1. Home
  2. Flash Files

Category: தமிழகம்

Flash Files
Just now : திடீர் ரயில் விபத்து ஜார்கண்டில் இரண்டு பேர் உயிரிழப்பு…!!

Just now : திடீர் ரயில் விபத்து ஜார்கண்டில் இரண்டு பேர் உயிரிழப்பு…!!

ஜார்கண்ட் மாநிலத்தில் இன்று காலை எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளது சம்பவம் மக்களிடையே பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியும் ஏற்படுத்துள்ளது. நாட்களாக நாட்டில் ரயில் விபத்து அதிகரித்து வருகின்ற நிலையில் இன்று காலை மும்பை ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாய் 10 பெட்டிகள் தடம் புரண்டு

இந்தியா
வயநாட்டில் நிலச்சரிவு பிரதமர் மோடி நேரில் சென்று இரங்கல் தெரிவித்துள்ளார்..!!

வயநாட்டில் நிலச்சரிவு பிரதமர் மோடி நேரில் சென்று இரங்கல் தெரிவித்துள்ளார்..!!

சில நாட்களாக பெய்து வரும் கன மழையால் கேரளாவில் உள்ள வயநாடு பகுதியில் தொடர் மழை வெள்ளப்பெருக்காக மாறி உள்ளது, இதனை தொடர்ந்து கேரளாவில் உள்ள சூரல்மலை பகுதியில் இன்று அதிகாலை 2 மணி அளவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது அதை தொடர்ந்து மீண்டும் 4.30 மணி அளவில் நிலச்சரிவு

தமிழகம்
Just now : 7,951 பணியிடங்களுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்..!!

Just now : 7,951 பணியிடங்களுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்..!!

ஆர் ஆர் பி வாரியத்தின் நிரப்பப்பட்டுள்ள 7951 காலி பணியிடங்களின் நிற்பதற்கு ஜூலை 30 நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது, ஜூனியர், கெமிக்கல் சூப்பர்வைசர், மெட்டீரியல் சூப்பிரண்டு, இன்ஜினியர், பணியில் சேர ஆர்வம் உள்ளவர்கள் ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 29 வரை விண்ணப்பிக்கலாம்

இந்தியா
முருகனுக்கு காவடி தூக்கிச் சென்ற இளைஞர் திடீரென்று ரயில் முன் பாய்ந்தார்..!!

முருகனுக்கு காவடி தூக்கிச் சென்ற இளைஞர் திடீரென்று ரயில் முன் பாய்ந்தார்..!!

திருப்பூர் மாவட்டம் கே. எம். சாமி நகர் பகுதியில் ஜெகன்(45) என்பவர் வசித்து வந்துள்ளார் இவர் கட்டிட தொழில் செய்பவர். இவர் வருடத்திற்கு ஒரு முறை திருத்தணியில் உள்ள முருகன் கோவிலுக்கு காவடி எடுத்து செல்வது வழக்கம், அதன்படி இன்று ஆடி மாதம் ஆடி கிருத்திகை முன்னிட்டு முருகனை

தமிழகம்
காலம் கடந்தும் கவிதைகள் அழிவதில்லை குமிழ்முனை புத்தக வண்டியின் மூலம் கவிதையும் கதையும் கட்டுரையும் மக்களிடம் செல்கிறது…!!

காலம் கடந்தும் கவிதைகள் அழிவதில்லை குமிழ்முனை புத்தக வண்டியின் மூலம் கவிதையும் கதையும் கட்டுரையும் மக்களிடம் செல்கிறது…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் சைமன் அரவிந்த் சிங்க் என்பவர் குமிழ் முறை புத்தக வண்டி என்ற சிறிய துவக்கத்தில் கவிதை, கதை, கட்டுரை, மற்றும் நாவல் புத்தகங்களை தனது இருசக்கர வாகனத்தின் மூலம் (voc collage தூத்துக்குடி) அருகில் தினந்தோறும், கல்லூரி முடியும் வேளையில் புத்தகங்களை வாசிக்க தன் வண்டியவே

தமிழகம்
துறையூர் அருகே விவசாயி குத்திக் கொலை..!! போலீசார் விசாரணை..!!

