1. Home
  2. தமிழகம்

Category: தமிழகம்

தமிழகம்
கரூர்: மாயனூர் அம்மா பூங்கா அருகே இறந்த நிலையில் முதியவர் மீட்பு..!!

கரூர்: மாயனூர் அம்மா பூங்கா அருகே இறந்த நிலையில் முதியவர் மீட்பு..!!

கரூர்: மாயனூர் அம்மா பூங்கா அருகே இறந்த நிலையில் முதியவர் மீட்பு..!! கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுக்கா மாயனூர் அம்மா பூங்கா அருகே உள்ள படிக்கட்டில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் ஒருவர் உடல்நல குறைவால் இறந்து கிடந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த திருக்காம்புலியூர்

தமிழகம்
புதிய ரேஷன் கார்டு பதிந்தவர்கள் கவனத்திற்கு..!! அரசு அறிக்கை..!!

புதிய ரேஷன் கார்டு பதிந்தவர்கள் கவனத்திற்கு..!! அரசு அறிக்கை..!!

தமிழகத்தில் ஏற்கெனவே 2.24 கோடி ரேஷன் கார்டுகள் செயல் பாட்டில் உள்ளன. தேர்தலுக்கு முன் 15 லட்சம் புதிய ரேஷன் கார்டுகள் விநியோகம் செய்யப்பட்டிருக்கின்றன. மேலும், புதிய ரேஷன் கார்டுகள் கேட்டு கிட்டத்தட்ட 2 லட்சம் பேருக்கு மேலாக பதிவு செய்துள்ளனர் என்று தகவல் வெளியாகி உள்ளது. முதலமைச்சர்

தமிழகம்
பெண்ணை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச்சென்ற இருவர்..!! போலீசார் விசாரணை..!!

பெண்ணை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச்சென்ற இருவர்..!! போலீசார் விசாரணை..!!

பெண்ணை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச்சென்ற இருவர்..!! போலீசார் விசாரணை..!! நாகப்பட்டினம் மாவட்டம் வெளிப்பாளையம் பகுதியை சேர்ந்த ஈஸ்வரி (39). இவர் நேற்று (ஆகஸ்ட் 1) இரவு வீட்டின் அருகில் உள்ள கடைக்கு சென்றுள்ளார். அப்போது கடையின் முன் இருந்த இரண்டு மர்ம நபர்கள் ஈஸ்வரியை பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக

தமிழகம்
தமிழகத்தில் தாறுமாறாக உயரும் உருளைக்கிழங்கு விலை..!! ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா?..

தமிழகத்தில் தாறுமாறாக உயரும் உருளைக்கிழங்கு விலை..!! ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா?..

தினசரி சந்தைகளுக்கு வரும் காய்கறிகளின் வரத்தை பொறுத்துதான், அதன் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்து வருவதால், சந்தைகளுக்கு வரும் காய்கறிகளின் வரத்து குறைய தொடங்கி உள்ளது. குறிப்பாக தக்காளி விலை உயர்ந்து காணப்பட்ட நிலையில் தற்போது

தமிழகம்
பள்ளியில் வாக்குவாதம்..!! சக மாணவருக்கு அரிவாள் வெட்டு..!!

பள்ளியில் வாக்குவாதம்..!! சக மாணவருக்கு அரிவாள் வெட்டு..!!

திருநெல்வேலி விஜய நாராயணம் அருகே உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியைச் சேர்ந்த 9ஆம் வகுப்பு மாணவர் சக மாணவரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் தலையில் காயம் ஏற்பட்ட மாணவர் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். ஒரே வகுப்பில் படிக்கும்

அரசியல்
அரசு பள்ளி மாணவிகள் வெளிநாடுகளுக்கு படிக்க செல்லும் போது அரசே அவர்களின் முதல் செலவை ஏற்றுக் கொள்கிறது இதனை அரசு பள்ளியில் படிக்கும் மாணவிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்..!!

அரசு பள்ளி மாணவிகள் வெளிநாடுகளுக்கு படிக்க செல்லும் போது அரசே அவர்களின் முதல் செலவை ஏற்றுக் கொள்கிறது இதனை அரசு பள்ளியில் படிக்கும் மாணவிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்..!!

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் தங்களின் கனவுகளை நோக்கி விடாமுயற்சியோடு படிக்க வேண்டும் அப்படி படித்து நல்ல மதிப்பெண்கள் எடுத்தால் வெளிநாடுகளுக்கு படிக்க வாய்ப்பு உள்ளது என்றும் வெளிநாடுகளில் படிக்க விரும்பும் மாணவ மாணவிகளுக்கு அவர்களின் முதல் பயணச் செலவை அரசே ஏற்றுக் கொள்கிறது

தமிழகம்
புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தவர்களின் கவனத்திற்கு – இதை மிஸ் பண்ணாம பாருங்க..!!

புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தவர்களின் கவனத்திற்கு – இதை மிஸ் பண்ணாம பாருங்க..!!

புதிய ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பித்த 2.8 லட்சம் பேருக்கு இந்த மாதம் முதல் ரேஷன் கார்டுகள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. புதிய ரேஷன் அட்டை: எனவே தமிழகத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு உதவும் வகையில் அரிசி பருப்பு சர்க்கரை முதலியன ரேஷன் கடைகள்

தமிழகம்
தமிழ்நாட்டில் இன்று இடி, மின்னலுடன் மழை..!! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் இன்று இடி, மின்னலுடன் மழை..!! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் இன்று இடி, மின்னலுடன் மழை..!! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!! தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (ஆகஸ்ட் 02) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என

ஆரோக்கியம்
இரவில் படுத்த உடனே ஆரோக்கியமான தூக்கம் வர வேண்டுமா இதை மட்டும் சரியாக கடைபிடியுங்கள்..!!

இரவில் படுத்த உடனே ஆரோக்கியமான தூக்கம் வர வேண்டுமா இதை மட்டும் சரியாக கடைபிடியுங்கள்..!!

இன்றைய காலகட்டங்களில் எல்லோரும் பொதுவாக தூங்கும் நேரம் நடு இரவு ஆகிவிடுகிறது, இந்த நிலையில் இன்றைய தலைமுறைகள் தூங்குவது என்பது அரிதற்ற ஒன்றாக இருக்கிறது 24 மணி நேரம் கணினி மற்றும் அலைபேசியை தன் கண் முன் வைத்துக்கொண்டு தான் இன்றைய தலைமுறைகள் வாழ்கிறார்கள் இப்படி இருக்கையில் நீங்கள்

ஆன்மிகம்
இதுவரை தெரியவில்லையா இன்றே தெரிந்து கொள்ளுங்கள் ஆடிப்பெருக்கு விழாவில் சிறப்புகள் என்னவென்று..!!

இதுவரை தெரியவில்லையா இன்றே தெரிந்து கொள்ளுங்கள் ஆடிப்பெருக்கு விழாவில் சிறப்புகள் என்னவென்று..!!

ஆண்டுதோறும் தமிழகத்தில் ஆடி 18ம் நாளான ஆடிப்பெருக்கு திருநாளை மிக சிறப்பாக கொண்டாடுவது வழக்கம், அந்த நாட்களில் டெல்டா மாவட்டங்களில் காவேரி நீர் திறக்கப்பட்டு நீர்நிலைகள் எல்லாம் நிரம்பி செல்லும் காட்சி பார்ப்போர்களை எல்லாம் பரவசம் செய்யும், ஆடிப்பெருக்கு அன்று காவிரிலையோ அல்லது கங்கையிலோ சென்று பூ பலம்