1. Home
  2. தமிழகம்

Category: தமிழகம்

தமிழகம்
நெல்லை மருத்துவ மாணவி கொலை..!! தந்தை பகீர் வாக்குமூலம்..!!

நெல்லை மருத்துவ மாணவி கொலை..!! தந்தை பகீர் வாக்குமூலம்..!!

சேலத்தில் மருத்துவ மாணவி வர்ஷினியை கொலை செய்துவிட்டு தலைமறைவான அவரது தந்தை வரதராஜனை போலீசார் கைது செய்தனர். திருநெல்வேலி வீரவநல்லூரை சேர்ந்த வரதராஜன், தனது மகள் வர்ஷினி, திருமணமாகி 2 குழந்தைகளுடன் உள்ள சக்திவேல் என்பவரை காதலித்ததால் கோபமடைந்து, அவரை கழுத்தை நெரித்து கொன்றதாக கண்ணீர் மல்க வாக்குமூலம்

தமிழகம்
மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் முதன்முறையாக ஏஐ (AI) தொழில்நுட்பம் அறிமுகம்..!!

மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் முதன்முறையாக ஏஐ (AI) தொழில்நுட்பம் அறிமுகம்..!!

மெட்ராஸ் உயர் நீதிமன்றம் வழக்கு விசாரணைகளை விரைவுபடுத்த 'சூப்பர் லா கோர்ட்ஸ்' எனும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை முதன்முறையாக அறிமுகம் செய்துள்ளது. இது ஆவணங்களில் உள்ள சிக்கலான தகவல்களை துல்லியமாக வடிகட்டி வழங்கினாலும், நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களின் முடிவுகளுக்கு பதிலாக ஒரு துணை கருவியாக மட்டுமே செயல்படும்.

தமிழகம்
காவல்துறை ரோந்து வாகனத்தில் பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை..!!

காவல்துறை ரோந்து வாகனத்தில் பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை..!!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தில் பெண்களின் பாதுகாப்பிற்காக இயக்கப்படும் பிங்க் ரோந்து வாகனத்தின் ஓட்டுநர் ஏட்டு சக்திவேல் பெண் காவலர் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பான புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், சக்திவேலை உடனடியாக வேறு இடத்திற்கு

தமிழகம்
தொலைந்த ஆர்சி புத்தகத்தை ஆன்லைனில் எளிதாக பெறுவது எப்படி?..

தொலைந்த ஆர்சி புத்தகத்தை ஆன்லைனில் எளிதாக பெறுவது எப்படி?..

உங்கள் வாகனத்தின் ஆர்சி புக் தொலைந்துவிட்டால், அதனை பெற 'பரிவாஹன் சேவா' இணையதளத்தில் 'Vehicle Related Services' மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தேவையான விவரங்களை பூர்த்தி செய்து கட்டணம் செலுத்திய பின் கிடைக்கும் ரசீதுடன், படிவம் 26, எஃப்.ஐ.ஆர் நகல் மற்றும் இன்சூரன்ஸ் சான்றிதழ் போன்ற ஆவணங்களை தயார்

தமிழகம்
ரேஷன் கார்டை இலவசமாக அப்டேட் செய்யலாம்..!! தமிழக அரசு ஏற்பாடு..!!

ரேஷன் கார்டை இலவசமாக அப்டேட் செய்யலாம்..!! தமிழக அரசு ஏற்பாடு..!!

ரேஷன் கார்டு வைத்திருப்போரின் குறைகளைத் தீர்க்க தமிழக அரசு தரப்பிலிருந்து நடத்தப்படும் குறைதீர்ப்பு முகாம் நாளை (ஜன.24) நடைபெறுகிறது. ரேஷன் கார்டில் திருத்தம் செய்வதற்கு ஒவ்வொரு மாதமும் மண்டல வாரியாக தமிழ்நாடு அரசு தரப்பிலிருந்து சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டும். இந்த மாதம் ஜன.24ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த முகாம்களில்

தமிழகம்
ரூ.3.50 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்ட நவீன பூங்காவை திறந்து வைத்த உதயநிதி ஸ்டாலின்..!!

ரூ.3.50 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்ட நவீன பூங்காவை திறந்து வைத்த உதயநிதி ஸ்டாலின்..!!

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நந்தனம் தலைமையக வளாகத்தில், சுமார் ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் 'மெட்ரோஸ் பூங்கா' மற்றும் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றை தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (ஜன.23) திறந்து வைத்தார். மொத்தம் 3,750 சதுர மீட்டர் பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த வளாகத்தில்,

தமிழகம்
ஓடும் ரயிலில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை..!! போலீசார் விசாரணை..!!

ஓடும் ரயிலில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை..!! போலீசார் விசாரணை..!!

சேலம் வழியாக செல்லும் திருவனந்தபுரம்-சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் மாலை 3 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து சென்னைக்கு புறப்பட்டது. இந்த ரயிலில் ரிசர்வ் பெட்டி ஒன்றில் 25 வயதுடைய கேரள மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் பயணம் செய்தார். இந்த ரயில் நேற்று அதிகாலை சேலம் அருகே

தமிழகம்
மகனை ஜாமீனில் எடுக்க முடியாததால் பெண் தற்கொலை: தூத்துக்குடியில் சோகம்..!!

மகனை ஜாமீனில் எடுக்க முடியாததால் பெண் தற்கொலை: தூத்துக்குடியில் சோகம்..!!

தூத்துக்குடி லூர்தம்மாள்புரத்தைச் சேர்ந்த விமல் ராணி (43) என்பவர், தனது மகன் கொலை வழக்கில் கைதாகி குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் மனமுடைந்து நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தாளமுத்துநகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அருளப்பன் வழக்குப்பதிவு செய்து விசாரணை

தமிழகம்
இன்ஸ்டாகிராம் நண்பருடன் ஓட்டம்: மகளை கொடூரமாக கொலை செய்த தந்தை..!!

இன்ஸ்டாகிராம் நண்பருடன் ஓட்டம்: மகளை கொடூரமாக கொலை செய்த தந்தை..!!

திருப்பூரில், இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட பழக்கத்தால் நண்பருடன் ஓட்டம் பிடித்த தனது மகள் சிம்யா (22) மீது ஏற்பட்ட தலைகுனிவு காரணமாக, தந்தை ஆறுமுகம் (50) அவரை கத்தியால் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்தார். கடந்த 2-ம் தேதி மாயமான சிம்யாவை போலீசார் கன்னியாகுமரியில் மீட்டு பெற்றோரிடம்

தமிழகம்
இன்ஸ்டா காதல்.. 16 வயது சிறுமி கர்ப்பம்..!! போலீசார் தீவிர விசாரணை..!!

இன்ஸ்டா காதல்.. 16 வயது சிறுமி கர்ப்பம்..!! போலீசார் தீவிர விசாரணை..!!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே, 16 வயதான கூலித்தொழிலாளியின் மகள், இன்ஸ்டாகிராம் மூலம் சென்னை சிறுவனுடன் பழகி வந்துள்ளார். 5 மாதங்களுக்கு முன்பு மின்சார ரயிலில் தாலி கட்டிக்கொண்டார். இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்த நிலையில், சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டதால் மருத்துவமனைக்குச் சென்றபோது 3 மாத கர்ப்பிணியாக