வாழ்க்கையை கடக்க வேண்டுமெனில், பக்குவபடுத்திக் கொண்டு போய்க் கொண்டே இரு..!! படித்ததில் பிடித்தது..!!
வாழ்க்கையை கடக்க வேண்டுமெனில், பக்குவபடுத்திக் கொண்டு போய்க் கொண்டே இரு..!! படித்ததில் பிடித்தது..!! ஒரு சிறுவனின் செருப்பை கடல் அலை அடித்துச் சென்றது...! அவன் கடற் கரை மணலில் "இக்கடல் ஒரு திருடன்" என எழுதிவைத்தான்...! ஒரு மீனவனுக்கு அபரிமிதமான மீன்களை கடல் அள்ளிக் கொடுத்தது...! அவன் கடற்




