1. Home
  2. தமிழகம்

Category: தமிழகம்

தமிழகம்
நாளை வேலங்கவுண்டம்பட்டியில் மின்சார நிறுத்தம்..!!

நாளை வேலங்கவுண்டம்பட்டியில் மின்சார நிறுத்தம்..!!

நாளை வேலை கவுண்டம்பட்டி பகுதியில் காலை 9:00 மணி முதல் மாலை 4:30 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. நாமக்கல் மாவட்டம் வேலம்கவுண்டம்பட்டியில் அமைந்துள்ள முசிறி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின்சார பராமரிப்பு பணிக்காக நாளை காலை 9 மணி முதல் மாலை 4:30 மணி வரை

தமிழகம்
மின்சாரம் பாய்ந்து 5 வயது சிறுமி பலி..!!

மின்சாரம் பாய்ந்து 5 வயது சிறுமி பலி..!!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பகுதியில் ஃப்ரிட்ஜை திறந்த போது மின்சாரம் தாக்கி ஐந்து வயது குழந்தை பலி. திருவள்ளுர் மாவட்டம் அடுத்து ஆவடி பகுதியில் வசித்து வரும் கௌதம்-பிரியா அவர்களின் மகள் ரூபாவதி (5) வயது மதிக்கதக்க பெண் குழந்தை இன்று வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது எதார்த்தமாக

தமிழகம்
பெரும் சோகம்..!! ஃபிரிட்ஜை திறந்த சிறுமி மின்சாரம் தாக்கி பலி..!!

பெரும் சோகம்..!! ஃபிரிட்ஜை திறந்த சிறுமி மின்சாரம் தாக்கி பலி..!!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் மின்சாரம் பாய்ந்து, 5 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நந்தவன மேட்டூர் நேதாஜி தெருவை சேர்ந்த தம்பதி, கவுதம்-பிரியா. இவர்களது 5 வயது மகள் ரூபாவதி, வீட்டில் இருந்த குளிர்சாதன பெட்டியை திறந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து, சிறுமி

தமிழகம்
சேந்தமங்கலம் அருகிலுள்ள புதன் சந்தை மாட்டு சந்தையில் ஒரு கோடியே 50 லட்சம் வர்த்தகம்..!!

சேந்தமங்கலம் அருகிலுள்ள புதன் சந்தை மாட்டு சந்தையில் ஒரு கோடியே 50 லட்சம் வர்த்தகம்..!!

சேந்தமங்கலம் அருகே உள்ள புதன் சந்தை பகுதியில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் மாட்டுச்சந்தை நடக்கும். அப்பகுதியில் மாட்டுச் சந்தை நடப்பதனால் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து மாடுகள் மற்றும் ஆடுகள் கொண்டுவரப்படும், இப்படி இருக்கையில் மாடு வாங்குவதற்கு உள்ளூர் வாசிகள் வெளியூர் வாசிகள் மற்றும் கேரளா என பல இடங்களிலிருந்து

தமிழகம்
கிளை வாய்க்காலில் டெல்டா நீரை திறந்து விட விவசாயிகள் மனு தாக்கல்..!!

கிளை வாய்க்காலில் டெல்டா நீரை திறந்து விட விவசாயிகள் மனு தாக்கல்..!!

கர்நாடகா கபினி அணையில் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் பல அணைகள் நீர் நிரம்பியதால் பல இடங்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது, இதில் மேட்டூர் அணையும் ஒன்று மேட்டூர் அணையிலிருந்து டெல்டா மாவட்டங்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் அணையின்

சமையல்
புதிதாக தரப்பட்ட இரண்டு லட்ச ரேஷன் கார்டுகள்..!!

புதிதாக தரப்பட்ட இரண்டு லட்ச ரேஷன் கார்டுகள்..!!

தமிழகத்தில் புதிதாக தரப்பட்டுள்ள இரண்டு லட்சம் ரேஷன் கார்டுகள் மகிழ்ச்சியில் மக்கள். தமிழகத்தில் சில மாதங்களுக்கு முன்பு புதிய ரேஷன் அட்டைக்கு பதிவு செய்து வரவில்லை என்று மக்கள் தங்களது கோரிக்கையை முன் வைத்தனர், மேலும் தேர்தல் நேரங்களில் ரேஷன் கார்டுகள் சரி பார்த்து தருவதற்கு காலதாமதமாகி விட்டது

அரசியல்
சொத்து குவிப்பு வழக்கில் திமுக அமைச்சர்களுக்கு நாளை தீர்ப்பு..!!

சொத்து குவிப்பு வழக்கில் திமுக அமைச்சர்களுக்கு நாளை தீர்ப்பு..!!

தமிழகத்தில் சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ் ஆர்.ராமச்சந்திரன், அவர்களுக்கு நாளை தீர்ப்பு. மேலும் தமிழகத்தில் சொத்துக் குவிப்பு வழக்கில் விடுபட்டிருந்த தங்கம் தென்னரசு, கே கே,எஸ்,எஸ்,ஆர். ராமச்சந்திரன் இவர்களின் தீர்ப்பு நாளை சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் முன் தீர்ப்பு வர இருக்கிறது, லஞ்ச வழக்கில்

தமிழகம்
பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்குவதில் தாமதம் அமைச்சர் கீதா ஜீவன் விளக்கம்..!!

பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்குவதில் தாமதம் அமைச்சர் கீதா ஜீவன் விளக்கம்..!!

தமிழகத்தில் கோடைகால பள்ளி விடுமுறை தொடர்ந்து ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஜூன் மாதம் பள்ளி திறக்கப்பட்ட நிலையில் இன்னும் சீருடைகள் முழுமையாக பள்ளிகளுக்கு போய் சேரவில்லை, மேலும் இது குறித்து அமைச்சர் கீதா ஜீவன் ஆகஸ்ட் மாதம் இறுதிக்குள் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நான்கு செட்

அரசியல்
இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் 50 ஆயிரம் வழங்கும் தமிழக அரசு..!!

இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் 50 ஆயிரம் வழங்கும் தமிழக அரசு..!!

தமிழகத்தில் இரண்டு பெண் குழந்தைகளுக்கான திட்டம் செயல்பட்டு வருகிறது இத்திட்டத்தின் கீழ் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் எனில் 50 ஆயிரம் வழங்கப்படுகிறது. மேலும் இத்திட்டத்தை பெறுவதற்கு தாய்மார்கள் குறைந்தபட்ச 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மகளிர் உரிமை துறைக்கு கீழ் இத்திட்டம் செயல்படுகிறது மேலும் ஒரே

தமிழகம்
நெல்லையில் 75 லட்சம் ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது..!!

நெல்லையில் 75 லட்சம் ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது..!!

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே காவல்துறையினர் வாகன தணிக்கையில் இருந்த போது 75 லட்ச கள்ளநோட்டு பரிமுதல் செய்யப்பட்டுள்ளது. நெல்லையை நோக்கி வந்து கொண்டிருந்த காரை நிறுத்தி காவல் துறை வாகன தணிக்கை செய்து கொண்டு இருந்தபோது அந்த வண்டியில் 75 லட்சம் கள்ள நோட்டுகள் இருப்பது கண்டு