துறையூர் அருகே விவசாயி குத்திக் கொலை..!! போலீசார் விசாரணை..!!

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள நரசிங்கபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சரவணன் இவருக்கும் பக்கத்து வீட்டுகாரர் செல்வராஜுக்கும் வீட்டின் கூரைவாரி சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்த நிலையில் இன்று சரவணனுக்கும் செல்வராஜுக்கும் மீண்டும் தகராறு நடந்துள்ளது இதனால் ஆத்திரம் அடைந்த செல்வராஜ் சரவணனை குத்துவாளால் சரமாரியாக குத்தியதில்

தமிழகம்
பள்ளி மாணவர்கள் மோதல்..!! ஆசிரியருக்கு அரிவாள் வெட்டு..!!

பள்ளி மாணவர்கள் மோதல்..!! ஆசிரியருக்கு அரிவாள் வெட்டு..!!

திருச்சியில் பள்ளி மாணவர்கள் மோதிக்கொண்ட சம்பவத்தில் தடுக்கச் சென்ற ஆசிரியரை மாணவர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. திருச்சி ஸ்ரீரங்கம் அரசு உதவிபெறும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று மாலை 3:30 மணியளவில் மாணவர்களுக்கு இடையே மோதல் போக்கு ஏற்பட்டு சரமாரியாக இரு தரப்பு மாணவர்கள்

தமிழகம்
சிறுமியை மிரட்டி தன் கையை அறுத்த காதலன் எனக்கு நீ தான்டா வேணும் என்ற சிறுமி போலீஸ்கிட்ட போக்ஸ் வாங்கினதே போதும்…!!

சிறுமியை மிரட்டி தன் கையை அறுத்த காதலன் எனக்கு நீ தான்டா வேணும் என்ற சிறுமி போலீஸ்கிட்ட போக்ஸ் வாங்கினதே போதும்…!!

திருப்பூர் பகுதியில் இளைஞர் மணிகண்டன் என்ற சந்தோஷ் பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார், கோவை பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு திருப்பூரில் உள்ள தனது மாமா வீட்டில் தங்கியிருந்தபோது மணிகண்டனுக்கும் சிறுமிக்கும் காதல் மலர்ந்தது. இக்காலம் ஒரு காலகட்டத்திற்கு மேல் இருவரும் வெளியில்

தமிழகம்
ஸ்மார்ட் மீட்டர் மூலம் மின்சார கணக்கீடு..!! நேரத்தைக் கேட்ப கட்டணத்தை மாற்ற அரசு திட்டம்..!!

ஸ்மார்ட் மீட்டர் மூலம் மின்சார கணக்கீடு..!! நேரத்தைக் கேட்ப கட்டணத்தை மாற்ற அரசு திட்டம்..!!

தமிழ்நாடு முழுவதும் விரைவில் மின் பயன்பாட்டைக் கணக்கிடும் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்படவுள்ளன. நாடு முழுவதும் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட வேண்டும் என்பதே மத்திய அரசின் திட்டம். இந்தியாவில் 22.98 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்படவுள்ள நிலையில், இவற்றில் 66.86 லட்சம் மீட்டர்கள் ஏற்கெனவே பொருத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  இந்த நிலையில்

இந்தியா
அதிர்ச்சி தகவல் இந்தியா மாணவர்களின் உயிரிழப்பு 633..!! அதிர்ச்சி தகவலை சொன்ன மத்திய மந்திரி..!!

அதிர்ச்சி தகவல் இந்தியா மாணவர்களின் உயிரிழப்பு 633..!! அதிர்ச்சி தகவலை சொன்ன மத்திய மந்திரி..!!

இந்திய மாணவர்கள் பலர் தங்களின் கல்விக்காக வெளிநாடு சென்று தங்கி படித்து வருகின்றனர், இச்சூழல் காலங்காலமாக நடந்து வருகிறது கல்வி காகவும் வேலைக்காகவும் வெளிநாடு செல்லும் வழக்கம் இந்தியாவில் உள்ளது. அப்படி இருக்கையில் கடந்த 5 வருடங்களில் விபத்து உடல்நலக் குறைவு மற்றும் தாக்குதல் போன்றவற்றில் இந்திய மாணவர்கள்