புறநகர் ரயில்கள் ரத்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது..!!
சென்னையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்ற நிலையில் நாளை ஆகஸ்ட் 3 முதல் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை சென்னையில் புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளதால் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகிறது என்று போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. தற்போது இயக்கப்பட்டு வரும் பேருந்துகளுடன் கூடுதலாக பல்லாவரத்தில் இருந்து செங்கல்பட்டிற்கு




