1. Home
  2. லைப் ஸ்டைல்

Category: லைப் ஸ்டைல்

லைப் ஸ்டைல்
படித்ததில் பிடித்தது..!! கணவன் கடினமாக கஷ்டப்பட்டு உழைப்பது யாருக்காக?..

படித்ததில் பிடித்தது..!! கணவன் கடினமாக கஷ்டப்பட்டு உழைப்பது யாருக்காக?..

கணவன் வெயிலிலும் மழையிலும் நனைந்து கஷ்டப்பட்டு உழைப்பது யாருக்காக??அவன் நல்ல சட்டை நல்ல பேண்ட் போட வேண்டும் என்றா??? இல்லை தன் குடும்ப நல்ல இருக்க வேண்டும் என்று நினைத்து தான்சாப்பிடும் சாப்பிடாமலும் உழைக்கிறார்கள்....இதை புரிந்து கொண்டாலே போதும்பெண்கள்....கணவரிடம் எந்த வேலையாவது சொன்னால் அதில் குறை கூறாதீர்கள். அவர்கள் நீயே

லைப் ஸ்டைல்
ஹோட்டல் கடைக்காரர் சொன்ன அந்த ஒரு வார்த்தை கண்ணீர் வர வைத்தது..!! படித்ததில் கண்கலங்க வைத்த பதிவு..!!

ஹோட்டல் கடைக்காரர் சொன்ன அந்த ஒரு வார்த்தை கண்ணீர் வர வைத்தது..!! படித்ததில் கண்கலங்க வைத்த பதிவு..!!

வறுமை...ஊரில் உள்ள சின்ன ஹோட்டல் ஒன்றில் ,கையில் தூக்கு வாளியுடன். ஒரு 10 வயது சின்னக் குழந்தை, "அண்ணா...! அம்மா 10 இட்லி வாங்கி வர சொன்னாங்க...! காசு நாளைக்கு தருவாங்களாம் என்றது... ஹோட்டல் நடத்துபவர், "ஏற்கனவே கணக்கு நிறைய பாக்கி இருக்கு.... அம்மாக்கிட்டே சொல்லுமா.... இப்போ வாங்கிட்டுப்போ...

லைப் ஸ்டைல்
மனதை கசிய வைக்கும் சிறுகதை ..!! கண்டிப்பாக வாசிக்கவும்..!!

மனதை கசிய வைக்கும் சிறுகதை ..!! கண்டிப்பாக வாசிக்கவும்..!!

மனதை கசிய வைக்கும் சிறுகதை . #எரிமலை வெடித்து விட்டது என்பதற்காக அந்த கிராமமே பாதுகாப்பான இடத்தை தேடி ஓடிக் கொண்டிருந்தது . எரிமலையின் பாறை குழம்பு கொஞ்சம் கொஞ்சமாக பரவிஅந்த கிராமத்தையும் வீடுகளையும் அதன் தீ பொசுக்கி கொண்டிருந்தது. மக்கள் எல்லோரும் கையில் கிடைத்ததை எடுத்துக் கொண்டு

லைப் ஸ்டைல்
மழையை எவ்வாறு அளக்கிறார்கள்..?? என்று தெரியுமா..??

மழையை எவ்வாறு அளக்கிறார்கள்..?? என்று தெரியுமா..??

மழையை எவ்வாறு அளக்கிறார்கள்? செய்திகளில் கடந்த 24 மணி நேரத்தில் இங்கு 500 மில்லி மீட்டர் மழை , அங்கு 300 மில்லி மீட்டர் மழை என்று கூறி கேட்டு இருப்போம். அவை எவ்வாறு அளவிடப்படுகிறது என்பது குறித்து காணலாம். வானிலை ஆராய்ச்சி மையங்களில் “Rain gauge” என்று

லைப் ஸ்டைல்
அப்பாவும் அம்மாவும் ஒரு நாளும் பிள்ளைகளை ஏமாற்றியதில்லை..!!மாறாக ஒரு சில பிள்ளைகளால் ஏமாந்த பெற்றோர்களே அதிகம்..!!

அப்பாவும் அம்மாவும் ஒரு நாளும் பிள்ளைகளை ஏமாற்றியதில்லை..!!மாறாக ஒரு சில பிள்ளைகளால் ஏமாந்த பெற்றோர்களே அதிகம்..!!

மருத்துவமனையில் பிரசவத்திற்காக தன் மனைவியை உள்ளே அனுப்பி விட்டு தவித்துக் கொண்டிருந்தான் கணவன். வீட்டில் சம்மதம் இல்லாமல் நடந்த திருமணம். அந்த பெண்வீட்டார்கள் மகள் இறந்து விட்டாள் என்றே கூறிவிட்டார்கள். துணைக்கு யாரும் இல்லாமலே தாய்க்கு தாயாக இருந்து அவளை கண்ணும் கருத்துமாக பார்த்து இன்று இவ்வளவு தூரத்திற்க்கு

லைப் ஸ்டைல்
எதுவும் இருக்கும் போது அதன் அருமை தெரியாது.. இழந்தபின் தான் அதன் அருமை தெரியும் என்பதை உணர்த்தும் அழகான பதிவு..!! படித்ததில் பிடித்தது..!!

