1. Home
  2. தமிழகம்

Category: தமிழகம்

தமிழகம்
சென்னை வந்தே பாரத் ரயிலில் செல்போன் வெடித்து பயணிகள் இடையே பதட்டம் நிலவியது..!!

சென்னை வந்தே பாரத் ரயிலில் செல்போன் வெடித்து பயணிகள் இடையே பதட்டம் நிலவியது..!!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து இன்று காலை 5:50 மணி அளவில் மைசூர் நோக்கி சென்று கொண்டிருந்த வந்தே பாரத் ரயிலில் திடீரென செல்போன் வெடித்து பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. வாணியம்பாடி நோக்கி ரயில் சென்று கொண்டிருந்தபோது திடீரென இளைஞர் ஒருவர் தனது மொபைல் போனை சார்ஜ் போட்டு வைத்திருந்த

தமிழகம்
டிஜிபி பெயரில் சென்னை பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்..!! தீவிர சோதனையில் போலீசார்..!!

டிஜிபி பெயரில் சென்னை பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்..!! தீவிர சோதனையில் போலீசார்..!!

இயல்பாகவே மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களில் பயங்கரவாதிகள் வெடிகுண்டு மிரட்டல் விடுவது தொடர்கதை ஆகிவிட்டது. அந்த வகையில் இன்று சென்னை ஆர்.ஏ.புரத்தில் இயங்கும் தனியார் பள்ளி ஒன்றுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது. அதாவது டி.ஜி.பி சங்கர் ஜிவால் பெயரில் போலி இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகம்
நாமக்கல் மாவட்டத்தில் இருசக்கர வாகனம் திருட்டு திருடியவரை கைது செய்தது நாமக்கல் மாவட்ட காவல்துறை..!!

நாமக்கல் மாவட்டத்தில் இருசக்கர வாகனம் திருட்டு திருடியவரை கைது செய்தது நாமக்கல் மாவட்ட காவல்துறை..!!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தை திருடி சென்று தலைமறைவாகி விட்டார் அந்த இளைஞரை கண்டுபிடித்து கைது செய்தனர் திருச்செங்கோடு காவல்துறையினர். திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த விசைத்தறி தொழிலாளி பார்த்திபன் (39) தனது இருசக்கர வாகனத்தில் உழவர் சந்தையில் நிறுத்திவிட்டு காய்கறிகள் வாங்க சென்றுள்ளார்,

தமிழகம்
HCL நிறுவனத்தில்  வேலை வாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பு என்று தமிழக அரசு அறிவிப்பு..!!

HCL நிறுவனத்தில் வேலை வாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பு என்று தமிழக அரசு அறிவிப்பு..!!

HCL நிறுவனத்தில் வேலை வாய்ப்புடன் கூடிய பட்ட படிப்புகள் BSC computer designing and b.com (BCA) (BBA) பட்டப்படிப்புகள் வழங்கப்படுகிறது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு முன்னுரிமை என்றும் ‌‌ 2022- 2023 ஆம் ஆண்டில் பன்னிரெண்டாம் வகுப்பில் 60% தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும், 2023-2024

தமிழகம்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு உட்பட்ட மல்லச்சமுத்திரத்தில் நாளை மின்தடை..!!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு உட்பட்ட மல்லச்சமுத்திரத்தில் நாளை மின்தடை..!!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு உட்பட்ட மல்லச் சமுத்திர பகுதியில் நாளை ஒரு நாள் மின் நிறுத்தம். மல்லச்சமுத்திர 110/22 கி.வோ துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடக்க இருப்பதனால் நாளை ஒருநாள் அப்பகுதியில் மின் நிறுத்தம் ஏற்படும் என்றும் மின் பகிரங்க கழகம் அறிவித்துள்ளது, நாளை

ஆரோக்கியம்
செப்டம்பர் 4 தேதிக்குள் தீபாவளி பட்டாசுகள் விற்பனைக்கு விண்ணப்பிக்கலாம்..!!

