1. Home
  2. ஆரோக்கியம்

Category: தமிழகம்

ஆரோக்கியம்
ரேஷன் கடைகளில் தரம் இல்லாத பொருட்களா உடனே புகார் அளிக்கலாம் இந்த  எண்ணில்..!!!

ரேஷன் கடைகளில் தரம் இல்லாத பொருட்களா உடனே புகார் அளிக்கலாம் இந்த எண்ணில்..!!!

தமிழகத்தில் நுகர்வோர் துறைக்கு கீழ் உள்ள ரேஷன் கடைகள் உள்ளது, இந்த நிலையில் ஒரு சில ரேஷன் கடைகளில் தரமற்ற சக்கரை மற்றும் கோதுமை துவரம் பருப்புகள் வழங்கப்பட்டு வருகிறது இதனை தொடர்ந்து மக்கள் நுகர்வோர் துறைக்கு புகார் அளிக்க வேண்டும் என்றால் பொது விநியோகத்துறை தொலைபேசி எண்கள்

இந்தியா
மேற்கு திசை காற்றழுத்த மாறுபாட்டின் காரணமாக கேரளா மற்றும் தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும் மஞ்சள் தரப்பட்டுள்ளது…!!

மேற்கு திசை காற்றழுத்த மாறுபாட்டின் காரணமாக கேரளா மற்றும் தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும் மஞ்சள் தரப்பட்டுள்ளது…!!

மேற்கு திசை காற்றழுத்த மாறுபாட்டின் காரணமாக உலக முழுவதும் பல இடங்களில் மழை பெய்து கொண்டிருக்கிறது, கேரளா மற்றும் ஆந்திரா சீனா இன்று பல இடங்களில் நிலச்சரிவும் வெள்ள அபாயமும் மேற்கொள்ளது. இந்த நிலையில் கேரளாவில் உள்ள வயநாட்டில் மேற்கு திசை காற்றழுத்த மாறுப்பாட்டின் காரணமாக தொடர் மழையால்

Flash Files
வருகின்ற 2027 ஆண்டுகளில் மின்வெட்டு அபாயம் ஏற்படும் என்று செய்தி எழுதுள்ளது..!!

வருகின்ற 2027 ஆண்டுகளில் மின்வெட்டு அபாயம் ஏற்படும் என்று செய்தி எழுதுள்ளது..!!

இந்தியாவில் மின்சார பரிமாற்றத்தின் தேவை அதிகரித்து வருகின்றது போக்குவரத்து மற்றும் அத்யாவசிய தேவைகள் கூட மின்சாரம் இன்றி இயங்குவதில்லை மின்சாரத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது, இப்படி இருக்கையில் 2027 ஆம் ஆண்டு மின் வெட்டுகள் அபாயம் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது என்று அறிவித்து வெளிவந்துள்ளது.

ஆரோக்கியம்
ரேஷன் கடைகளில் பாக்கெட் மூலமாக துவரம் பருப்பு, சர்க்கரை என விநியோகம் செய்ய உள்ளதாக தகவல் வந்துள்ளது..!!

ரேஷன் கடைகளில் பாக்கெட் மூலமாக துவரம் பருப்பு, சர்க்கரை என விநியோகம் செய்ய உள்ளதாக தகவல் வந்துள்ளது..!!

தமிழக நுகர்வோர் துறையின் கீழ் பல இடங்களில் ரேஷன் கடைகள் உள்ளது இக்கடைகளில் ஏழை எளிய மக்களுக்கு தேவையான அரிசி பருப்பு, சர்க்கரை பாமாயில் என மாதந்தோறும் வழங்கப்பட்டு வந்த நிலையில், புதிதாக நுகர்வோர் துறை முடிவு செய்துள்ளது துவரம் பருப்பு, சர்க்கரை இவற்றையெல்லாம் பாக்கெட் செய்து விநியோகம்

இந்தியா
கேரளா வயநாட்டு நிலச்சரிவுக்கு 50 லட்சம் நிதியுதவி வழங்கிய நடிகர் சூர்யா மற்றும் கார்த்திக்…!!

கேரளா வயநாட்டு நிலச்சரிவுக்கு 50 லட்சம் நிதியுதவி வழங்கிய நடிகர் சூர்யா மற்றும் கார்த்திக்…!!

