1. Home
  2. தமிழகம்

Category: தமிழகம்

தமிழகம்
கல்லூரி மாணவி மர்ம மரணம்..!! கொலையா?.. தற்கொலையா?.. பின்னணியில் யார்?..

கல்லூரி மாணவி மர்ம மரணம்..!! கொலையா?.. தற்கொலையா?.. பின்னணியில் யார்?..

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் தனியார் கல்லூரி மாணவி மர்ம மரணம் அடைந்தது அப்பகுதியில் உள்ள மக்களை பெரும் அதிர்ச்சயை ஏற்படுத்தியுள்ளது. கும்பகோணம் மோதிலால் பகுதியில் தனியார் விடுதி ஒன்று உள்ளது. அந்த விடுதியில் பலரும் வந்து தங்கி செல்வது உண்டு. இந்த நிலையில், மன்னார்குடியில் உள்ள தனியார் கல்லூரியில்

தமிழகம்
அடுத்த மாதம் முதல் புதிய ஸ்மார்ட் கார்ட்..!! மகிழ்ச்சியில் விண்ணப்பதாரர்கள்..!!

அடுத்த மாதம் முதல் புதிய ஸ்மார்ட் கார்ட்..!! மகிழ்ச்சியில் விண்ணப்பதாரர்கள்..!!

தமிழகத்தில் உணவு மற்றும் கூட்டுவுத்துறைகள் வழியாக மக்களுக்கான அத்தியாவசிய பொருட்களை 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் மூலம் அரசாங்கம் கொடுத்து வருகின்றது . கடந்த 2021 ம் ஆண்டு தமிழக அரசு ஸ்மார்ட் கார்டு திட்டத்தை அறிமுகப்படுத்தினார்கள். அத்திட்டத்தின் வழி தேர்வு செய்யப்பட்ட ரேஷன் அட்டை குடும்பதாரர்களுக்கு

தமிழகம்
கடன் சுமையால் 2 குழந்தைகளுடன் தாய் தூக்கிட்டு தற்கொலை..!! பெரும் சோகம்..!!

கடன் சுமையால் 2 குழந்தைகளுடன் தாய் தூக்கிட்டு தற்கொலை..!! பெரும் சோகம்..!!

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே கடன் சுமையால் 2 பிள்ளைகளை தூக்கில் மாட்டி கொலை செய்துவிட்டு தாயும் தூக்கி மாட்டி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் கிழக்கு காமராஜர் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி – கீர்த்திகா தம்பதியினர். 15 வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம்

தமிழகம்
மரணம் தருவாயிலும் குழந்தைகளின் உயிர் காத்த ஓட்டுநர் – முதல்வர் இரங்கல்..!!

மரணம் தருவாயிலும் குழந்தைகளின் உயிர் காத்த ஓட்டுநர் – முதல்வர் இரங்கல்..!!

மரணம் தருவாயிலும் குழந்தைகளின் உயிர் காத்த ஓட்டுநர் - முதல்வர் இரங்கல்..!! திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் உயிர் போகும் தருவாயில் பல பள்ளி குழந்தைகளின் உயிர்களை காத்த ஓட்டுநர் மலையப்பன் இறப்புக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது எக்ஸ் தள பக்கத்தில், "இறக்கும் தருவாயிலும் இளம்

தமிழகம்
கள்ளச்சாராய வழக்கு | விசாரணை கைதி உயிரிழப்பு – SI-க்கு சிறை..!!

கள்ளச்சாராய வழக்கு | விசாரணை கைதி உயிரிழப்பு – SI-க்கு சிறை..!!

கள்ளச்சாராய வழக்கு | விசாரணை கைதி உயிரிழப்பு - SI-க்கு சிறை..!! கள்ளச்சாராய வழக்கில் 2013ஆம் ஆண்டு கோபி என்பவரை போலீசார் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். அங்கு நடந்த விசாரணையின் போது கோபி பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர் தரப்பில் போலீஸ் மீது புகார்

தமிழகம்
அதிர்ச்சி.. மருமகள் நடத்தையில் சந்தேகம்..!! பேத்தியை கொன்ற பாட்டி..!!

