1. Home
  2. இந்தியா

Category: தமிழகம்

இந்தியா
கேரளா வயநாட்டு நிலச்சரிவுக்கு 50 லட்சம் நிதியுதவி வழங்கிய நடிகர் சூர்யா மற்றும் கார்த்திக்…!!

கேரளா வயநாட்டு நிலச்சரிவுக்கு 50 லட்சம் நிதியுதவி வழங்கிய நடிகர் சூர்யா மற்றும் கார்த்திக்…!!

தற்போது கேரள மாநிலத்தில் வயநாடு பகுதியில் உள்ள நிலச்சரிவு மக்களிடையே பெரும் பாதிப்பு மற்றும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது 180 க்கு மேற்பட்டோர் பலியான எண்ணிக்கையில், மேலும் மீட்பு பணியில் கேரளா அரசு மட்டுமல்லாமல் பல மாவட்டங்களில் இருந்தும் பல மாநிலங்களில் இருந்தும் பேரிடர் மேலாண்மை குழு உதவி

தமிழகம்
பெண்ணை அடித்து கொலை மிரட்டல், கணவன் மாமியார் மீது வழக்கு..!!

பெண்ணை அடித்து கொலை மிரட்டல், கணவன் மாமியார் மீது வழக்கு..!!

பெண்ணை அடித்து கொலை மிரட்டல், கணவன் மாமியார் மீது வழக்கு..!! கரூர் மாவட்டம் தோகைமலை அருகே நாடக்காப்பட்டியைச் சேர்ந்தவர் தங்கவேல் (50). இவரின் மகள் மதுபாலாவை கம்பத்தான் பாறையைச் சேர்ந்த நந்தகுமாருக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடித்து ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. நந்தகுமார்

தமிழகம்
புதிய குற்றவியல் சட்டங்கள் – மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!!

புதிய குற்றவியல் சட்டங்கள் – மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!!

புதிய குற்றவியல் சட்டங்கள் - மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!! 3 புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிரான வழக்கில் 4 வாரங்களில் பதில் அளிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதிய குற்றவியல் சட்டங்கள் இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணாக இந்தியில் பெயரிடப்பட்டுள்ளது. பெயர்களை

தமிழகம்
உஷார்..!! கேரளாவை போல தமிழ்நாட்டிற்கும் அலர்ட் விடுத்த வானிலை மையம்..!!

உஷார்..!! கேரளாவை போல தமிழ்நாட்டிற்கும் அலர்ட் விடுத்த வானிலை மையம்..!!

கேரளாவை போல தமிழ்நாட்டிற்கும் அலர்ட் விடுத்த வானிலை மையம்..!! தமிழ்நாடு மக்களே உஷார்..!! கேரளாவில் கடந்த சில நாட்களாகவே இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருவதால் அங்குள்ள சில பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளது.கேரளாவில் உள்ள வயநாடு பகுதியில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டு அங்கு வசித்து வந்த 200

இந்தியா
நடிகர் விக்ரம் நிதியுதவி…. கேரளா வயநாட்டில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவிற்க்கு ..!!

நடிகர் விக்ரம் நிதியுதவி…. கேரளா வயநாட்டில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவிற்க்கு ..!!

கேரளாவில் உள்ள வயநாட்டு பகுதியில் நலம் மழையால் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது, இதை தொடர்ந்து உலகம் முழுவதும் அனைத்து மக்களும் தன்னால் முடிந்த நிதி உதவிகளையும் மட்டும் உதவி செய்யும் நிலையில் தமிழ் திரையுலையும் முன்னணி நடிகர் விக்ரம் அவர்கள் நிதி உதவி வழங்கியுள்ளார். மேலும் 20 லட்சம் நிதி

உலகம்
இன்று மேட்டூர் அணையில் நீர் திறப்பை முன்னிட்டு சுற்றுவட்டார மக்கள் எல்லாம் மகிழ்ச்சியில் கொண்டாடினார்கள்…!!

இன்று மேட்டூர் அணையில் நீர் திறப்பை முன்னிட்டு சுற்றுவட்டார மக்கள் எல்லாம் மகிழ்ச்சியில் கொண்டாடினார்கள்…!!

