நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு உட்பட்ட மல்லச்சமுத்திரத்தில் நாளை மின்தடை..!!
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு உட்பட்ட மல்லச் சமுத்திர பகுதியில் நாளை ஒரு நாள் மின் நிறுத்தம். மல்லச்சமுத்திர 110/22 கி.வோ துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடக்க இருப்பதனால் நாளை ஒருநாள் அப்பகுதியில் மின் நிறுத்தம் ஏற்படும் என்றும் மின் பகிரங்க கழகம் அறிவித்துள்ளது, நாளை




