திடீரென ஒரு மணி நேரமாக வெளுத்து வாங்கிய கனமழை..!!
கரூர் மாவட்டம் குளித்தலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான மருதூர், நங்கவரம், அய்யர்மலை, மணத்தட்டை, தாளியாம்பட்டி, சத்தியமங்கலம், பணிக்கம்பட்டி, இனுங்கூர், தோகைமலை, உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கியது. காலை முதல் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக




