1. Home
  2. தமிழகம்

Category: தமிழகம்

தமிழகம்
பெண்களுக்கான குட் நியூஸ்1 கோடி வரை கடன் பெறலாம்..!!

பெண்களுக்கான குட் நியூஸ்1 கோடி வரை கடன் பெறலாம்..!!

பட்டியலின பழங்குடியினர் பெண்களின் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ஸ்டாண்டப் மித்ரா இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. திட்டத்தின் கீழ் பழங்குடியின பெண்கள் மற்றும் பட்டியலின பெண்களின் நலன்களை கருத்தில் கொண்டு சிறு தொழில்கள் மற்றும் முனைவோராக வேண்டிய பெண்களுக்கு 10 லட்சம் முதல் 1 கோடி வரை கடன் வழங்கப்படுகிறது,

தமிழகம்
கோயமுத்தூரில் உள்ள Maxwell charitable trust பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து வருகிறது..!!

கோயமுத்தூரில் உள்ள Maxwell charitable trust பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து வருகிறது..!!

கோயம்புத்தூரில் உள்ள Maxwell charitable trust என்ற தொண்டு நிறுவனமானது தங்களால் முடிந்த நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. இந்த தொண்டு நிறுவனமானது பல்வேறு நலத்திட்ட உதவிகளை பள்ளிகள் மற்றும் முதியோர் இல்லங்கள் மற்றும் குழந்தைகளின் காப்பகங்கள் என பல இடங்கள் சென்று தங்களால் முடிந்த நிதிகளையும் பொருள்களையும்

ஆரோக்கியம்
01/09/2024 அன்று கொல்லிமலை பல்லுயிர் அறக்கட்டளை சார்பாக பசுமை திருவிழா..!!

01/09/2024 அன்று கொல்லிமலை பல்லுயிர் அறக்கட்டளை சார்பாக பசுமை திருவிழா..!!

வேளாண்மை மற்றும் வீட்டு தோட்டகலை பயிர் காய்கறி செடிகள் வளர்ப்பு பற்றி விழிப்புணர்வு திருவிழா. நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தாலுகாவிற்கு உட்பட்ட கொல்லிமலை பல்லுயிர் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பாக பசுமை திருவிழா நடைபெற இருக்கிறது, இதில் சிறப்பு அழைப்பாளராக திருப்பூரை சேர்ந்த திருமதி பிரியா அவர்கள், வீட்டுக்கு தேவையான

தமிழகம்
மணல் லாரி உரிமையாளர்கள் நாளை மறுநாள் உண்ணாவிரத போராட்டம்..!!

மணல் லாரி உரிமையாளர்கள் நாளை மறுநாள் உண்ணாவிரத போராட்டம்..!!

தமிழகத்தில் நாமக்கல் மாவட்டம் லாரி போக்குவரத்து சங்கம் சார்பில் லாரி உரிமையாளர்கள் ஆகஸ்ட் 9ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம். மேலும் மோகனூர் அருகே உள்ள அரசு மணல் குவாரி திறக்கப்படும் வேண்டுமென்று லாரி உரிமையாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர், இந்நிலையில் தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சங்க தலைவர்

இந்தியா
மல்யுத்த வீரர் வினேஷ் போகத்துக்கு தமிழக முதலமைச்சர் வாழ்த்துக்கள்..!!

மல்யுத்த வீரர் வினேஷ் போகத்துக்கு தமிழக முதலமைச்சர் வாழ்த்துக்கள்..!!

பாரிஸ் ஒலிம்பிக்கின் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்று நீக்கம் பெற்ற மல்யுத்த வீரர் வினேஷ் போகத் பற்றி தமிழுக்கு முதலமைச்சர் நெகிழ்ச்சியாக கூறியுள்ளார். இந்தியாவிற்காக பதக்கம் வெல்ல முயற்சித்த வினேஷ் போகத் தகுதி சுற்றுக்கும் தேர்வு செய்யப்பட்டு மீண்டும் ஒருசில கிராம் எடை கூடியதன் காரணமாக ஒலிம்பிக் சங்கம் அவரை

அரசியல்
திமுக அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும்  KKSSR.ராமச்சந்திரன் விடுவிக்க இருந்த மனுவை ரத்து செய்தது..!!

