கேரளா வயநாட்டு நிலச்சரிவுக்கு 50 லட்சம் நிதியுதவி வழங்கிய நடிகர் சூர்யா மற்றும் கார்த்திக்…!!
தற்போது கேரள மாநிலத்தில் வயநாடு பகுதியில் உள்ள நிலச்சரிவு மக்களிடையே பெரும் பாதிப்பு மற்றும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது 180 க்கு மேற்பட்டோர் பலியான எண்ணிக்கையில், மேலும் மீட்பு பணியில் கேரளா அரசு மட்டுமல்லாமல் பல மாவட்டங்களில் இருந்தும் பல மாநிலங்களில் இருந்தும் பேரிடர் மேலாண்மை குழு உதவி