செப்டம்பர் 4 தேதிக்குள் தீபாவளி பட்டாசுகள் விற்பனைக்கு விண்ணப்பிக்கலாம்..!!

செப்டம்பர் 4ஆம் தேதிக்குள் பட்டாசுகள் தாற்காலிக விற்பனையாளர்கள் விண்ணப்பிக்கலாம் என்ற மதுரை மாநகர காவல் ஆய்வாளர் அறிவித்துள்ளார். தற்காலிக பட்டாசு கடைகள் அமைப்பதற்கு முதலிலே விண்ணப்பம் தர வேண்டும் என்றும் தீபாவளிக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருக்கிறது என்றும் தீபாவளி காலங்களில் எந்த அசம்பாவிதங்களில் இன்றி மக்களை

தமிழகம்
தமிழ்நாடு முழுவதும் 17  ஐபிஎஸ் அதிகாரிகள் பணி மாற்றம்..!!

தமிழ்நாடு முழுவதும் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் பணி மாற்றம்..!!

தமிழ்நாடு முழுவதும் 17 ஐபிஎஸ் அதிகாரிகளை உடனடியாக பணி மாற்றம் செய்ய வேண்டி உள்துறை செயலாளர் தீரஜ் குமார் அறிவித்துள்ளார். திருட்டு தடுப்பு டிஜிபி சைலேஷ்குமார் யாதவ், காவல் ஜெனரல் பிரிவு ஜி ஜி செந்தில்குமார, சிலை திருட்டு ஜிஜி தினகரன், மேற்கு மண்டல ஜிஜி பவானிஸ்வரி, காவல்துறை

தமிழகம்
டெல்டா விவசாயிகளுக்கு மகிழ்ச்சி செய்தி..!!

டெல்டா விவசாயிகளுக்கு மகிழ்ச்சி செய்தி..!!

டெல்டா மாவட்டங்களுக்கு கூடுதல் தண்ணீர் திறப்பு, கல்லணையில் இருந்து டெல்டா மாவட்டங்களுக்கு கூடுதலாக நீர் திறக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் காவிரி ஆற்றில் வினாடிக்கு 9,105கன அடி, வெண்ணாற்றில் வினாடிக்கு 9,017கன அடி, கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு 6,548 கனஅடி அளவு என்று மொத்தம் 27,273

அரசியல்
உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவியா பதில் அளித்த முதலமைச்சர்..!!

உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவியா பதில் அளித்த முதலமைச்சர்..!!

தமிழ்நாட்டில் துணை முதலமைச்சர் பதவிக்கு உதயநிதி ஸ்டாலின் வர இருக்கிறார் என்று பலரும் கருத்து தெரிவித்த நிலையில், இன்று செய்தியாளரை சந்தித்த முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களிடம் இந்த கேள்விகள் கேட்கப்பட்டது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சராக வேண்டுமென்று கோரிக்கை வலுத்துள்ளதே என்று கேட்க அதற்கு முதலமைச்சர்

தமிழகம்
லிங்க்-ஐ தொட்டவுடன் காலியான பணம்..!! புது வவை மோசடி..!!

லிங்க்-ஐ தொட்டவுடன் காலியான பணம்..!! புது வவை மோசடி..!!

சென்னை ராமாபுரத்தில் பெண் என்ஜினியர் உட்பட மூன்று பேரிடம் நூதன முறையில் இரண்டு லட்ச ரூபாய் பணம் திருடப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. மின்வாரியத்தில் இருந்து பேசுவதாகவும், கிரெடிட் கார்டுக்கு ரிவார்டு கிடைத்து இருப்பதாகவும், வேலைவாய்ப்பு இருப்பதாகவும் கூறி மூன்று பேர் செல்போனுக்கு லிங்கை மர்மநபர்கள் அனுப்பியுள்ளனர். அந்த லிங்கை