திமுக அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் KKSSR.ராமச்சந்திரன் விடுவிக்க இருந்த மனுவை ரத்து செய்தது..!!

சில மாதங்களுக்கு முன்பு திமுக அமைச்சரான தங்கம் தென்னரசு, கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் இருவரையும் கைது செய்யப்பட்ட சொத்து குவிப்பு வழக்கில் அவர்களின் மீதான வழக்கை ரத்து செய்ய கூறிய அவர்களின் மனுவை ரத்து செய்து அவர்களை மீண்டும் விசாரணையில் எடுத்துக் கொண்டது உச்ச

தமிழகம்
நாமக்கல் மாவட்டம் பரமத்தியில் துவரை சாகுபடி செய்ய மானியம் வழங்கப்படுகிறது..!!

நாமக்கல் மாவட்டம் பரமத்தியில் துவரை சாகுபடி செய்ய மானியம் வழங்கப்படுகிறது..!!

நாமக்கல் மாவட்டம் பரமத்தி பகுதியில் துவரை சாகுபடி செய்ய மானியம் வழங்கப்பட்டு வருகிறது. பரமத்தி வட்டார வேளாண்மை துறையின் சார்பில் துவரை சாகுபடி செய்ய இருக்கும் விவசாயிகளுக்கு மானியம் வழங்கும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர், மேலும் மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு விவசாயத்தை விரிவாக்க செய்யும்

தமிழகம்
ஆண்ட்ராய்டு போன்களில் whatsapp பயன்படுத்தும் whatsapp பயனாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!!

ஆண்ட்ராய்டு போன்களில் whatsapp பயன்படுத்தும் whatsapp பயனாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!!

சில நாட்களாக whatsapp பயன்படுத்தும் பயனாளர்களுக்கு புதுப்புது அம்சங்கள் மற்றும் புது விதமான எச்சரிக்கைகளும் whatsapp நிறுவனம் வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில் whatsapp பயன்படுத்தும் பயனாவாளர்களுக்கு சிபிஐ முறையில் எச்சரிக்கை விடுத்துள்ளது, இதில் இணையம்/ மின்னஞ்சல்/ வாட்ஸ்அப் மூலம்/சிபிஐ கையெழுத்து கொண்ட போலி ஆவணங்கள் பகிர்ந்து வருகிறது,

ஆரோக்கியம்
கர்ப்பிணிகள் இனி கவனத்திற்கு நீங்களே ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்..!!

கர்ப்பிணிகள் இனி கவனத்திற்கு நீங்களே ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்..!!

திருமணமான பெண்கள் கர்ப்பமான நேரங்களில் தங்கள் கர்ப்ப பதிவினை அங்கன்வாடி மையத்திலையோ அல்லது அரசு மருத்துவமனையிலோ பதிவு செய்து கொண்டு வந்தனர். இந்த நிலையில் கருத்தரித்த பெண்கள் தங்களின் கர்ப்ப பதிவினை இனிமேல் ஆன்லைனில் தாங்களே பதிவு செய்து கொள்ளலாம் என்று அரசு வெளியிட்டுள்ளது, கர்ப்பிணியின் பெயர் இணைக்கப்பட்ட

ஆன்மிகம்
இந்த கோவிலுக்கு செல்வதனால் நிச்சயம்  இருதய நோய் குணமாகும்..!!

இந்த கோவிலுக்கு செல்வதனால் நிச்சயம் இருதய நோய் குணமாகும்..!!

சென்னையை அடுத்து திருநின்றவூரில் இருதயலீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது, இந்த கோயில் மிகப் பழமை வாய்ந்ததாகவும் மக்களிடையே இருதய நோய்கள் குணமாக்கப்படும் கோயில் என்று நம்பப்படுகிறது. இந்த கோவிலில் இறைவன் லிங்க ரூபமாகவும், மரகதாம்பாள் அம்பாள் ஆகவும் காட்சி அளிக்கிற இந்த கோவில் மிக சிறப்பு வாய்ந்ததாக கூறப்படுகிறது, மனம்