படித்ததில் பிடித்தது..!! கணவன் கடினமாக கஷ்டப்பட்டு உழைப்பது யாருக்காக?..
கணவன் வெயிலிலும் மழையிலும் நனைந்து கஷ்டப்பட்டு உழைப்பது யாருக்காக??அவன் நல்ல சட்டை நல்ல பேண்ட் போட வேண்டும் என்றா??? இல்லை தன் குடும்ப நல்ல இருக்க வேண்டும் என்று நினைத்து தான்சாப்பிடும் சாப்பிடாமலும் உழைக்கிறார்கள்....இதை புரிந்து கொண்டாலே போதும்பெண்கள்....கணவரிடம் எந்த வேலையாவது சொன்னால் அதில் குறை கூறாதீர்கள். அவர்கள் நீயே




