட இயலாதுஏனெனில்ஒவ்வொரு ஆணுக்கும் குடும்பச்சுமை, பணப்பிரச்சினை,சகோதரிகள் திருமணம்,பெற்றோர், வேலையிடத்தில் பிரச்சினை,கடன் தொல்லை என ஏதாவது சில பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கின்றது.அவனது பிரச்சினைகளை தன் மனைவியிடம் அவன் கூறும் போது சில பெண்கள் மட்டுமே

லைப் ஸ்டைல்
மாமனார் இல்லாத வீடு.. அந்த வீட்டிற்கு செல்லும் மருமகளுக்கு எப்படி இருக்கும் தெரியுமா..??

மாமனார் இல்லாத வீடு.. அந்த வீட்டிற்கு செல்லும் மருமகளுக்கு எப்படி இருக்கும் தெரியுமா..??

  மாமனார் இல்லாத புகுந்த வீடு, பெரும்பாலும் பாதுகாப்பு இல்லாத வீடாகக் கருதப்படுகிறது. புதிதாக வாழ வரும் ஒரு மருமகளுக்கு, மாமியாரிடமிருந்து தாயின் நேசம் கிடைக்கிறதோ இல்லையோ, நிச்சயமாக மாமனாரிடமிருந்து ஒரு தந்தையின் நேசம் கிடைக்கும் என்று பெண்கள் நம்புகிறார்கள். புரிந்து கொள்ளும் தன்மை, விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை

ஆரோக்கியம்
செவ்வாழையின் நன்மைகள் என்னென்ன..? கண்கள் சம்பந்தப்பட்ட அத்தனை கோளாறுகளையும் இந்த செவ்வாழை எப்படி நீக்குகிறது தெரியுமா..?

செவ்வாழையின் நன்மைகள் என்னென்ன..? கண்கள் சம்பந்தப்பட்ட அத்தனை கோளாறுகளையும் இந்த செவ்வாழை எப்படி நீக்குகிறது தெரியுமா..?

  செவ்வாழையில், வைட்டமின் C, இரும்பு சத்து, நார்சத்து, பொட்டாசியம், பீட்டா கரோட்டின் சத்துக்கள் உள்ளன.. இதனால், சிறுநீரகங்களில் கற்களை சேரவிடாமல் செவ்வாழைகள் தடுக்கின்றன. *உடல் எடை:* இரத்த அழுத்தத்தையும் பராமரித்து வைத்திருக்கின்றன.. இதனால், இதய நோய்களை எளிதில் நம்மிடம் அண்டவிடுவதில்லை. இன்னும், சொல்லப்போனால், அதிக ரத்த அழுத்தம்

லைப் ஸ்டைல்
படித்ததில் மனதை தொட்ட பதிவு..!! கட்டாயமாக அனைவரும் படிக்கவும்..!!

படித்ததில் மனதை தொட்ட பதிவு..!! கட்டாயமாக அனைவரும் படிக்கவும்..!!

செட்டி நாட்டு வீதியொன்றில் கிரை விற்று கொண்டு செல்கிறாள் ஒரு பெண், வீட்டு வாசலில் மகளோடுஅமர்ந்திருந்த தாய், கீரை வாங்க அவளைக் கூப்பிடுகிறாள். ஒரு கட்டு கீரை என்ன விலை❓ ஓரணாம்மா. ஓரணாவா❓ அரையணா தான் தருவேன். அரையணான்னு சொல்லி நாலு கட்டு கொடுத்திட்டு போ. "இல்லம்மா வராதும்மா",

லைப் ஸ்டைல்
தாத்தா……என் பிரண்டு( சிறுகதை)..கண்ணீர் வரவைக்கும் பதிவு..!!

தாத்தா……என் பிரண்டு( சிறுகதை)..கண்ணீர் வரவைக்கும் பதிவு..!!

தாத்தா......என் பிரண்டு( சிறுகதை) தாத்தா ஊருலருந்து வந்திருந்தாரு என்னைப்பாக்க . என்னதான் அவரோட மகனோட மகளா நான் இருந்தாலும் மகனைவிட என்னத்தான் அவருக்கு ரொம்பப்பிடிக்கும். அதுக்கு இன்னோரு காரணமும் இருக்கு. நான் அசப்புல அவரோட சம்சாரம் அதான் என் அப்பத்தாமாதிரி இருக்குறேன்னு சொல்வாரு. எனக்கு அப்புடித்தெரியல ஒருவேளை நான்

லைப் ஸ்டைல்
ஒரு குட்டி கதை..!! நிதானமாக படியுங்கள் நிச்சயம் பிடிக்கும்..!!

ஒரு குட்டி கதை..!! நிதானமாக படியுங்கள் நிச்சயம் பிடிக்கும்..!!

*ஒரு குட்டி கதை நிதானமாக படியுங்கள் நிச்சயம் பிடிக்கும்.* *நண்பன்* *பள்ளியில் படிக்கும்போது பழகிய நெருங்கிய நண்பர்கள் நால்வரின் கதை இது..* *ஒரே பள்ளியில் SSLC வரை படித்தவர்கள்..* *அப்போது அந்த ஊரில் இருந்த ஒரே ஒரு சொகுசு ஹோட்டல்..அது.* *SSLC தேர்வு முடிந்ததும் அந்த ஹோட்டலுக்குப் போய்

லைப் ஸ்டைல்
பனங்கிழங்கு காலம் இது..!! பனைவிவசாயம்..!! பனை மரத்தை பாதுகாப்போம்..!!

பனங்கிழங்கு காலம் இது..!! பனைவிவசாயம்..!! பனை மரத்தை பாதுகாப்போம்..!!

#பனங்கிழங்கு காலம் இது... பொங்கலுக்கு எப்போதுமே அதிகமான அளவில் பனங்கிழங்கு அறுவடை நடைபெறும்...#தென்மாவட்ட ங்களில் அதிக மழையால் வரத்து குறைந்து விற்பனையாகிறது... நல்ல உருண்டு திரண்ட நீளமான பனங்கிழங்கு விளைச்சல் காலம் மூன்று மாதமாகும்... பனங்கிழங்கு சாகுபடி செய்யும் விவசாயி பனைமர உற்பத்தியில் பெரும்பங்கு வகிக்கின்றார்... அவர்களிடம் இருந்து

லைப் ஸ்டைல்
துயர் அழுத்தும் கணங்களில் அருகிருந்து கண்ணீர்த்துடைக்க ஒருவர் இருந்தால் போதும்..!! படித்ததில் பிடித்தது..!!

துயர் அழுத்தும் கணங்களில் அருகிருந்து கண்ணீர்த்துடைக்க ஒருவர் இருந்தால் போதும்..!! படித்ததில் பிடித்தது..!!

பசியறிந்து சோறு போடஒருவர் இருக்கும் வரை...சாப்பிட்டாயா எனக் கேட்கஒருவர் இருக்கும் வரை...தாமதமாகும் இரவுகளில் எங்கிருக்கிறாய் என விசாரிக்கஒருவர் இருக்கும் வரை....நோய் வந்தால் இரவுகளில்கண் விழித்துப் பார்த்துக் கொள்ள ஒருவர் இருக்கும் வரை...குரல் மாறுபாட்டில் மன நிலையைக் கணிக்கஒருவர் இருக்கும் வரை...போய்ச் சேர்ந்ததும் அழைப்பெடு எனவழியனுப்பஒருவர் இருக்கும் வரை...வீடடையக் காத்திருந்து