1. Home
  2. தமிழகம்

Category: தமிழகம்

தமிழகம்
நாமக்கல் மாவட்டம் பகுதியில் குழந்தை என்று பாராமல் கூட வெட்டிய கொடூரன் கண்ணீரோடு குமுறிய தந்தை…..!!!!

நாமக்கல் மாவட்டம் பகுதியில் குழந்தை என்று பாராமல் கூட வெட்டிய கொடூரன் கண்ணீரோடு குமுறிய தந்தை…..!!!!

நாமக்கல் மாவட்டத்தில் குழந்தை என்று பாராமல் வெட்டிய மனநலம் பாதிக்கப்பட்ட ஆண்... நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் சிறுமி தன் பக்கத்து வீட்டில் விளையாட சென்று கொண்டிருக்கும்போது, அந்த வீட்டில் இருந்த ஆண் ஒருவர் அச்சிறு குழந்தையை வெட்டி காம்பவுண்ட் சொத்தில் தூக்கி எறிந்துள்ளார் இதை தடுக்க

அரசியல்
பெண்களின் வேலை பளு குறைந்ததால் நாட்டில் சிசேரியன் அதிகமாகிறது அமைச்சர் மா. சுப்பிரமணியன் குமுறல்….!!!

பெண்களின் வேலை பளு குறைந்ததால் நாட்டில் சிசேரியன் அதிகமாகிறது அமைச்சர் மா. சுப்பிரமணியன் குமுறல்….!!!

பண்டைய காலங்களில் பெண்கள் எல்லாம் வீட்டு வேலைகள் செய்வது மட்டுமின்றி காட்டு வேலைகளையும் செய்து வந்த நிலையில் ஒரு ஒன்று, இரண்டு குழந்தைகளை தாண்டி சுகப்பிரசவமாக நான்கு குழந்தைகளை பெற்றதுண்டு, ஆனால் கடந்த 10 ஆண்டு காலங்களாக சுகப்பிரசவம் இன்றி சிசேரியன் அதிகரித்து வருகிறது. சிசேரியன் அதிகரிப்பதால் தாய்மார்களின்

அரசியல்
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேச பேச்சு 25 ஆயிரம் காலி பணியிடம் நிரப்புவது எப்போது என்று….!!!

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேச பேச்சு 25 ஆயிரம் காலி பணியிடம் நிரப்புவது எப்போது என்று….!!!

தமிழகத்தில் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் அரசு பள்ளிகளில் ஆசிரியர் காலி பணியிடங்கள் நிரப்ப வேண்டும் என்றும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தல். மேலும் தமிழகத்தில் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் 300 பள்ளிகள் இயங்கி வருகிறது, இவற்றில் ஏழு ஆண்டு காலமாக ஆசிரியர்கள் குறைவாக

அரசியல்
திடீர் உத்தரவு…. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 21 பேரில் சொத்துக்கள் பறிமுதல் போலீசார் விசாரணை….!!!

திடீர் உத்தரவு…. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 21 பேரில் சொத்துக்கள் பறிமுதல் போலீசார் விசாரணை….!!!

சென்னை பகுஜன் சாமச் கட்சியின் மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் அவரின் படுகொலை சமீப காலமாக தமிழ்நாட்டை ஒலுக்கி வருகிறது இதைத் தொடர்ந்து பகுஜன் சமாஜ் கட்சியின் உறுப்பினர்கள் எல்லாம் வேதனையில் உள்ளார்கள், மேலும் சிபிசிஐடி விசாரணை நடந்துவரும் இந்த நிலையில் 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள் இன்னும் பலரை

தமிழகம்
அரசு மருத்துவமனை போல் இனி தனியார் மருத்துவ மனையிலும் இலவச தடுப்பூசி….!!!

அரசு மருத்துவமனை போல் இனி தனியார் மருத்துவ மனையிலும் இலவச தடுப்பூசி….!!!

தமிழ்நாட்டில் இயங்கி வரும் அரசு மருத்துவமனையில் மட்டுமே குழந்தை பிறந்த முதல் மாதம் தொடங்கி 16 தவணை பிழையின்றி அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போடப்படுகிறது, இத்த தடுப்பூசி குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தி அம்மை நோய் மற்றும் காலரா போன்ற நோய்கள் தோற்றாமல் இருக்க 16 தவணையாக போடப்படுகிறது.

தமிழகம்
ஆகஸ்ட் 1 முதல் +12 அசல் மதிப்பின் சான்றிதழ் வழங்குவதாக அறிவிப்பு மாணவிகள் மகிழ்ச்சி….!!!

ஆகஸ்ட் 1 முதல் +12 அசல் மதிப்பின் சான்றிதழ் வழங்குவதாக அறிவிப்பு மாணவிகள் மகிழ்ச்சி….!!!

தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மறு கூட்டல் மறு மதிப்பீடு செய்து வந்த நிலையில் அசல் மதிப்பின் சான்றிதழ் மற்றும் மதிப்பெண் பட்டியல் வெளியிட இருக்கிறது பள்ளிக்கல்வித்துறை. மேலும் மாணவிகள் தங்களின் மதிப்புச் சான்றிதழை தேர்வு எழுதிய பள்ளிகளிலே வாங்கிக் கொள்ளலாம் என்றும் பள்ளி கல்வித்துறை

தமிழகம்
தொடர் வீழ்ச்சியை கண்டுவரும் தங்கத்தின் விலை..!! விலை நிலவரம்..!!

தொடர் வீழ்ச்சியை கண்டுவரும் தங்கத்தின் விலை..!! விலை நிலவரம்..!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்கம் மற்றும் வெள்ளி அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது,அதாவது நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்த நாளில் இருந்தே தங்க விலை மிகவும் சரிவை காணப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது . நாளுக்கு நாள் தங்க விலை குறைந்து

தமிழகம்
மனைவியுடன் சென்றபோது டூவீலர் கீழே விழுந்து விபத்து..!!

மனைவியுடன் சென்றபோது டூவீலர் கீழே விழுந்து விபத்து..!!

திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை, திருக்கூர்ணம் அருகே உள்ள நரசிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் காளிமுத்து மகன் கோபி வயது 35. இவரது மனைவி துர்காதேவி வயது 30. இவர்கள் இருவரும் ஜூலை 24ஆம் தேதி இரவு 10 மணியளவில், கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, ஆலமரத்துப்பட்டியில் இருந்து ஈசநத்தம் செல்லும்

தமிழகம்
ஆளுநரின் உத்தரவு..!! அதிரடியாக கல்லூரிகளுக்கு பறக்கும் நோட்டீஸ்..!!

ஆளுநரின் உத்தரவு..!! அதிரடியாக கல்லூரிகளுக்கு பறக்கும் நோட்டீஸ்..!!

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட இணை பொறியியல் கல்லூரிகளில் பேராசிரியர்கள் நியமனம் செய்யப்படுவதில் மிகப்பெரிய மோசடி நடைபெற்ற இருப்பதாக அறப்போர் இயக்கம் வெளிக்காட்டி இருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக விரிவாகப் பதிலளிக்க அண்ணா பல்கலைக்கழகத்துக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் உத்தரவிட்டிருந்தார்கள். அண்ணா

தமிழகம்
எச்சரிக்கை.. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு..!!

எச்சரிக்கை.. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு..!!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 1.30 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ள நிலையில், கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது தமிழக கர்நாடக எல்லையான பிலிகுண்டுவிற்கு 1,30,000 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. இதனால் காவிரி ஆற்றில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. இதனால் கரையோரப் பகுதி மக்களுக்கு