‘பாமக வேட்பாளர் விருப்ப மனுக்கள் பெறப்படும்’ – ராமதாஸ் அறிவிப்பு..!!
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபை பொதுத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிட விரும்புவோர், விருப்ப மனுக்களை வழங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ராமதாஸ் வெளியிட்ட அறிவிப்பின்படி, “தைலாபுரம் தோட்டத்தில் வருகிற ஜன.09ஆம் தேதி காலை 10 மணி முதல் விருப்ப மனுக்களை வழங்கலாம். தைலாபுரம்




