Just now : திடீர் ரயில் விபத்து ஜார்கண்டில் இரண்டு பேர் உயிரிழப்பு…!!
ஜார்கண்ட் மாநிலத்தில் இன்று காலை எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளது சம்பவம் மக்களிடையே பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியும் ஏற்படுத்துள்ளது. நாட்களாக நாட்டில் ரயில் விபத்து அதிகரித்து வருகின்ற நிலையில் இன்று காலை மும்பை ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாய் 10 பெட்டிகள் தடம் புரண்டு




