1. Home
  2. இந்தியா

Category: தமிழகம்

இந்தியா
மத்திய அரசிடம் நல உதவிகள் பெற வேண்டுமா உடனே வங்கி கணக்கில் ஆதார் எண்ணை இணையுங்கள்..!!

மத்திய அரசிடம் நல உதவிகள் பெற வேண்டுமா உடனே வங்கி கணக்கில் ஆதார் எண்ணை இணையுங்கள்..!!

உலகம் முழுவதும் ஒரே அடையாள அட்டை என்ற வகையில் ஆதார் அட்டை இன்று நடைமுறையில் உள்ளது, என்னை தொடர்ந்து வங்கி கணக்கில் ஆதார் அட்டை இணைக்கப்பட்டுள்ளதா என்பதை பார்ப்பதற்கு WWW.uidai.gov.in என்ற இணையதளத்தில் சென்று ஆதார் மற்றும் வங்கி இணைப்பை தெரிந்து கொள்ளலாம், மேலும் இந்த வலைதளத்தில் சென்று

அரசியல்
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி தகவல் இந்த சரக்கு வகைகளை இனி டாஸ்மாக்கில்  கிடைக்காது..!!

மது பிரியர்களுக்கு அதிர்ச்சி தகவல் இந்த சரக்கு வகைகளை இனி டாஸ்மாக்கில் கிடைக்காது..!!

மது பிரியர்களுக்கு திடீரென அதிர்ச்சி தகவலை வெளியிட்டது தலைமை அரசு அதாவது ஆல்கஹால் அளவு குறைவாக இருப்பதால் நான்கு வகை மதுபானங்களை மட்டும் விற்கக் கூடாது என்று டாஸ்மாக் நிறுவனம் தடை விரித்துள்ளது, மேலும் மதுபானங்களின் ஆயுட்காலத்தையும் வெளியிட்டுள்ளது. இதில் பீர் ஆடலுக்கு ஆறு மாதமும் மது வகைகளுக்கு

அரசியல்
திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் இலட்சியத்தோடு படித்த மாணவி தங்கள் ரோகிணி JEE தேர்வில் தேர்ச்சி பெற்று NIT கல்லூரியில் பொறியியல் படிக்க உள்ளார்..!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் இலட்சியத்தோடு படித்த மாணவி தங்கள் ரோகிணி JEE தேர்வில் தேர்ச்சி பெற்று NIT கல்லூரியில் பொறியியல் படிக்க உள்ளார்..!!

திருச்சி மாவட்டம் பச்சமலை பகுதியில் சின்ன இலுப்பூர் கிராமத்தில் அரசு பழங்குடியினர் பள்ளியில் படித்து வந்த தங்கை ரோகிணி தனது லட்சியத்தை இலக்காக கொண்டு JEE நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார், சம்பவம் அப்பகுதியில் பெரும் மகிழ்ச்சியையும் மலை கிராமத்தில் உள்ள பழங்குடியினர் கல்விக்கு முக்கியம் முக்கியத்துவம் தருவதை

தமிழகம்
திருச்சி கொள்ளிடம் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகமாக இருக்கும் நிலையில் கொள்ளிடம் பாலத்தின் மேல் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது..!!

திருச்சி கொள்ளிடம் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகமாக இருக்கும் நிலையில் கொள்ளிடம் பாலத்தின் மேல் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது..!!

மேற்கு திசை காற்று அழுத்த மாறுபாட்டின் காரணமாக பல இடங்களில் கன மழை பெய்து வெள்ளப்பெருக்கு எடுத்து பல அணைகள் நிரம்பி தண்ணீர் திறந்து விடப்படுகிறது இந்த நிலையில் ஆடி 18 முன்னிட்டு திருச்சி மாவட்டம் கொள்ளிட காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது இந்த நிலையில், திருவானைக்காவல் கொள்ளிடம்

ஆரோக்கியம்
சுற்றுப்புறத்தை தூய்மையாக வைக்க வேண்டும் என்று  நகர மன்ற தலைவர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவிகள் உறுதிமொழி எடுத்தனர்..!!

சுற்றுப்புறத்தை தூய்மையாக வைக்க வேண்டும் என்று நகர மன்ற தலைவர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவிகள் உறுதிமொழி எடுத்தனர்..!!

தூய்மை இந்தியா 2.0 என்ற திட்டத்தின் கீழ் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைக்க வேண்டும் என்று நோயில்லாமல் வாழ நாமே வழி வகுக்கலாம் என்ற கருத்தை மனதில் கொண்டு உலகம் முழுவதும் பல இடங்களில் பலவிரி நிகழ்ச்சிகள் வீடியோவாக புகைப்படமாகவோ வெளி வருகிறது, இதனைத் தொடர்ந்து நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு

இந்தியா
கால்நடைகளின் கணக்கெடுப்பு செப்டம்பர் 1 முதல் நாட்டில் தொடங்க இருக்கிறது கால்நடைகளின் உற்பத்தி திறனை அதிகரிப்பதற்காக…!!

