த.வெ.க. மாநாட்டிற்கு சென்ற 3 தொண்டர்கள் உயிரிழப்பு – விஜய் இரங்கல் பதிவு.!!
மதுரை மாநாடு கடந்த ஆக.21ஆம் தேதி நடந்த நிலையில், மாநாட்டில் கலந்துகொண்ட 3 தொண்டர்கள் உயிரிழந்தனர். அவர்களுக்கு தவெக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், “நம் மீது தீராப் பற்று கொண்ட கழகத் தோழர்கள் பிரபாகரன், ரித்திக் ரோஷன், காளிராஜ் ஆகியோர் காலமான செய்தியறிந்து




