கல்லூரி மாணவி மர்ம மரணம்..!! கொலையா?.. தற்கொலையா?.. பின்னணியில் யார்?..
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் தனியார் கல்லூரி மாணவி மர்ம மரணம் அடைந்தது அப்பகுதியில் உள்ள மக்களை பெரும் அதிர்ச்சயை ஏற்படுத்தியுள்ளது. கும்பகோணம் மோதிலால் பகுதியில் தனியார் விடுதி ஒன்று உள்ளது. அந்த விடுதியில் பலரும் வந்து தங்கி செல்வது உண்டு. இந்த நிலையில், மன்னார்குடியில் உள்ள தனியார் கல்லூரியில்