தற்போது கேரள மாநிலத்தில் வயநாடு பகுதியில் உள்ள நிலச்சரிவு மக்களிடையே பெரும் பாதிப்பு மற்றும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது 180 க்கு மேற்பட்டோர் பலியான எண்ணிக்கையில், மேலும் மீட்பு பணியில் கேரளா அரசு மட்டுமல்லாமல் பல மாவட்டங்களில் இருந்தும் பல மாநிலங்களில் இருந்தும் பேரிடர் மேலாண்மை குழு உதவி

தமிழகம்
பெண்ணை அடித்து கொலை மிரட்டல், கணவன் மாமியார் மீது வழக்கு..!!

பெண்ணை அடித்து கொலை மிரட்டல், கணவன் மாமியார் மீது வழக்கு..!!

பெண்ணை அடித்து கொலை மிரட்டல், கணவன் மாமியார் மீது வழக்கு..!! கரூர் மாவட்டம் தோகைமலை அருகே நாடக்காப்பட்டியைச் சேர்ந்தவர் தங்கவேல் (50). இவரின் மகள் மதுபாலாவை கம்பத்தான் பாறையைச் சேர்ந்த நந்தகுமாருக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடித்து ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. நந்தகுமார்

தமிழகம்
புதிய குற்றவியல் சட்டங்கள் – மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!!

புதிய குற்றவியல் சட்டங்கள் – மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!!

புதிய குற்றவியல் சட்டங்கள் - மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!! 3 புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிரான வழக்கில் 4 வாரங்களில் பதில் அளிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதிய குற்றவியல் சட்டங்கள் இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணாக இந்தியில் பெயரிடப்பட்டுள்ளது. பெயர்களை

தமிழகம்
உஷார்..!! கேரளாவை போல தமிழ்நாட்டிற்கும் அலர்ட் விடுத்த வானிலை மையம்..!!

உஷார்..!! கேரளாவை போல தமிழ்நாட்டிற்கும் அலர்ட் விடுத்த வானிலை மையம்..!!

கேரளாவை போல தமிழ்நாட்டிற்கும் அலர்ட் விடுத்த வானிலை மையம்..!! தமிழ்நாடு மக்களே உஷார்..!! கேரளாவில் கடந்த சில நாட்களாகவே இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருவதால் அங்குள்ள சில பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளது.கேரளாவில் உள்ள வயநாடு பகுதியில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டு அங்கு வசித்து வந்த 200

இந்தியா
நடிகர் விக்ரம் நிதியுதவி…. கேரளா வயநாட்டில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவிற்க்கு ..!!

நடிகர் விக்ரம் நிதியுதவி…. கேரளா வயநாட்டில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவிற்க்கு ..!!

கேரளாவில் உள்ள வயநாட்டு பகுதியில் நலம் மழையால் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது, இதை தொடர்ந்து உலகம் முழுவதும் அனைத்து மக்களும் தன்னால் முடிந்த நிதி உதவிகளையும் மட்டும் உதவி செய்யும் நிலையில் தமிழ் திரையுலையும் முன்னணி நடிகர் விக்ரம் அவர்கள் நிதி உதவி வழங்கியுள்ளார். மேலும் 20 லட்சம் நிதி

உலகம்
இன்று மேட்டூர் அணையில் நீர் திறப்பை முன்னிட்டு சுற்றுவட்டார மக்கள் எல்லாம் மகிழ்ச்சியில் கொண்டாடினார்கள்…!!

இன்று மேட்டூர் அணையில் நீர் திறப்பை முன்னிட்டு சுற்றுவட்டார மக்கள் எல்லாம் மகிழ்ச்சியில் கொண்டாடினார்கள்…!!

சேலம் மாவட்டத்திற்கு உள்ளடங்கிய மேட்டூர் அணையில் இன்று காலை தண்ணீர் திறக்க இருந்த நிலையில் காலை 7 மணி அளவில் வினாடிக்கு ஒரு லட்சம் கன அளவு திறக்கப்பட்டது ஒட்டி எட்டு மணி அளவில் 1.25 லட்சம் கன அடி அளவாகவும், அது தொடர்ந்து மேட்டூர் அணை முழு