சேலம் மாவட்டத்திற்கு உள்ளடங்கிய மேட்டூர் அணையில் இன்று காலை தண்ணீர் திறக்க இருந்த நிலையில் காலை 7 மணி அளவில் வினாடிக்கு ஒரு லட்சம் கன அளவு திறக்கப்பட்டது ஒட்டி எட்டு மணி அளவில் 1.25 லட்சம் கன அடி அளவாகவும், அது தொடர்ந்து மேட்டூர் அணை முழு

Flash Files
நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவமனை இடமாற்றத்தை கண்டித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்ற சுமார் 200 பேரை கைது செய்தது காவல்துறையினர்..!!!

நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவமனை இடமாற்றத்தை கண்டித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்ற சுமார் 200 பேரை கைது செய்தது காவல்துறையினர்..!!!

நாமக்கல் மாவட்டத்தில் சில நாட்களுக்கு முன்பு மோகனூர் ரோட்டில் உள்ள நாமக்கல் தலைமை மருத்துவமனையானது இட வசதியின் பற்றாக்குறைவு காரணத்தினால் திருச்செங்கோடு ரோட்டில் உள்ள மருத்துவ கல்லூரிக்கு மருத்துவமனை மாற்றம் செய்யப்பட்டுள்ளது இதனால் மக்களிடையே பெரும் அவதியும் பாதிப்பும் நிலவியதை கண்டித்து, நாமக்கல் மாவட்ட நகர்ப்புற வாசிகள் அடிக்கடி

தமிழகம்
அதிரடி அறிவிப்பு இனிமேல் 15 ஆயிரம் அபராதம்..!!

அதிரடி அறிவிப்பு இனிமேல் 15 ஆயிரம் அபராதம்..!!

எத்தனையோ முறை சொல்லி பார்த்தாச்சு இனிமேல் 15 ஆயிரம் அபராதம்... தமிழ்நாட்டில் சென்னை மற்றும் திருச்சி போன்ற பல்வேறு மாநகராட்சி மற்றும் மாவட்டங்களில் சாலைகளில் மாடுகள் சுற்றி திரிவதா? மக்களுக்கு இடையூறு ஆங்காங்கே ஏற்படுகிறது இதை தொடர்ந்து சென்னை மாநகராட்சி ஏற்கனவே ஒரு முறை கண்டித்து உள்ளது மீண்டும்

தமிழகம்
ஜோடி சேர்ந்து திருடி வரும் சம்பவம் மக்களை அதிர்ச்சியில் உள்ளாக்கியது…!!

ஜோடி சேர்ந்து திருடி வரும் சம்பவம் மக்களை அதிர்ச்சியில் உள்ளாக்கியது…!!

மூன்று தம்பதிகள் சேர்ந்து பேருந்து மற்றும் பொது இடங்களில் நகைகள் மற்றும் பழங்களை திருடி வருகின்றனர் இவர்கள் மக்களோடு மக்களாக மற்றும் புதுமண தம்பதிகளாக தங்களை காரணத்துக்கொண்டு பேருந்தில் பயணம் செய்வதும் மற்றும் பொது இடங்களில் சந்தேகமின்றி இருப்பதும் தெரிய வருகிறது, சமீபத்தில் நடைபெற்ற திருட்டால் கோயம்புத்தூர் காவல்துறையினர்

தமிழகம்
நடுரோட்டில் கலங்கி நின்ற தாய் திடீரென்று வந்து உதவிய இளைஞர்..!!!

நடுரோட்டில் கலங்கி நின்ற தாய் திடீரென்று வந்து உதவிய இளைஞர்..!!!

பல இடங்களில் இன்னும் தாய்மார்கள் தன் குழந்தையோடு கஷ்டப்படும் காட்சியை நாம் பார்த்துக் கொண்டு தான் வருகிறோம், உதவக்கூடிய உள்ளங்கள் நம் நாட்டிலே குறைவுதான் அப்படி இருக்கையில் ஒரு தாய் தன் குழந்தையோடு சிக்னலில் உள்ள வண்டிகள் நின்றதை பார்த்து தன் குழந்தைக்காக யாசகம் கேட்கும் அந்த தாயிடம்