1. Home
  2. தமிழகம்

Category: தமிழகம்

தமிழகம்
திடீரென ஒரு மணி நேரமாக வெளுத்து வாங்கிய கனமழை..!!

திடீரென ஒரு மணி நேரமாக வெளுத்து வாங்கிய கனமழை..!!

கரூர் மாவட்டம் குளித்தலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான மருதூர், நங்கவரம், அய்யர்மலை, மணத்தட்டை, தாளியாம்பட்டி, சத்தியமங்கலம், பணிக்கம்பட்டி, இனுங்கூர், தோகைமலை, உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கியது. காலை முதல் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக

தமிழகம்
முதலிடம் பிடித்து சாதனை படைத்த அண்ணா பல்கலைக்கழகம்..!!

முதலிடம் பிடித்து சாதனை படைத்த அண்ணா பல்கலைக்கழகம்..!!

இந்தியாவில் நாம் அனைவருக்கும் தெரிந்தமுக்கிய பல்கலைக்கழகத்தில், சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகமும் ஒன்று. அண்ணா பல்கலைக்கழகத்தின் தலைமையிடம் சென்னையில் உள்ள கிண்டியில் அமைந்திருக்கிறது. இதன் துணைப் பல்கலைக்கழகம் சென்னையில் குரோம்பேட்டையில் அமைந்திருக்கிறது. பல ஊர்களில் இருந்து பல மாணவர்கள் இந்த பல்கலைக்கழகத்திற்கு வந்து படிக்கின்றனர். இப்பல்கலைக்கழகத்தில், பொறியியல் மற்றும்

தமிழகம்
பள்ளி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்..!! 2 வாரத்தில் 2 பொது விடுமுறைகள்..!! வெளியான முக்கிய தகவல்..!!

பள்ளி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்..!! 2 வாரத்தில் 2 பொது விடுமுறைகள்..!! வெளியான முக்கிய தகவல்..!!

மாதம் பிறந்த முதல் வாரத்தில் பள்ளிகளுக்கான விடுமுறை நாட்கள் குறித்த தகவல்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருவது வழக்கமாக உள்ளது. நடப்பு ஆகஸ்ட் மாதத்தில் இரண்டு தொடர் விடுமுறைகள் வருவதாக சமீபத்தில் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வந்தது. அதன்படி ஆகஸ்ட் 15 முதல் 18 வரையும்,

தமிழகம்
மதுபானக்கடைகள் வேண்டுமென பெண்கள் போராட்டம்..!! அதிர்ச்சியில் நெட்டிசன்கள்..!!

மதுபானக்கடைகள் வேண்டுமென பெண்கள் போராட்டம்..!! அதிர்ச்சியில் நெட்டிசன்கள்..!!

நாட்டில் அனைவரும் மதுபானங்களை ஒழித்து மதுக்கடைகளை மூட வேண்டும் என்று பலரும் கூறி வரும் நிலையில், தர்மபுரி உள்ள மக்கள் மதுபானக் கடைகள் கேட்டு போராட்டம் தொடங்கியுள்ளனர். இந்த போராட்டத்தில் பெண்கள் பலரும் கலந்து கொண்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த போராட்டம் பற்றி சோசியல் மீடியாக்களில் நெட்டிசன்கள்

தமிழகம்
நாமக்கல் மாவட்டம் மாநகராட்சியாக அளிப்பு..!!

நாமக்கல் மாவட்டம் மாநகராட்சியாக அளிப்பு..!!

நாமக்கல் மாவட்டம் தனி மாநகராட்சியாக அறிவித்துள்ள நிலையில் இன்றிலிருந்து அதிகாரபூர்வமாக செயல்படும் என்று கூறப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டமாக இருந்து வந்த நிலையில் தனி மாநகராட்சியாக மாற்றியுள்ளது தமிழக அரசு, அதனை அதிகாரபூர்வமாக இன்றிலிருந்து செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது, மேலும் நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல் மக்களுக்கு தேவையான

தமிழகம்
குறைந்த வேகத்தில் உயரும் தங்க விலை..!! இன்றைய நிலவரம் இதோ..!!