எதுவும் இருக்கும் போது அதன் அருமை தெரியாது.. இழந்தபின் தான் அதன் அருமை தெரியும் என்பதை உணர்த்தும் அழகான பதிவு..!! படித்ததில் பிடித்தது..!!

சென்னையிலிருந்து மயிலாடுதுறைக்கு பேருந்து ஏறி சில மணி நேரங்களில் அருகில் அமர்ந்திருந்தப் பயணிக்கு அடிக்கடி போன் வந்து கொண்டே இருந்தது 'அப்பா' என்று திரையில் வர அந்தப் போனை கட் செய்து கொண்டே இருந்தார். "ஏன் கட் பண்றீங்க அப்பா தானே பேசுறார் பேசலாமே" என்று சொன்னேன். "சும்மா

லைப் ஸ்டைல்
காதல் தெய்வீகமானது என்பதை உணர்த்தும் பதிவு..!! படித்ததில் வியந்தது..!!

காதல் தெய்வீகமானது என்பதை உணர்த்தும் பதிவு..!! படித்ததில் வியந்தது..!!

"என்னங்கய்யா வேணும்.... டீ சாப்பிடுறீங்களா ?" "சூஸ்... சூஸ்... வாங்கி தா கண்ணு... ஆசையா இருக்கு" "என்ன ஜூசுங்க ஐயா வேணும்?" "ஆப்பிள் சூசு" கடையில் சுற்றி நிற்பவர்கள் கேலியுடன் "பார்ரா" என்கிறார்கள். சிரித்தவாறு ஜூஸ் வாங்க உள்ளே போகிறார் அந்த முகம் தெரியாத மனிதர். உள்ளே போனவர்

லைப் ஸ்டைல்
கணவன்மார்களே.. பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் உங்கள் வீட்டில் இருந்தால் கண்டிப்பாக இதை எல்லாம் கடைப்பிடிக்கவும்..!!

கணவன்மார்களே.. பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் உங்கள் வீட்டில் இருந்தால் கண்டிப்பாக இதை எல்லாம் கடைப்பிடிக்கவும்..!!

அன்பின் கணவன்மார்களே...! உங்கள் வீடுகள், பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் உள்ள வீடுகளாக இருந்தால், உங்கள் மனைவி மீது அதிகம் அதிகம் கருணை காட்டுங்கள். கண்டிக்கும் வார்த்தைகளை அதிகம் பாவிக்காதீர்கள். ((என்ன சமைத்தீர்கள் - ஏன் மதிய உணவு தாமதமாகியது - ஏன் இன்னும் வீட்டைச் சுத்தம் செய்யவில்லை -

லைப் ஸ்டைல்
இன்று நாம் செய்யும் நல்லது கட்டாயம் நமக்கு திரும்ப கிடைக்கும்..!! என்பதை உணர வைக்கும் பதிவு..!!

இன்று நாம் செய்யும் நல்லது கட்டாயம் நமக்கு திரும்ப கிடைக்கும்..!! என்பதை உணர வைக்கும் பதிவு..!!

_*இன்று நாம் செய்யும் நல்லது கட்டாயம் நமக்கு திரும்ப கிடைக்கும்!*_ நம் கண் முன்னே கஷ்டப்படுபவர்களை பார்க்கும்போது நம்மால் முடிந்த ஏதேனும் உதவியை கட்டாயம் செய்துவிட வேண்டியது அவசியமாகும். உதவி என்பது பலனை எதிர்ப்பார்த்து செய்வதில்லை என்றாலும், நிச்சயம் நாம் செய்த நல்ல காரியம் நமக்கு தேவைப்படும் சமயம்

லைப் ஸ்டைல்
படித்ததில் பிடித்தது: ஒவ்வொரு செயலுக்கும் கண்டிப்பாக ஏதேனும் ஒரு காரணம் இருக்கும்..!!

படித்ததில் பிடித்தது: ஒவ்வொரு செயலுக்கும் கண்டிப்பாக ஏதேனும் ஒரு காரணம் இருக்கும்..!!

ஒரு காட்டில் வாத்துக்குடும்பம் ஒன்று இருந்தது. அம்மா வாத்து முட்டையிட்டு, அடைகாத்து குஞ்சு பொறித்தது. பிறந்த குஞ்சுகள் அனைத்தும் அடர்ந்த, பல வண்ணங்கள் கொண்ட முடியுடன் அழகாவும், துறுதுறுப்பாகவும் இருந்தன. ஆனால், அதில் ஒரு குஞ்சு மட்டும் அழகும், அடர்த்தியும் இல்லாத முடியுடன் மெலிந்து போய் அசிங்கமாக இருந்தது.