அதிர்ச்சி.. மருமகள் நடத்தையில் சந்தேகம்..!! பேத்தியை கொன்ற பாட்டி..!!

அரியலூர் மாவட்டத்தில் தனது சொந்த பேத்தியை பாட்டியே வாயில் மணல் திணித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜா என்பவர் அரியலூர் மாவட்டம் கோட்டைக்காடு கிராமத்தை சேர்ந்தவர். இவர் வேலைக்காக வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆன நிலையில் சந்தியா வயது 21 என்ற மனைவியும்

தமிழகம்
அதிர்ச்சி..!! 10 வருடங்கள் வெளியே வராத தாய்-மகள்..!! துர்நாற்றத்துடன் வீட்டுக்குள் தேங்கிய 3 டன் குப்பைகள்..!!

அதிர்ச்சி..!! 10 வருடங்கள் வெளியே வராத தாய்-மகள்..!! துர்நாற்றத்துடன் வீட்டுக்குள் தேங்கிய 3 டன் குப்பைகள்..!!

கோயமுத்தூரில் பத்து வருடங்களாக குப்பைகளை வெளியே போடாமல் வீட்டில் வைத்திருந்த நிலையில் தூய்மை பணியாளர்களால் அந்த வீட்டிலிருந்து மூன்று டன் குப்பைகள் ஒரே நாளில் அகற்றப்பட்ட சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காட்டூர் ராம்நகர் பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று அமைந்துள்ளது. இங்கு முதல்

இந்தியா
பெரும் அதிர்ச்சி..!! தோழியை பலாத்காரம் செய்ய வைத்து ரசித்த அரக்கி..!!

பெரும் அதிர்ச்சி..!! தோழியை பலாத்காரம் செய்ய வைத்து ரசித்த அரக்கி..!!

மைசூரை சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கு தொடர்ந்து பாலியல் வன்முறை நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் மைசூரை சேர்ந்த 19 வயது இளம்பெண் சென்னைக்கு வேலை தேடி வந்தார். இவர் வேலை தேடி வந்த நிலையில் எங்கே தங்கி வேலை தேடுவது என்று தெரியாது இன்றைய

தமிழகம்
கோவையில் நடந்த சோகம்..!! வடமாநில பெண்கள் இருவர் பலி..!!

கோவையில் நடந்த சோகம்..!! வடமாநில பெண்கள் இருவர் பலி..!!

பருவ மழை தொடங்கிய காரணத்தால் தமிழகத்தில் ஆங்காங்கே சில இடங்களில் பலவலாக மழை பெய்து வருகிறது. இதனை தொடர்ந்து கோவையில் இரண்டு மூன்று நாட்களாக சில இடங்களில் கனமழை பெய்து வந்தது. அதனையொட்டி இன்றும் பலத்த காற்றுடன்கூடிய கனமழை தொடர்ந்தது. இந்நிலையில் பலத்த காற்றடித்ததால் கோழிப்பண்ணை ஒன்று சரிந்து

அரசியல்
40,000 கோடிக்கு அதிபதி துறவியாக மாறிய Aircel உரிமையாளரின் மகன்….பக் பக்…!!!

40,000 கோடிக்கு அதிபதி துறவியாக மாறிய Aircel உரிமையாளரின் மகன்….பக் பக்…!!!

உலகமே திரும்பிப் பார்த்த ஒரு காலகட்டத்தில் மிகவும் பிரபலமான பலம் வந்த ஏர்செல் உரிமையாளரான ஆனந்த கிருஷ்ணன் அவர், இவருக்கு 40 ஆயிரம் கோடி வரை சொத்து இருக்கிறது. இவர் மலேசியாவில் வசித்து வருகிறார் இவருக்கு கிட்டத்தட்ட 86 வயது இருக்கும் இந்த வயதிலும் வர்த்தகத்தில் ஈடுபட்டு முதன்மையாக