1. Home
  2. தமிழகம்

Category: தமிழகம்

தமிழகம்
புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தவர்களின் கவனத்திற்கு – இதை மிஸ் பண்ணாம பாருங்க..!!

புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தவர்களின் கவனத்திற்கு – இதை மிஸ் பண்ணாம பாருங்க..!!

புதிய ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பித்த 2.8 லட்சம் பேருக்கு இந்த மாதம் முதல் ரேஷன் கார்டுகள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. புதிய ரேஷன் அட்டை: எனவே தமிழகத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு உதவும் வகையில் அரிசி பருப்பு சர்க்கரை முதலியன ரேஷன் கடைகள்

தமிழகம்
தமிழ்நாட்டில் இன்று இடி, மின்னலுடன் மழை..!! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் இன்று இடி, மின்னலுடன் மழை..!! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் இன்று இடி, மின்னலுடன் மழை..!! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!! தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (ஆகஸ்ட் 02) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என

ஆரோக்கியம்
இரவில் படுத்த உடனே ஆரோக்கியமான தூக்கம் வர வேண்டுமா இதை மட்டும் சரியாக கடைபிடியுங்கள்..!!

இரவில் படுத்த உடனே ஆரோக்கியமான தூக்கம் வர வேண்டுமா இதை மட்டும் சரியாக கடைபிடியுங்கள்..!!

இன்றைய காலகட்டங்களில் எல்லோரும் பொதுவாக தூங்கும் நேரம் நடு இரவு ஆகிவிடுகிறது, இந்த நிலையில் இன்றைய தலைமுறைகள் தூங்குவது என்பது அரிதற்ற ஒன்றாக இருக்கிறது 24 மணி நேரம் கணினி மற்றும் அலைபேசியை தன் கண் முன் வைத்துக்கொண்டு தான் இன்றைய தலைமுறைகள் வாழ்கிறார்கள் இப்படி இருக்கையில் நீங்கள்

ஆன்மிகம்
இதுவரை தெரியவில்லையா இன்றே தெரிந்து கொள்ளுங்கள் ஆடிப்பெருக்கு விழாவில் சிறப்புகள் என்னவென்று..!!

இதுவரை தெரியவில்லையா இன்றே தெரிந்து கொள்ளுங்கள் ஆடிப்பெருக்கு விழாவில் சிறப்புகள் என்னவென்று..!!

ஆண்டுதோறும் தமிழகத்தில் ஆடி 18ம் நாளான ஆடிப்பெருக்கு திருநாளை மிக சிறப்பாக கொண்டாடுவது வழக்கம், அந்த நாட்களில் டெல்டா மாவட்டங்களில் காவேரி நீர் திறக்கப்பட்டு நீர்நிலைகள் எல்லாம் நிரம்பி செல்லும் காட்சி பார்ப்போர்களை எல்லாம் பரவசம் செய்யும், ஆடிப்பெருக்கு அன்று காவிரிலையோ அல்லது கங்கையிலோ சென்று பூ பலம்

இந்தியா
மத்திய அரசிடம் நல உதவிகள் பெற வேண்டுமா உடனே வங்கி கணக்கில் ஆதார் எண்ணை இணையுங்கள்..!!

மத்திய அரசிடம் நல உதவிகள் பெற வேண்டுமா உடனே வங்கி கணக்கில் ஆதார் எண்ணை இணையுங்கள்..!!

உலகம் முழுவதும் ஒரே அடையாள அட்டை என்ற வகையில் ஆதார் அட்டை இன்று நடைமுறையில் உள்ளது, என்னை தொடர்ந்து வங்கி கணக்கில் ஆதார் அட்டை இணைக்கப்பட்டுள்ளதா என்பதை பார்ப்பதற்கு WWW.uidai.gov.in என்ற இணையதளத்தில் சென்று ஆதார் மற்றும் வங்கி இணைப்பை தெரிந்து கொள்ளலாம், மேலும் இந்த வலைதளத்தில் சென்று

அரசியல்
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி தகவல் இந்த சரக்கு வகைகளை இனி டாஸ்மாக்கில்  கிடைக்காது..!!

மது பிரியர்களுக்கு அதிர்ச்சி தகவல் இந்த சரக்கு வகைகளை இனி டாஸ்மாக்கில் கிடைக்காது..!!

