1. Home
  2. அரசியல்

Category: அரசியல்

அரசியல்
“ஜந்தர்-மந்தர் சீசன் 2” விரைவில் தொடங்கும்? பரபரப்பை கிளப்பிய CJP நிறுவனர்!

“ஜந்தர்-மந்தர் சீசன் 2” விரைவில் தொடங்கும்? பரபரப்பை கிளப்பிய CJP நிறுவனர்!

    இளைஞர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள “ஜந்தர்-மந்தர் சீசன் 2” போராட்டம் விரைவில் தொடங்கும் என கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (CJP) நிறுவனர் அபிஜித் தீப்கே தெரிவித்துள்ளார்.   தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “ஜந்தர்-மந்தர் சீசன் 2 எப்போது தொடங்கும்?” என பலரும் தொடர்ந்து கேள்வி

அரசியல்
திமுக எம்.எல்.ஏ.க்கள் பேச்சால் அதிருப்தியா? உதயநிதிக்கு ஏற்பட்டதாக கூறப்படும் சந்தேகம்!

திமுக எம்.எல்.ஏ.க்கள் பேச்சால் அதிருப்தியா? உதயநிதிக்கு ஏற்பட்டதாக கூறப்படும் சந்தேகம்!

    சட்டப்பேரவையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் ஆக்கபூர்வமான விமர்சனங்களையும், கட்சியின் நிலைப்பாட்டை வலுவாக எடுத்துரைக்கும் வகையிலும் பேச வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்ததாக கூறப்படுகிறது.   ஆனால், சமீபத்திய சட்டப்பேரவை நிகழ்வுகளில் வசந்தம் கார்த்திகேயன், எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், ரகுபதி உள்ளிட்ட சில எம்.எல்.ஏ.க்களின் பேச்சு மற்றும் செயல்பாடுகள்

அரசியல்
தொகுதி மறுவரையறைக்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்!

தொகுதி மறுவரையறைக்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்!

  தமிழக சட்டமன்ற பேரவையில் தவெக அரசின் முதல் நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவை மீதான பொது விவாதம் நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடரின் 7-வது நாளான இன்று (12-08-2026) நிதிநிலை மற்றும் வேளாண் அறிக்கை குறித்து உறுப்பினர்கள் விவாதித்தனர். இந்த நிலையில்,

அரசியல்
நீட் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க அரசு தயார்: அமித் ஷா கடிதம்!

நீட் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க அரசு தயார்: அமித் ஷா கடிதம்!

  நீட் தேர்வு தொடர்பான விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்த அரசு முழுமையாக தயாராக இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், நீட் தேர்வு தொடர்பாக எதிர்க்கட்சிகள் எழுப்பும்

அரசியல்
தமிழ்நாட்டில் நாளை பிரம்மாண்ட முதலீட்டாளர்கள் மாநாடு: தொழில் வளர்ச்சிக்கு புதிய திட்டங்கள்!

தமிழ்நாட்டில் நாளை பிரம்மாண்ட முதலீட்டாளர்கள் மாநாடு: தொழில் வளர்ச்சிக்கு புதிய திட்டங்கள்!

  தமிழ்நாட்டின் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேலும் வேகப்படுத்தும் நோக்கில், மாநில அரசு சார்பில் பிரம்மாண்ட முதலீட்டாளர்கள் மாநாடு நாளை சென்னையில் நடைபெற உள்ளது. சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் நடைபெறும் இந்த முக்கிய மாநாட்டிற்கு முதலமைச்சர் விஜய் தலைமை தாங்க உள்ளார்.

அரசியல்
ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம்: சட்டசபையில் பொள்ளாச்சி எம்எல்ஏ கோரிக்கை!

ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம்: சட்டசபையில் பொள்ளாச்சி எம்எல்ஏ கோரிக்கை!

  சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய பொள்ளாச்சி கொமதேக எம்எல்ஏ நித்தியானந்தன், ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இதன் மூலம் தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், பொள்ளாச்சியை மாவட்டமாக உருவாக்க

அரசியல்
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் பரபரப்பு வாதம்!

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் பரபரப்பு வாதம்!

  அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அதிமுக கொறடா தரப்பில் ராஜினாமா தொடர்பாக சபாநாயகர் உரிய விசாரணை நடத்தியிருக்க வேண்டும் என வாதிடப்பட்டது. எம்.எல்.ஏ.க்கள் தங்களது சுய விருப்பத்தின் அடிப்படையில்தான் ராஜினாமா செய்தார்களா என்பதை சபாநாயகர் முதலில் விசாரித்திருக்க

அரசியல்
திண்டுக்கல்லில் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியில் ஆசிரியைக்கு தாக்குதல்: தவெக பிரமுகர் கைது!

திண்டுக்கல்லில் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியில் ஆசிரியைக்கு தாக்குதல்: தவெக பிரமுகர் கைது!

    திண்டுக்கல் அருகே பாடியூர் பகுதியில் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த அரசு பள்ளி ஆசிரியையை தாக்கியதாக தவெக பிரமுகர் பாலமுருகனை போலீசார் கைது செய்துள்ளனர்.   மதுபோதையில் இருந்ததாக கூறப்படும் பாலமுருகன், கணக்கெடுப்பு பணியின்போது ஆசிரியையிடம் “எதற்காக விவரங்களை கேட்கிறீர்கள்?” என கேட்டு தகராறில் ஈடுபட்டதாக

அரசியல்
ஒசூர் அருகே கார் விபத்து: தவெக எம்.எல்.ஏ. சரவணன் மனைவிக்கு பலத்த காயம்!

ஒசூர் அருகே கார் விபத்து: தவெக எம்.எல்.ஏ. சரவணன் மனைவிக்கு பலத்த காயம்!

    தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொகுதி தவெக எம்.எல்.ஏ. சரவணனின் மனைவி உமாவதி பயணம் செய்த கார், ஒசூர் பேரண்டப்பள்ளி அருகே நேற்று (ஆக.11) அதிகாலை விபத்தில் சிக்கியது.   கர்நாடக மாநிலம் தும்கூரில் இருந்து உறவினர்களுடன் தமிழகம் திரும்பிக் கொண்டிருந்தபோது, முன்னால் சென்ற மினி லாரி

அரசியல்
ஆக.19-ல் டெல்லியில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம்: முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை!

ஆக.19-ல் டெல்லியில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம்: முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை!

    அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் வரும் ஆகஸ்ட் 19-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய அரசியல் விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளன.   குறிப்பாக, நீட் தேர்வு