1. Home
  2. அரசியல்

Category: அரசியல்

அரசியல்
பச்சை துண்டு போட்டு மாஸ் எண்ட்ரி கொடுத்த விஜய்..!!

பச்சை துண்டு போட்டு மாஸ் எண்ட்ரி கொடுத்த விஜய்..!!

தஞ்சாவூர்: செங்கிப்பட்டியில் இன்று (ஜன.4) தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெறுகிறது. இதில், பச்சை துண்டு போட்டுக்கொண்டு, பிரச்சார வாகனத்தில் விஜய் மாஸ் என்ட்ரி கொடுத்துள்ளார். தொடர்ந்து பேசிய விஜய், “விவசாயிகளுக்காக எப்போதாவது கூட இருந்துள்ளீர்களா?. பரந்தூர் விஷயத்தில் திமுகவின் நிலைப்பாடு என்ன?. ஆட்சி முடியும்போது தான் திமுக

அரசியல்
விஜயை பின்தொடர்ந்ததால் விபத்தில் சிக்கி இளைஞரின் மண்டை உடைந்தது..!!

விஜயை பின்தொடர்ந்ததால் விபத்தில் சிக்கி இளைஞரின் மண்டை உடைந்தது..!!

தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் இன்று (மார்ச்.4) தேர்தல் பரப்புரைக்காக வந்த தவெக தலைவர் விஜய்யின் வாகனத்தை பின்தொடர்ந்தபோது, இளைஞர் ஒருவர் நிலைதடுமாறி விழுந்துள்ளார். இதில் அந்த இளைஞரின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டிய நிலையில் காயமடைந்த அந்த இளைஞரை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அரசியல்
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடியில் சிக்கல்..!!

கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடியில் சிக்கல்..!!

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக - திமுக கட்சிகள், ‘கூட்டுறவு வங்கி கடன் தள்ளுபடி செய்யப்படும்’ என வாக்குறுதி அளிக்க வாய்ப்புள்ளது. இதனால், நகைக்கடன் மற்றும் பயிர்க்கடன் தள்ளுபடி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கூட்டுறவு சங்கங்களிலும் கடன் வாங்க மக்கள் அலைமோதி வருகின்றனர். ஆனால், கூட்டுறவு

அரசியல்
மீண்டும் அதிமுக மாநிலங்களவை உறுப்பினராக தம்பிதுரை?..

மீண்டும் அதிமுக மாநிலங்களவை உறுப்பினராக தம்பிதுரை?..

தமிழ்நாட்டில் காலியாகும் ஆறு மாநிலங்களவை இடங்களில் இரு இடங்கள் அதிமுகவிற்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது. அவற்றில் ஒரு இடத்தை கூட்டணிக் கட்சியான பாமகவிற்கு ஒதுக்க அதிமுக முடிவு செய்துள்ளதாக தகவல். மீதமுள்ள இடத்திற்கான வேட்பாளராக மீண்டும் தம்பிதுரையை அறிவிக்க கட்சி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்

அரசியல்
பொறுப்புமிக்க ஆட்சி இதுதானா? – தவெக தலைவர் விஜய் விமர்சனம்..!!

பொறுப்புமிக்க ஆட்சி இதுதானா? – தவெக தலைவர் விஜய் விமர்சனம்..!!

நாங்குநேரி இரட்டை கொலை சம்பவத்தை சுட்டிக்காட்டி, தமிழகத்தில் போதை கும்பல்கள் சுதந்திரமாக வன்முறையில் ஈடுபட அனுமதிப்பதுதான் பொறுப்புமிக்க ஆட்சியா என தவெக தலைவர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார். மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதால் பொதுமக்கள் ஒவ்வொரு நாளும் அச்சத்திலும் கோபத்திலும் கொந்தளித்து வருவதாக அவர் தனது அறிக்கையில் கடுமையாக

அரசியல்
3 மாதங்களில் ரூ.7000 வழங்கிய திமுக அரசு..!!

3 மாதங்களில் ரூ.7000 வழங்கிய திமுக அரசு..!!

சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், திமுக அரசு பல்வேறு பண பலன்களை வழங்கிவருகிறது. அதன்படி, கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பரிசு தொகையாக ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.3000, மகளிர் உரிமைத்தொகை பெரும் பெண்களுக்கு ரூ.2000 கோடைகால சிறப்பு தொகை, ஓய்வூதியம் பெரும் நபர்களுக்கு சிறப்பு நிதியாக ரூ.2000

அரசியல்
விளிம்பு நிலை மக்களுக்கு சிறப்பு நிதி ரூ.2000 வரவு..!!

விளிம்பு நிலை மக்களுக்கு சிறப்பு நிதி ரூ.2000 வரவு..!!

பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் பயன்பெற்று வரும் முதியோர், கைம்பெண்கள் என, மொத்தம் 29,29,000 ஆயிரம் பயனாளிகளுக்கு தலா ரூ.3200 வரவு வைக்கப்பட்டுள்ளது. மேலும், 5,92,000 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ரூ.3500 வரவு வைக்கப்பட்டுள்ளது. மேலும், பராமரிப்பு உதவித்தொகை பெற்றுவரும் 2,58,000 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளின்

அரசியல்
மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3500 வங்கிக்கணக்கில் வரவு..!!

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3500 வங்கிக்கணக்கில் வரவு..!!

அரசின் மாத ஓய்வூதியத் உதவித்தொகை பெற்று வரும் முதியோர், கைம்பெண்கள் ஆகிய 29,29,000 பயனாளிகளுக்கு வழக்கமாக ரூ.1200 ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த தொகையுடன் நலிவு நிலை போக்கும் சிறப்பு நிதியாக ரூ.2000 உடன் சேர்த்து ரூ.3200 வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும்,

அரசியல்
காத்திருந்த தவெகவினருக்கு அதிர்ச்சியை கொடுத்த காங்கிரஸ்..!!

காத்திருந்த தவெகவினருக்கு அதிர்ச்சியை கொடுத்த காங்கிரஸ்..!!

காங்கிரசுக்கு 25 தொகுதிகள் வழங்கப்படும் என்பதில் உடன்பாடு இல்லை என மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடெங்கர் தெரிவித்திருந்தார். இதனால் திமுக கூட்டணியில் இருந்து காங்., விலகலாம் என்ற பேச்சு எழுந்தது. ஆனால், K. C. வேணுகோபால் எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனை நடத்தியதில் திமுக கூட்டணியில் தொடர வேண்டும் என பலர்

அரசியல்
திமுக ஒட்டுண்ணிகளின் கூடாரமாகிவிட்டது: நாஞ்சில் சம்பத் பேச்சு..!!

திமுக ஒட்டுண்ணிகளின் கூடாரமாகிவிட்டது: நாஞ்சில் சம்பத் பேச்சு..!!

விராலிமலையில் நடைபெற்ற தவெக நிகழ்ச்சியில் பேசிய நாஞ்சில் சம்பத், திமுக மீது கடும் விமர்சனம் முன்வைத்தார். அதில், திமுக இன்று நவீன ரக ஒட்டுண்ணிகளின் கூடாரமாக மாறிவிட்டதாகவும், கட்சிக்கு உழைத்தவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்றும், வெளியிலிருந்து வந்தவர்களுக்கு முக்கியத்துவம் தரப்படுவதாகவும் குற்றம் சாட்டினார். மேலும், தமிழக மக்களுக்கு கடைசி நம்பிக்கையாக