1. Home
  2. தமிழகம்

Category: தமிழகம்

தமிழகம்
ரூ. 1.85 லட்சத்திற்கு கொப்பரை ஏலம்..!! மொத்தம் 51 மூட்டை..!!

ரூ. 1.85 லட்சத்திற்கு கொப்பரை ஏலம்..!! மொத்தம் 51 மூட்டை..!!

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம், திருச்செங்கோடு தலைமையகத்தில் நேற்று கொப்பரை ஏலம் நடந்தது. இதில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், 51 மூட்டை கொப்பரையை ஏலத்திற்கு கொண்டு வந்தனர். இதில் முதல் தரம் கிலோ ரூ. 83. 65 முதல் ரூ. 91. 35 வரையிலும்,

ஆன்மிகம்
பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு வசதியாக தனி பாதை..!!

பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு வசதியாக தனி பாதை..!!

விபத்து ஏற்படுவதை தடுக்க பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு வசதியாக தனி பாதை..!! பழநி வழியே திண்டுக்கல் நெடுஞ்சாலையில் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பழநி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு வசதியாக தனி பாதை அமைக்கப்பட்டுள்ளது. வேகமாக வரும் வாகனங்களில் இருந்து பாதையாத்திரை பக்தர்கள் பாதுகாக்கும்

தமிழகம்
பெரும் சோகம்..!! கார் விபத்தில் 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு..!!

பெரும் சோகம்..!! கார் விபத்தில் 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு..!!

பெரும் சோகம்..!! கார் விபத்தில் 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு..!! ஈரோடு மாவட்டம் வடவள்ளி கிராமம் அருகே மின் வேன், கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். காரில் பயணித்த முகில் நிவாஸ், தர்மேஷ், ரோகித் ஆகிய 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த

தமிழகம்
மசாஜ் சென்டரில் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய 3 பேர் கைது..!!

மசாஜ் சென்டரில் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய 3 பேர் கைது..!!

பெருந்துறை நெடுஞ்சாலையில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி அருகே மசாஜ் சென்டரில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு புகார் வந்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்றபோது 4 பெண்கள் இருந்தனர். விசாரணையில் 4 பேரும் வேலை தேடி வந்தபோது, 2 பெண்கள் உள்பட 3 பேர் தங்களுக்கு வேலை தருவதாக கூறி,

தமிழகம்
செய்தி வாசிப்பாளர் உயிரிழப்பு..!! ஆளுநர் ரவி இரங்கல்..!!

செய்தி வாசிப்பாளர் உயிரிழப்பு..!! ஆளுநர் ரவி இரங்கல்..!!

தனியார் தொலைக்காட்சி சேனலில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து வந்த சௌந்தர்யா (30) என்பவர், புற்றுநோய் காரணமாக இன்று உயிரிழந்தார். இந்த நிலையில், ‘நம்பிக்கைக்குரிய செய்தி வாசிப்பாளர்’ என குறிப்பிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு செய்தியாளர்கள், செய்தி வாசிப்பாளர்கள்

தமிழகம்
பள்ளி மாணவனுடன் பாலியல் உறவு.. போக்சோ சட்டத்தின் கீழ் ஆசிரியை கைது..!!

பள்ளி மாணவனுடன் பாலியல் உறவு.. போக்சோ சட்டத்தின் கீழ் ஆசிரியை கைது..!!

பள்ளி மாணவனுடன் பாலியல் உறவு.. போக்சோ சட்டத்தின் கீழ் ஆசிரியை கைது..!! விருதுநகர் மாவட்டம் சிவகாசி சிவானந்தா நகரைச் சேர்ந்த சேர்ந்த பவித்ரா (24) என்பவர் தனியார் பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் இவர் வீட்டில் டியூஷன் எடுத்து

தமிழகம்
தனியார் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் மறைவு..!! பெரும் சோகம்..!!

தனியார் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் மறைவு..!! பெரும் சோகம்..!!

தமிழ் சினிமாவில் செய்தி வாசிப்பாளர்களுக்கு என்று தனி வரவேற்பு இருக்கின்றது. பல செய்தி வாசிப்பாளர்கள் தற்போது வெள்ளித்திரையில் ஜொலித்து வருகிறார்கள். லேடி சூப்பர் ஸ்டாராக கலக்கி வரும் நயன்தாரா ஒரு காலத்தில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் தான். தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் பிரியா

தமிழகம்
இணையத்தளத்தால் நடந்த விபரீதம்..!! பரிதாபமாக போன பெண்ணின் உயிர்..!!

இணையத்தளத்தால் நடந்த விபரீதம்..!! பரிதாபமாக போன பெண்ணின் உயிர்..!!

தற்போது உள்ள காலகட்டத்தில் இளைஞர்கள் தங்களுக்கு ஏற்படும் சிக்கலை தீர்க்க வழி தெரியாமல் சில தவறான முடிவை எடுக்கிறார்கள். ஒரு பிரச்சனைக்கு தற்கொலை என்பது தீர்வாகாது . இதனை புரிந்து கொள்ளாமல் மனஉளைச்சலில் ஈடுபட்டு தற்கொலை முயற்சியை மேற்கொள்கிறவர்கள் பலர் உள்ளனர். அதிலும் ஆண்களை காட்டிலும் பெண்களே அதிகமாக

தமிழகம்
தோட்டத்தில் அடையாளம் தெரியாத ஆண் பிணம்..!! போலீஸ் விசாரணை..!!

தோட்டத்தில் அடையாளம் தெரியாத ஆண் பிணம்..!! போலீஸ் விசாரணை..!!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த குண்டடம் அருகே விவசாயியின்‌ தண்ணீர் தொட்டியில் கிடந்த ஆணின் பிணத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குண்டடம் அருகேயுள்ள தும்பலப்பட்டியைச்‌ சேர்ந்தவர் வேலுசாமி, விவசாயி. இவரது தோட்டத்தில் மாடுகள் தண்ணீர் குடிக்கும் சிறிய தொட்டி உள்ளது. நேற்று முற்பகல் 11மணியளவில் பக்கத்து

தமிழகம்
அதீத வேகம்..!! விபத்தால் ஏற்பட்ட சோகம்..!! விபத்தில் சிக்கிய மாணவன்..!!

அதீத வேகம்..!! விபத்தால் ஏற்பட்ட சோகம்..!! விபத்தில் சிக்கிய மாணவன்..!!

போக்குவரத்து சாலைகளில் நொடிக்கு ஒரு விபத்து நடந்து கொண்டுதான் வருகிறது. போக்குவரத்து காவல்துறையினரும் விபத்துகள் நடக்காமல் இருக்க பல முயற்சிகள் எடுக்கிறார்கள். ஆனால் அதையும் மீறி சில விபத்துகள் நடந்துகொண்டிருக்கிறது.. இதற்கு பொதுமக்களின் அவசரத் தன்மையே காரணமாகும் . வாகன ஓட்டுநர்கள் பொறுமையாக வாகனத்தை ஓட்டிச்சென்றால் எந்தவிதமான விபத்துக்களும்