எல்லா பிள்ளைகளும் கட்டாயம் இந்த பதிவை படித்து பாருங்கள்..!! படித்ததில் பிடித்தது..!!
கண்டிப்பாக முழுமையாக படியுங்கள்...ஒரு சிறுவன் தினமும் வந்து அந்த மரத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டு ஆடிப்பாடி விளையாடி விட்டு போவான்.அவனை பார்த்தாலே அந்த மரத்துக்கு ஆனந்தம் பொங்கும்.திடீரென்று ஒரு நாள் அந்த சிறுவன் வரவில்லை. மரமும் அவனை எதிர்பார்த்து காத்திருந்தது. சில நாள் கழித்து அந்த சிறுவன் வந்தான்.




