மலை மாவட்டங்களை கண்காணிக்க உத்தரவு – வயநாடு சம்பவம் எதிரொலி..!!
தமிழகத்தில் மலை மாவட்டங்களை மழை நேரத்தின்போது தொடர் கண்காணிப்பில் ஈடுபட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. உத்தரவு: கேரள மாநிலத்தில் பெரும்பாலான பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. சமீபத்தில் வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு 330 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தற்போது மீட்பு பணிகள்




