1. Home
  2. தமிழகம்

Category: தமிழகம்

தமிழகம்
தொடர்ந்து 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை மையம் தகவல்..!!

தொடர்ந்து 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை மையம் தகவல்..!!

தமிழ்நாட்டில் இன்று கனமழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் நேற்றிரவில் இருந்து விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்துள்ளது. சென்னை எம்.ஆர்.சி நகர், சாந்தோம், மந்தைவெளி, சேப்பாக்கம், அண்ணா சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிகபட்ச கனமழை பெய்துள்ளது. முக்கியமாக

தமிழகம்
இன்று ஆக:5 கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை அறிவிப்பு..!!

இன்று ஆக:5 கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை அறிவிப்பு..!!

தொடர்ந்து பெய்து வரும் பருவமழையால் ஆகஸ்ட் 5 கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும், சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது மேலும் சென்னை மற்றும் ஒரு சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை வாய்ப்புள்ளது. மேலும் இந்த பருவமழையானது ஒரு சில இடங்களில் கனமழையாகவும் ஒரு

தமிழகம்
இந்த மாதத்தில் இருந்து புதிய ரேஷன் அட்டைகள் கிடைக்கும்..!!

இந்த மாதத்தில் இருந்து புதிய ரேஷன் அட்டைகள் கிடைக்கும்..!!

தமிழகத்தில் சில மாதங்களுக்கு முன்பு புதிய ரேஷன் அட்டை வேண்டும் என்று விண்ணப்பித்தவர்களுக்கு இந்த மாதத்தில் இருந்து கிடைக்கும் என்று தமிழக நுகர்வோர் கழகம் அறிவித்துள்ளது. மேலும் புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்ப நிலையை அறிய பொது விநியோகத்துறை https://WWW.tnpds.gov.in இணையதளம் சென்று மின்னணு விண்ணப்பநிலையை அழுத்தினால்

தமிழகம்
தமிழ்நாடு அரசின் UPSC முதல் நிலை தேர்வுக்கான உதவித்தொகை திட்டம் 2024..!!

தமிழ்நாடு அரசின் UPSC முதல் நிலை தேர்வுக்கான உதவித்தொகை திட்டம் 2024..!!

தமிழ்நாடு அரசின் யுபிஎஸ்சி முதல் நிலை தேர்வுக்கான ஊக்கதொகை திட்டம் 2024 இந்த ஆண்டு அறிவித்துள்ளது, இத்திட்டத்தின் கீழ் 1000 மாணவர்களுக்கு ஊக்க தேர்வுக்கான மதிப்பீடு போட்டி நடைபெற்று அதில் தேர்ச்சி அடையும் மாணவர்களுக்கு மாதம் தோறும் ரூபாய் 7500 ஊக்கத்தொகையாக வழங்க இருக்கிறது தமிழ்நாடு அரசு. மேலும்

தமிழகம்
அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மத்திய அரசு ரூபாய் 1000 வழங்குகிறது..!!

அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மத்திய அரசு ரூபாய் 1000 வழங்குகிறது..!!

அரசு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு INSPIRE-MANAk என்ற திட்டத்தின் கீழ் மத்திய அரசு ₹ 1000 வழங்கி வருகிறது, 6 வகுப்பு முதல் 10 வகுப்பு வரை அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு அறிவியலின் மீது நாட்டமும் ஊக்கமும் வரவேண்டும் என்று மத்திய அரசு ரூபாய் 1000

அரசியல்
ஆம்ஸ்ட்ராங் குடும்பத்துக்கு கொலை மிரட்டல் விடுத்த கும்பல் அவர்களை தேடுகிறது காவல்துறை..!!

ஆம்ஸ்ட்ராங் குடும்பத்துக்கு கொலை மிரட்டல் விடுத்த கும்பல் அவர்களை தேடுகிறது காவல்துறை..!!

சில தினங்களுக்கு முன் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவரான ஆர்ம்ஸ்ட்ராங் அவர்களை மர்ம நபர்கள் கொண்ட ஒரு குழுவால் வெட்டிக் கொல்லப்பட்டார், இந்த நிலையில் வழக்கிற்கு சம்பந்தப்பட்ட ஒரு சிலரை கைது செய்து காவல்துறையினர் அவர்களை விசாரித்து வந்த நிலையில். ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு கொலை

தமிழகம்
மாதம் 1000 ரூபாய் எளிமையாக பெற வேண்டுமா?.. இதை செய்தால் மட்டும் போதும்..!!

மாதம் 1000 ரூபாய் எளிமையாக பெற வேண்டுமா?.. இதை செய்தால் மட்டும் போதும்..!!

நமது தமிழ்நாட்டில் ஏழை எளிய மக்கள் உதவி பெறும் வகையில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்க வேண்டும் என்ற திட்டத்தை நமது தமிழக முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த செப்டம்பர் மாதம் 15 தேதி தொடங்கி வைத்தார்.இத்திட்டத்திற்காக நமது தமிழக நிதியமைச்சர் வரவு,செலவு திட்டத்தில்

ஆன்மிகம்
இன்று ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு கொல்லிமலையில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது..!!

இன்று ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு கொல்லிமலையில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது..!!

தமிழகம் எங்கும் நடக்கும் ஆடிப்பெருக்கு திருநாளை முன்னிட்டு இன்று நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தாலுகாவிற்கு உட்பட்ட கொல்லிமலை மலைப்பகுதியில் வல்விள் ஓரி மன்னனின் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது, இதில் 5000 மலர்கள் கண்காட்சி மற்றும் கிராமிய பாடல்கள் நாட்டியங்கள் கூத்து மற்றும் நடனம் என்று பல்வேறு

தமிழகம்
BSNL சிம் கார்ட் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை செய்தி..!!

BSNL சிம் கார்ட் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை செய்தி..!!

தமிழ்நாடு BSNL சிம் கார்டுகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை செய்தி வெளிவிட்டுள்ளது bsnl அலுவலகம், மேலும் 4ஜி சிம் கார்டுகளை அறிமுகப்படுத்தப்பட்ட பின்பும் இன்னும் 2 ஜி 3ஜி சிம் கார்டுகளை மட்டுமே பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் பயன்படுத்துகின்றனர், இதனால் நெட்வொர்க் பிரச்சனைகள் ஏற்படுவதாகவும் தகவல் அப்போது வந்த நிலையில்.

தமிழகம்
TNERC தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்..!! வெளியான அறிவிப்பு..!!

TNERC தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்..!! வெளியான அறிவிப்பு..!!

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் தலைவர் பதவிக்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் 31.07.2021 அன்று மாலை 5.00 மணி வரை வரவேற்கப்பட்டது. இந்த நிலையில், இந்த பதவிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கால வரம்பினை 03.08.2024 முதல் 16.08.2021 மாலை 6.00 மணி வரை நீட்டிப்பு