1. Home
  2. அரசியல்

Category: அரசியல்

அரசியல்
அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால்..!! அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி..!!

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால்..!! அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி..!!

அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஆன செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அவர் செய்தியாளர்களிடம் கூறியது “அதிமுக ஆட்சியில் கள்ளச்சாராயம் என்பதே கிடையாது. திமுக ஆட்சியில் தான் முதன் முதலில் கள்ளச்சாராயம் புழக்கத்திற்கு வந்தது. அதிலும் குறிப்பாக செந்தில் பாலாஜி தான் கள்ளச்சாராயம் விற்பனைக்கு மூல காரணமாக  அமைந்தார்

அரசியல்
வெட்கமே இல்லை..!! காங்கிரஸ் கட்சியை ஒரே வார்த்தையில் சம்பவம் செய்த பிரதமர் மோடி..!!

வெட்கமே இல்லை..!! காங்கிரஸ் கட்சியை ஒரே வார்த்தையில் சம்பவம் செய்த பிரதமர் மோடி..!!

பாராளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பாரத பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்பொழுது மணிப்பூருக்கு நீதி கிடைக்க வேண்டும் எனக்கோரி  எதிர்கட்சி உறுப்பினர்கள் அவையின் மையப் பகுதியில் வந்து குறுகிட்டு அமளியில் ஈடுபட்டது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் பொழுது

அரசியல்
தமிழகத்தில் அடுத்தடுத்த இரண்டு மேயர்கள் ராஜினாமா..? அதிர வைக்கும் தகவல்..!! அதிர்ச்சியில் உறைந்த திமுகவினர்..!!

தமிழகத்தில் அடுத்தடுத்த இரண்டு மேயர்கள் ராஜினாமா..? அதிர வைக்கும் தகவல்..!! அதிர்ச்சியில் உறைந்த திமுகவினர்..!!

தமிழகத்தில் அடுத்தடுத்து இரண்டு மேயர்கள் ராஜினாமா செய்துள்ளனர் எனும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதனால் திமுகவினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன் இடம் திமுக காங்கிரஸ் கவுன்சிலர் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வந்த நிலையில் தற்பொழுது அவர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக கடிதத்தை கட்சி

அரசியல்
ராகுல் காந்தியின் பேச்சு ஒழுக்கமற்ற மாணவரைப் போல் உள்ளது..!! முன்னாள் முதல்வர் உமா பாரதி பேச்சு..!!

ராகுல் காந்தியின் பேச்சு ஒழுக்கமற்ற மாணவரைப் போல் உள்ளது..!! முன்னாள் முதல்வர் உமா பாரதி பேச்சு..!!

2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்குப் பின்பு முதல்முறையாக கடந்த ஜூன் 24ஆம் தேதி நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது. இதை தொடர்ந்து 27ஆம் தேதி ஜனாதிபதி உரையாற்றி பேசினார். இந்த உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இந்து

அரசியல்
சாதிவெறி தான் தமிழகத்துக்கு அச்சுறுத்தலாக அமையும்..!! பிரேமலதா விஜயகாந்த்..!!

சாதிவெறி தான் தமிழகத்துக்கு அச்சுறுத்தலாக அமையும்..!! பிரேமலதா விஜயகாந்த்..!!

கடந்த ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பகுதியை சார்ந்த தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்த பள்ளி மாணவனையும் அவரது தங்கையையும் வீடு புகுந்து சக மாணவர்கள் வெட்டிய சம்பவம் தமிழக முழுவதும் பேர்அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் நடைபெற்ற சில மாதங்களிலேயே திருநெல்வேலியில் பள்ளி மாணவர்களுடைய சாதி மோதலும் ஏற்பட்டுள்ளது.

அரசியல்
உபியில் சாமியார் நடத்திய ஆன்மீக சொற்பொழிவு கூட்டம்..!! கூட்ட நெரிசலில் உயிரிழந்த மக்கள்..!! ராகுல் காந்தி இரங்கல்..!!

உபியில் சாமியார் நடத்திய ஆன்மீக சொற்பொழிவு கூட்டம்..!! கூட்ட நெரிசலில் உயிரிழந்த மக்கள்..!! ராகுல் காந்தி இரங்கல்..!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஹத்ராஸ் மாவட்டம் கிராமத்தில் போலே பாபா என்கின்ற சாமியார் ஆன்மீக சொற்பொழிவு நடத்தியுள்ளார். அந்த கூட்ட நெரிசல் சிக்கி இதுவரை 122 பேர் பரிதாபாய் உயிர் இழந்து உள்ளனர். அவர்களின் பெரும்பாலானோர் பெண்களே ஆவார். உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள

அரசியல்
மத்தியில் மக்களவை ஒத்திவைப்பு..!! காரணம் இதுவா..?

மத்தியில் மக்களவை ஒத்திவைப்பு..!! காரணம் இதுவா..?

2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்குப்பின் முதலாவது நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடந்த ஜூன் 24ஆம் தேதி தொடங்கி ஜனாதிபதி திரௌபதி முர்மு கடந்த 27ஆம் தேதி அன்று உரை நிகழ்த்தியுள்ளார். இவரது உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மக்கள் அவையில் நேற்று முன் தினம்  விவாத பொருளாய் மாறியது.

அரசியல்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு தேமுதிகவில் இணைய ஆசை..!! திருச்சி சூர்யா..!!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு தேமுதிகவில் இணைய ஆசை..!! திருச்சி சூர்யா..!!

திருச்சி சூர்யா யூடியூப் சேனல் ஒன்றுக்கு தற்சமயம் ஒரு பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து பேசி உள்ளார். அப்போது அவர் யூடியூப் சேனலில் பேசியது “அண்ணாமலைக்கு ஐபிஎஸ் பயிற்சி பொழுது அரசியலில் ஆசை ஏற்பட்டது. அப்போது அண்ணாமலை தேமுதிக தலைவராக இருந்த

அரசியல்
நாங்கள் இந்துத்துவத்தை அவமதிக்கவில்லை..!! உத்தவ் தாக்கரே விளக்கம்..!!

நாங்கள் இந்துத்துவத்தை அவமதிக்கவில்லை..!! உத்தவ் தாக்கரே விளக்கம்..!!

நேற்றைய தினம் நடைபெற்று முடிந்த ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் பொழுது காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இந்து கடவுள்களான சிவன் படத்தை சுட்டிக்காட்டி தனது உரையை தொடங்கியுள்ளார். மேலும் “பாஜகவினர் உண்மையான இந்துக்கள் இல்லை, தங்களை இந்துக்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் 24

அரசியல்
புதிய பேருந்துகளை கொள்முதல் செய்யுங்கள்..!! பழனிசாமி கோரிக்கை..!!

புதிய பேருந்துகளை கொள்முதல் செய்யுங்கள்..!! பழனிசாமி கோரிக்கை..!!

சென்னை அடையாறு எல்.பி.சாலையில் மாநகரப் பேருந்து எரிந்ததாக செய்திகள் வந்துள்ளன. பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாவண்ணம் சமயோசிதமாக செயல்பட்ட பேருந்து ஓட்டுநருக்கும் நடத்துனருக்கும் பாராட்டுகள் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அவள் தனது எக்ஸ் பதிவில், திமுக ஆட்சியில் புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படாதது குறித்தும்,