கால்நடைகளின் கணக்கெடுப்பு செப்டம்பர் 1 முதல் நாட்டில் தொடங்க இருக்கிறது கால்நடைகளின் உற்பத்தி திறனை அதிகரிப்பதற்காக…!!

விவசாயம் மற்றும் விவசாயிகள் பெரிதும் கால்நடைகளை நம்பியும் விவசாயத்தை நம்பியும் வாழ்க்கை நடத்துகின்றனர், இந்த நிலையில் வருகிற செப்டம்பர் 1 முதல் நாடு முழுவதும் கால்நடைகளின் எண்ணிக்கை குறித்து விவரங்களை சேகரிக்க உள்ளது, இதன் காரணம் நாட்டில் உள்ள கால்நடைகளில் உற்பத்தி திறனை மேம்படுத்தவும் விவசாயிகளுக்கும் விவசாயிகளை மேம்படுத்தும்

ஆரோக்கியம்
ரேஷன் கடைகளில் தரம் இல்லாத பொருட்களா உடனே புகார் அளிக்கலாம் இந்த  எண்ணில்..!!!

ரேஷன் கடைகளில் தரம் இல்லாத பொருட்களா உடனே புகார் அளிக்கலாம் இந்த எண்ணில்..!!!

தமிழகத்தில் நுகர்வோர் துறைக்கு கீழ் உள்ள ரேஷன் கடைகள் உள்ளது, இந்த நிலையில் ஒரு சில ரேஷன் கடைகளில் தரமற்ற சக்கரை மற்றும் கோதுமை துவரம் பருப்புகள் வழங்கப்பட்டு வருகிறது இதனை தொடர்ந்து மக்கள் நுகர்வோர் துறைக்கு புகார் அளிக்க வேண்டும் என்றால் பொது விநியோகத்துறை தொலைபேசி எண்கள்

இந்தியா
மேற்கு திசை காற்றழுத்த மாறுபாட்டின் காரணமாக கேரளா மற்றும் தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும் மஞ்சள் தரப்பட்டுள்ளது…!!

மேற்கு திசை காற்றழுத்த மாறுபாட்டின் காரணமாக கேரளா மற்றும் தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும் மஞ்சள் தரப்பட்டுள்ளது…!!

மேற்கு திசை காற்றழுத்த மாறுபாட்டின் காரணமாக உலக முழுவதும் பல இடங்களில் மழை பெய்து கொண்டிருக்கிறது, கேரளா மற்றும் ஆந்திரா சீனா இன்று பல இடங்களில் நிலச்சரிவும் வெள்ள அபாயமும் மேற்கொள்ளது. இந்த நிலையில் கேரளாவில் உள்ள வயநாட்டில் மேற்கு திசை காற்றழுத்த மாறுப்பாட்டின் காரணமாக தொடர் மழையால்

Flash Files
வருகின்ற 2027 ஆண்டுகளில் மின்வெட்டு அபாயம் ஏற்படும் என்று செய்தி எழுதுள்ளது..!!

வருகின்ற 2027 ஆண்டுகளில் மின்வெட்டு அபாயம் ஏற்படும் என்று செய்தி எழுதுள்ளது..!!

இந்தியாவில் மின்சார பரிமாற்றத்தின் தேவை அதிகரித்து வருகின்றது போக்குவரத்து மற்றும் அத்யாவசிய தேவைகள் கூட மின்சாரம் இன்றி இயங்குவதில்லை மின்சாரத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது, இப்படி இருக்கையில் 2027 ஆம் ஆண்டு மின் வெட்டுகள் அபாயம் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது என்று அறிவித்து வெளிவந்துள்ளது.

ஆரோக்கியம்
ரேஷன் கடைகளில் பாக்கெட் மூலமாக துவரம் பருப்பு, சர்க்கரை என விநியோகம் செய்ய உள்ளதாக தகவல் வந்துள்ளது..!!

ரேஷன் கடைகளில் பாக்கெட் மூலமாக துவரம் பருப்பு, சர்க்கரை என விநியோகம் செய்ய உள்ளதாக தகவல் வந்துள்ளது..!!

தமிழக நுகர்வோர் துறையின் கீழ் பல இடங்களில் ரேஷன் கடைகள் உள்ளது இக்கடைகளில் ஏழை எளிய மக்களுக்கு தேவையான அரிசி பருப்பு, சர்க்கரை பாமாயில் என மாதந்தோறும் வழங்கப்பட்டு வந்த நிலையில், புதிதாக நுகர்வோர் துறை முடிவு செய்துள்ளது துவரம் பருப்பு, சர்க்கரை இவற்றையெல்லாம் பாக்கெட் செய்து விநியோகம்