குறைந்த வேகத்தில் உயரும் தங்க விலை..!! இன்றைய நிலவரம் இதோ..!!

சுங்கவரி குறைக்கப்பட்டதன் காரணமாக தங்கம் விலை எந்தளவுக்கு குறைய தொடங்கியதோ பின்பு அதே அளவிற்கு மீண்டும் உயர தொடங்குகியது. இதனால், நகை விரும்பிகள் நகைக்கடைகளுக்கு செல்வதற்கு தயக்கமுடன் இருக்கிறார்கள். இவ்வாறு, தொடர்ந்து தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது, வரும் நாட்களிலும் தொடரும் என்று வல்லுநர் ஆனந்த்

தமிழகம்
நாமக்கல் மாவட்டம் விவசாயிகளுக்கு துவரை சாகுபடி மானியம்..!!

நாமக்கல் மாவட்டம் விவசாயிகளுக்கு துவரை சாகுபடி மானியம்..!!

நாமக்கல் மாவட்டம் சுற்றுவட்டார பகுதி விவசாய மக்களுக்கு துவரை சாகுபடி செய்ய மானியம் வழங்கப்படுகிறது என்று வேளாண்மை உதவி இயக்குநர் பா.சித்ரா கூறியுள்ளார். நாமக்கல் மாவட்ட சுற்று வட்டார பகுதிகளில் துவரை சாகுபடி உற்பத்தி திறனை மேம்படுத்தவும் வகையில் துவரை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு 50% விதை உயிரி

தமிழகம்
கடன் தொல்லையால் தம்பதிகள் மின்சாரம் தாக்கி தற்க்கொலை செய்துக் கொண்டனர்..!!

கடன் தொல்லையால் தம்பதிகள் மின்சாரம் தாக்கி தற்க்கொலை செய்துக் கொண்டனர்..!!

உலகில் பலரும் கடன் பிரச்சினையில் அவதிப்பட்டு வருகின்றனர் சில நேரங்களில் விபரித முடிவுகளையும் எடுத்து தங்களின் உயிர்களை மாய்த்து விடுகின்றனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் வட்டத்தில் கடன் தொல்லையால் மின்சார கம்பிகளை பற்றி தம்பதிகள் இருவரும் தற்கொலை செய்துக் கொண்டனர், உயர் அழுத்த மின் கம்பியை பிடித்ததால் குமரேசன்-புவனேஸ்வரி

ஆரோக்கியம்
இன்று கொல்லிமலையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது..!!

இன்று கொல்லிமலையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது..!!

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தாலுகாவிற்கு போட்ட கொல்லிமலை இயற்கை அழகும் மரங்களின் குறைச்சலும் காதுக்கு இனிமையும் மனதிற்கு குளுமையும் தரும். அப்படி இருக்கும் பட்சத்தில் கொல்லிமலையில் ஆடி 18 அன்று வல்வில் ஓரி விழா சிறப்பாக நடந்து முடிந்ததை முன்னிட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதனால் உள்ளூர்வாசிகள் மற்றும் வெளியூர்

சினிமா
தமிழகத்தை உலுக்கிய நடிகை சித்ராவின் மரணம்..!!

தமிழகத்தை உலுக்கிய நடிகை சித்ராவின் மரணம்..!!

வி.ஜே சித்ரா இவரின் மரணம் ரசிகர்கள் மத்தியில் பெரும் கண்ணீரையும் கவலையையும் தந்து சென்றது வீஜே சித்ரா அவர்களின் மரணம் அவரின் கணவரால் நிகழப்பட்டது என்று ஹேமந்த் அவர்களை போலீசார் கைது செய்து சிறையில் வைத்தது. மேலும் வி.ஜெ சித்ரா அவர்கள் 2013 ஆண்டு தொலைக்காட்சியில் நாடகம் மற்றும்