மது பிரியர்களுக்கு திடீரென அதிர்ச்சி தகவலை வெளியிட்டது தலைமை அரசு அதாவது ஆல்கஹால் அளவு குறைவாக இருப்பதால் நான்கு வகை மதுபானங்களை மட்டும் விற்கக் கூடாது என்று டாஸ்மாக் நிறுவனம் தடை விரித்துள்ளது, மேலும் மதுபானங்களின் ஆயுட்காலத்தையும் வெளியிட்டுள்ளது. இதில் பீர் ஆடலுக்கு ஆறு மாதமும் மது வகைகளுக்கு

அரசியல்
திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் இலட்சியத்தோடு படித்த மாணவி தங்கள் ரோகிணி JEE தேர்வில் தேர்ச்சி பெற்று NIT கல்லூரியில் பொறியியல் படிக்க உள்ளார்..!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் இலட்சியத்தோடு படித்த மாணவி தங்கள் ரோகிணி JEE தேர்வில் தேர்ச்சி பெற்று NIT கல்லூரியில் பொறியியல் படிக்க உள்ளார்..!!

திருச்சி மாவட்டம் பச்சமலை பகுதியில் சின்ன இலுப்பூர் கிராமத்தில் அரசு பழங்குடியினர் பள்ளியில் படித்து வந்த தங்கை ரோகிணி தனது லட்சியத்தை இலக்காக கொண்டு JEE நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார், சம்பவம் அப்பகுதியில் பெரும் மகிழ்ச்சியையும் மலை கிராமத்தில் உள்ள பழங்குடியினர் கல்விக்கு முக்கியம் முக்கியத்துவம் தருவதை

தமிழகம்
திருச்சி கொள்ளிடம் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகமாக இருக்கும் நிலையில் கொள்ளிடம் பாலத்தின் மேல் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது..!!

திருச்சி கொள்ளிடம் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகமாக இருக்கும் நிலையில் கொள்ளிடம் பாலத்தின் மேல் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது..!!

மேற்கு திசை காற்று அழுத்த மாறுபாட்டின் காரணமாக பல இடங்களில் கன மழை பெய்து வெள்ளப்பெருக்கு எடுத்து பல அணைகள் நிரம்பி தண்ணீர் திறந்து விடப்படுகிறது இந்த நிலையில் ஆடி 18 முன்னிட்டு திருச்சி மாவட்டம் கொள்ளிட காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது இந்த நிலையில், திருவானைக்காவல் கொள்ளிடம்

ஆரோக்கியம்
சுற்றுப்புறத்தை தூய்மையாக வைக்க வேண்டும் என்று  நகர மன்ற தலைவர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவிகள் உறுதிமொழி எடுத்தனர்..!!

சுற்றுப்புறத்தை தூய்மையாக வைக்க வேண்டும் என்று நகர மன்ற தலைவர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவிகள் உறுதிமொழி எடுத்தனர்..!!

தூய்மை இந்தியா 2.0 என்ற திட்டத்தின் கீழ் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைக்க வேண்டும் என்று நோயில்லாமல் வாழ நாமே வழி வகுக்கலாம் என்ற கருத்தை மனதில் கொண்டு உலகம் முழுவதும் பல இடங்களில் பலவிரி நிகழ்ச்சிகள் வீடியோவாக புகைப்படமாகவோ வெளி வருகிறது, இதனைத் தொடர்ந்து நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு

இந்தியா
கால்நடைகளின் கணக்கெடுப்பு செப்டம்பர் 1 முதல் நாட்டில் தொடங்க இருக்கிறது கால்நடைகளின் உற்பத்தி திறனை அதிகரிப்பதற்காக…!!

கால்நடைகளின் கணக்கெடுப்பு செப்டம்பர் 1 முதல் நாட்டில் தொடங்க இருக்கிறது கால்நடைகளின் உற்பத்தி திறனை அதிகரிப்பதற்காக…!!

விவசாயம் மற்றும் விவசாயிகள் பெரிதும் கால்நடைகளை நம்பியும் விவசாயத்தை நம்பியும் வாழ்க்கை நடத்துகின்றனர், இந்த நிலையில் வருகிற செப்டம்பர் 1 முதல் நாடு முழுவதும் கால்நடைகளின் எண்ணிக்கை குறித்து விவரங்களை சேகரிக்க உள்ளது, இதன் காரணம் நாட்டில் உள்ள கால்நடைகளில் உற்பத்தி திறனை மேம்படுத்தவும் விவசாயிகளுக்கும் விவசாயிகளை மேம்படுத்தும்