1. Home
  2. தமிழகம்

Category: தமிழகம்

தமிழகம்
மலை மாவட்டங்களை கண்காணிக்க உத்தரவு – வயநாடு சம்பவம் எதிரொலி..!!

மலை மாவட்டங்களை கண்காணிக்க உத்தரவு – வயநாடு சம்பவம் எதிரொலி..!!

தமிழகத்தில் மலை மாவட்டங்களை மழை நேரத்தின்போது தொடர் கண்காணிப்பில் ஈடுபட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. உத்தரவு: கேரள மாநிலத்தில் பெரும்பாலான பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. சமீபத்தில் வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு 330 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தற்போது மீட்பு பணிகள்

தமிழகம்
மகனை காணவில்லை.. தந்தை காவல் நிலையத்தில் புகார்..!!

மகனை காணவில்லை.. தந்தை காவல் நிலையத்தில் புகார்..!!

குப்பம் அருகே மகன் மாயம். தந்தை காவல் நிலையத்தில் புகார். கரூர் மாவட்டம், புகலூர் தாலுகா, குப்பம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் 17 வயது சிறுவன். இவர் பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில் ஜூலை 30-ம் தேதி காலை 8: 30-

தமிழகம்
கொள்ளிடத்தில் சரிந்த செல்போன் டவர்..!! ஆற்றில் தவறி விழுந்த இளைஞர்..!!

கொள்ளிடத்தில் சரிந்த செல்போன் டவர்..!! ஆற்றில் தவறி விழுந்த இளைஞர்..!!

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் அணைகள் வேகமாக நிரம்பி வருவதால், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் திருச்சி திருவானைக்காவல் கொள்ளிடம் ஆற்றிலும் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. எனவே அங்கு அமைக்கப்பட்டிருந்த மின்கோபுரம் ஒன்று மண் அரிப்பால் தீடீரென சாய்ந்து

அரசியல்
திருச்செங்கோடு மாவட்ட திமுகவில் மகளிர் அணி இணைந்து..!!

திருச்செங்கோடு மாவட்ட திமுகவில் மகளிர் அணி இணைந்து..!!

நாமக்கல் மாவட்ட திருச்செங்கோட்டில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் திருச்செங்கோடு ஒன்றிய செயலாளர் வட்டூர் தங்கவேல் அவர்கள் ஏற்பாட்டில் பல்வேறு கட்சிகள் இணைந்த மகளிர்கள் தங்களை நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில் முன்னிலையில் தங்களை திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர், இந்த நிகழ்வின்

ஆன்மிகம்
கொல்லிமலையில் வல்வில் ஓரிவிழாவின்  மலர்கண்காட்சியை முன்னிட்டு நேரில் சென்று பார்வையிட்ட எம்.எல்.ஏ..!!

கொல்லிமலையில் வல்வில் ஓரிவிழாவின் மலர்கண்காட்சியை முன்னிட்டு நேரில் சென்று பார்வையிட்ட எம்.எல்.ஏ..!!

ஆடி மாதத்தை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை தாலுகாவில் வல்வில் ஓரி மன்னனின் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது இன்று மற்றும் நாளை என இரண்டு நாட்கள் மலர்கண்காட்சி, கிராமிய நிகழ்ச்சிகள், கலைகள்,நாடகம், கூத்து என பல்வேறான நிகழ்ச்சிகள் நடைபெறுவதால் இன்று சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி அவர்கள் நேரில்

ஆரோக்கியம்
ஜூலை மாதத்தில் வழங்கப்படாத பாமாயில் மற்றும் துவரம் பருப்பை ஆகஸ்ட் மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம்..!!

ஜூலை மாதத்தில் வழங்கப்படாத பாமாயில் மற்றும் துவரம் பருப்பை ஆகஸ்ட் மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம்..!!

தமிழ்நாடு நுகர்வோர் கழகத்தின் கீழ் செயல்படும் ரேஷன் கடைகளில் ஜூலை மாதம் பெற்றுக் கொள்ள முடியாத துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பொருட்களை ஆகஸ்ட் மாதம் பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழ்நாடு நுகர்வோர் துறை அறிவித்துள்ளது, ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாதம்தோறும் அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு, கோதுமை, பாமாயில்,

Flash Files
புறநகர் ரயில்கள் ரத்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது..!!

புறநகர் ரயில்கள் ரத்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது..!!

சென்னையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்ற நிலையில் நாளை ஆகஸ்ட் 3 முதல் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை சென்னையில் புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளதால் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகிறது என்று போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. தற்போது இயக்கப்பட்டு வரும் பேருந்துகளுடன் கூடுதலாக பல்லாவரத்தில் இருந்து செங்கல்பட்டிற்கு

Flash Files
ஆதார் அட்டை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும் இதுவே கடைசி வாய்ப்பு ..!!

ஆதார் அட்டை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும் இதுவே கடைசி வாய்ப்பு ..!!

தமிழகம் எங்கும் ஆதார் அட்டையின் அவசியம் எல்லோருக்கும் தெரியும் இப்படி இருக்கையில் ஆதார் அட்டை பத்தாண்டுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும், இதனை தொடர்ந்து பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்காதவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை தந்துள்ளது மத்திய அரசு, ஆதார் அட்டை புதுப்பிக்க ஜூன் 14 தேதியோடு

தமிழகம்
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்களின் நினைவு தினத்தில் கலப்பு திருமண நிதி உதவி திட்டம் 1..!!

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்களின் நினைவு தினத்தில் கலப்பு திருமண நிதி உதவி திட்டம் 1..!!

இன்றைய காலகட்டங்களில் காதல் திருமணம் அதிகமாக நிகழ்கிறது இதில் புதுமண தம்பதியில் எவரேனும் ஒருவர் SC/ST வகுப்பினராகவும் மற்றொருவர் BC/MBC வகுப்பினராக இருந்தால் அவர்களுக்கு கலப்புத் திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் நிதி உதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் நிதி பெறுவதற்கான கல்வி தகுதி 10ம் வகுப்பு

Flash Files
பிரதம மந்திரி கிஷான் திட்டத்திற்கு கீழ் விண்ணப்பிப்பது எப்படி..!!

பிரதம மந்திரி கிஷான் திட்டத்திற்கு கீழ் விண்ணப்பிப்பது எப்படி..!!

பிரதம மந்திரி கிஷான் திட்டத்திற்கு கீழ் தகுதியான விவசாயிகளுக்கு மத்திய அரசு ஆண்டுக்கு ரூபாய் 6000 வழங்குகிறது, விவசாயிகளின் கணக்கில் ஆண்டுக்கு 3 தவணையாக பணத்தை டெபாசிட் செய்கிறது, மேலும் இத்திட்டத்திற்கு கீழ் விண்ணப்பிக்க விரும்பும் விவசாயிகள் அப்பகுதியில் உள்ள தாசில்தார் அலுவலகத்திற்கு நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.