1. Home
  2. தமிழகம்

Category: தமிழகம்

தமிழகம்
மாதம் 1000 ரூபாய் எளிமையாக பெற வேண்டுமா?.. இதை செய்தால் மட்டும் போதும்..!!

மாதம் 1000 ரூபாய் எளிமையாக பெற வேண்டுமா?.. இதை செய்தால் மட்டும் போதும்..!!

நமது தமிழ்நாட்டில் ஏழை எளிய மக்கள் உதவி பெறும் வகையில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்க வேண்டும் என்ற திட்டத்தை நமது தமிழக முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த செப்டம்பர் மாதம் 15 தேதி தொடங்கி வைத்தார்.இத்திட்டத்திற்காக நமது தமிழக நிதியமைச்சர் வரவு,செலவு திட்டத்தில்

ஆன்மிகம்
இன்று ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு கொல்லிமலையில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது..!!

இன்று ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு கொல்லிமலையில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது..!!

தமிழகம் எங்கும் நடக்கும் ஆடிப்பெருக்கு திருநாளை முன்னிட்டு இன்று நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தாலுகாவிற்கு உட்பட்ட கொல்லிமலை மலைப்பகுதியில் வல்விள் ஓரி மன்னனின் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது, இதில் 5000 மலர்கள் கண்காட்சி மற்றும் கிராமிய பாடல்கள் நாட்டியங்கள் கூத்து மற்றும் நடனம் என்று பல்வேறு

தமிழகம்
BSNL சிம் கார்ட் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை செய்தி..!!

BSNL சிம் கார்ட் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை செய்தி..!!

தமிழ்நாடு BSNL சிம் கார்டுகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை செய்தி வெளிவிட்டுள்ளது bsnl அலுவலகம், மேலும் 4ஜி சிம் கார்டுகளை அறிமுகப்படுத்தப்பட்ட பின்பும் இன்னும் 2 ஜி 3ஜி சிம் கார்டுகளை மட்டுமே பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் பயன்படுத்துகின்றனர், இதனால் நெட்வொர்க் பிரச்சனைகள் ஏற்படுவதாகவும் தகவல் அப்போது வந்த நிலையில்.

தமிழகம்
TNERC தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்..!! வெளியான அறிவிப்பு..!!

TNERC தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்..!! வெளியான அறிவிப்பு..!!

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் தலைவர் பதவிக்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் 31.07.2021 அன்று மாலை 5.00 மணி வரை வரவேற்கப்பட்டது. இந்த நிலையில், இந்த பதவிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கால வரம்பினை 03.08.2024 முதல் 16.08.2021 மாலை 6.00 மணி வரை நீட்டிப்பு

தமிழகம்
மலை மாவட்டங்களை கண்காணிக்க உத்தரவு – வயநாடு சம்பவம் எதிரொலி..!!

மலை மாவட்டங்களை கண்காணிக்க உத்தரவு – வயநாடு சம்பவம் எதிரொலி..!!

தமிழகத்தில் மலை மாவட்டங்களை மழை நேரத்தின்போது தொடர் கண்காணிப்பில் ஈடுபட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. உத்தரவு: கேரள மாநிலத்தில் பெரும்பாலான பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. சமீபத்தில் வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு 330 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தற்போது மீட்பு பணிகள்

தமிழகம்
மகனை காணவில்லை.. தந்தை காவல் நிலையத்தில் புகார்..!!

மகனை காணவில்லை.. தந்தை காவல் நிலையத்தில் புகார்..!!

குப்பம் அருகே மகன் மாயம். தந்தை காவல் நிலையத்தில் புகார். கரூர் மாவட்டம், புகலூர் தாலுகா, குப்பம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் 17 வயது சிறுவன். இவர் பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில் ஜூலை 30-ம் தேதி காலை 8: 30-

தமிழகம்
கொள்ளிடத்தில் சரிந்த செல்போன் டவர்..!! ஆற்றில் தவறி விழுந்த இளைஞர்..!!

கொள்ளிடத்தில் சரிந்த செல்போன் டவர்..!! ஆற்றில் தவறி விழுந்த இளைஞர்..!!

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் அணைகள் வேகமாக நிரம்பி வருவதால், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் திருச்சி திருவானைக்காவல் கொள்ளிடம் ஆற்றிலும் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. எனவே அங்கு அமைக்கப்பட்டிருந்த மின்கோபுரம் ஒன்று மண் அரிப்பால் தீடீரென சாய்ந்து

அரசியல்
திருச்செங்கோடு மாவட்ட திமுகவில் மகளிர் அணி இணைந்து..!!

திருச்செங்கோடு மாவட்ட திமுகவில் மகளிர் அணி இணைந்து..!!

நாமக்கல் மாவட்ட திருச்செங்கோட்டில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் திருச்செங்கோடு ஒன்றிய செயலாளர் வட்டூர் தங்கவேல் அவர்கள் ஏற்பாட்டில் பல்வேறு கட்சிகள் இணைந்த மகளிர்கள் தங்களை நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில் முன்னிலையில் தங்களை திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர், இந்த நிகழ்வின்

ஆன்மிகம்
கொல்லிமலையில் வல்வில் ஓரிவிழாவின்  மலர்கண்காட்சியை முன்னிட்டு நேரில் சென்று பார்வையிட்ட எம்.எல்.ஏ..!!

கொல்லிமலையில் வல்வில் ஓரிவிழாவின் மலர்கண்காட்சியை முன்னிட்டு நேரில் சென்று பார்வையிட்ட எம்.எல்.ஏ..!!

ஆடி மாதத்தை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை தாலுகாவில் வல்வில் ஓரி மன்னனின் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது இன்று மற்றும் நாளை என இரண்டு நாட்கள் மலர்கண்காட்சி, கிராமிய நிகழ்ச்சிகள், கலைகள்,நாடகம், கூத்து என பல்வேறான நிகழ்ச்சிகள் நடைபெறுவதால் இன்று சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி அவர்கள் நேரில்

ஆரோக்கியம்
ஜூலை மாதத்தில் வழங்கப்படாத பாமாயில் மற்றும் துவரம் பருப்பை ஆகஸ்ட் மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம்..!!

ஜூலை மாதத்தில் வழங்கப்படாத பாமாயில் மற்றும் துவரம் பருப்பை ஆகஸ்ட் மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம்..!!

தமிழ்நாடு நுகர்வோர் கழகத்தின் கீழ் செயல்படும் ரேஷன் கடைகளில் ஜூலை மாதம் பெற்றுக் கொள்ள முடியாத துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பொருட்களை ஆகஸ்ட் மாதம் பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழ்நாடு நுகர்வோர் துறை அறிவித்துள்ளது, ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாதம்தோறும் அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு, கோதுமை, பாமாயில்,