1. Home
  2. தமிழகம்

Category: தமிழகம்

தமிழகம்
நாய் கடித்து 3 மாதங்களுக்குப் பிறகு மாணவர் உயிரிழப்பு..!! பெரும் சோகம்..!!

நாய் கடித்து 3 மாதங்களுக்குப் பிறகு மாணவர் உயிரிழப்பு..!! பெரும் சோகம்..!!

காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே சின்னிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் 15 வயதான மாணவர் சபரிவாசன். இவர், 3 மாதங்களுக்கு முன்பு வெறிநாய் கடித்ததால் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். நாய் கடித்ததை தந்தைக்கு பயந்து மறைத்த மாணவர், பாட்டியிடம் கூறியதும் உரிய சிகிச்சை பெறாமல் மூலிகை

தமிழகம்
மது அருந்த பணம் தர மறுத்தவர்களை தாக்கிய இருவர் கைது..!! போலீஸ் விசாரணை..!!

மது அருந்த பணம் தர மறுத்தவர்களை தாக்கிய இருவர் கைது..!! போலீஸ் விசாரணை..!!

திருநெல்வேலியில் மது அருந்த பணம் தர மறுத்தத கடைக்காரர்களை அவதூறாக பேசி, தாக்கி, காய்கறிகளை வெளியே வீசிய இருவர் கைது செய்யப்பட்டனர். சி.என்.கிராமத்தில் சுப்புலட்சுமி என்பவரிடம் இசக்கி ராஜா என்பவரும், பேட்டை பகுதியில் இஸ்மாயில் என்பவரிடம் சரித்திர பதிவேடு குற்றவாளியான முருகன் என்பவரும் பணம் கேட்டுள்ளனர். பணம் தர

தமிழகம்
ரூ.8.37 லட்சம் மதிப்புள்ள கள்ளநோட்டுகள் பறிமுதல்..!! போலீஸ் தீவிர விசாரணை..!!

ரூ.8.37 லட்சம் மதிப்புள்ள கள்ளநோட்டுகள் பறிமுதல்..!! போலீஸ் தீவிர விசாரணை..!!

திருச்சி அருகே காரில் கடத்திவரப்பட்ட ரூ. 8.37 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகளை போலீசார் புதன்கிழமை பறிமுதல் செய்து, மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த ரமேஷ் பாபாரோ பாஹிர் (54), நாராயண் ராம் (32) ஆகிய இருவரை கைது செய்தனர். செவ்வாய்க்கிழமை இரவு துவாக்குடி பெட்ரோல் பங்கில் கள்ள நோட்டு கொடுக்க

தமிழகம்
அந்தரத்தில் சிக்கிய 10 பேர்..!! கொடிசியா கண்காட்சியில் பரபரப்பு..!!

அந்தரத்தில் சிக்கிய 10 பேர்..!! கொடிசியா கண்காட்சியில் பரபரப்பு..!!

கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற்ற கண்காட்சியில், 'மிதக்கும் உணவகம்' என அழைக்கப்படும் 30 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த உணவகத்தில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த 2 குழந்தைகள் உட்பட 10 பேர் இயந்திரக் கோளாறு காரணமாக செவ்வாய்க்கிழமை அன்று அந்தரத்தில் சிக்கிக் கொண்டனர். ஒன்றரை மணி நேர போராட்டத்திற்குப் பிறகு,

தமிழகம்
மாணவி கொலை: தந்தை பற்றி துப்பு கொடுத்தால் ரூ.25 ஆயிரம்..!!

மாணவி கொலை: தந்தை பற்றி துப்பு கொடுத்தால் ரூ.25 ஆயிரம்..!!

திருநெல்வேலி வீரவநல்லூரை சேர்ந்தவர் வரதராஜன் (51). இவரது மகள் வர்ஷினி (22). இவர் சேலத்தில் ஹோமியோபதி மருத்துவம் படித்து வந்தார். கடந்த 6ஆம் தேதி அவர் தங்கியிருந்த அறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். விசாரணையில், வர்ஷினி, திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள சக்திவேல் (42) என்பவரை காதலித்து வந்ததால்,

தமிழகம்
புது ரேஷன் கார்டுக்கு காத்திருப்போருக்கு குட் நியூஸ்..!!

புது ரேஷன் கார்டுக்கு காத்திருப்போருக்கு குட் நியூஸ்..!!

புதிய ரேஷன் கார்டுக்காகக் காத்திருக்கும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அண்மையில், உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி சுமார் 50 ஆயிரம் புதிய கார்டுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ளவை பரிசீலனையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ரேஷன் முகாம்களில் புதிய கார்டு கோருதல், பெயர் மாற்றம்

தமிழகம்
யூடியூப் வீடியோ பார்த்து நாட்டு மருந்து சாப்பிட்ட மாணவி பலி..!!

யூடியூப் வீடியோ பார்த்து நாட்டு மருந்து சாப்பிட்ட மாணவி பலி..!!

மதுரை செல்லூரைச் சேர்ந்த 19 வயது மாணவி கலையரசி, உடல் எடையைக் குறைக்க யூடியூப் வீடியோக்களைப் பார்த்து, நாட்டு மருந்துக் கடையில் மருந்து வாங்கி உட்கொண்டார். இதனால் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு, மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இதுகுறித்து அவரது தந்தை வேல்முருகன் அளித்த புகாரின்பேரில்,

இந்தியா
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தம்..!! கால அவகாசத்தை ஜனவரி 30 வரை நீட்டித்தது தேர்தல் ஆணையம்..!!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தம்..!! கால அவகாசத்தை ஜனவரி 30 வரை நீட்டித்தது தேர்தல் ஆணையம்..!!

தமிழகத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்கான கால அவகாசத்தை வரும் ஜனவரி 30-ஆம் தேதி வரை நீட்டிப்பதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. முன்னதாக, இந்தப் பணிகளுக்கான அவகாசம் ஜனவரி மாதத்தின் பாதியிலேயே முடிவடைய இருந்த நிலையில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இந்த முக்கிய முடிவு

தமிழகம்
கள்ளக்காதல் தகராறில் மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன், மகன்..!!

கள்ளக்காதல் தகராறில் மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன், மகன்..!!

சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டியில், கள்ளக்காதல் தகராறில் மனைவியை கணவன் தவசியப்பன், மகன் கார்த்தி மற்றும் மணிகண்டன் ஆகியோர் சேர்ந்து அரிவாளால் வெட்டி, கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளனர். பின்னர் உடலை எரித்து, மணிகண்டன் வீட்டின் பின்புறம் உள்ள விஜயனுக்கு சொந்தமான நிலத்தில் புதைத்துள்ளனர். இந்த கொலைக்கு ரூ.50 ஆயிரம்

தமிழகம்
திருமணமான ஆணுடன் உறவில் இருந்த பெண் வெட்டிக் கொலை..!!

திருமணமான ஆணுடன் உறவில் இருந்த பெண் வெட்டிக் கொலை..!!

திருநெல்வேலி மாவட்டத்தில், பெண் ஒருவர் திருமணமான நபருடன் உறவில் இருந்த நிலையில், அப்பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராதிகா என்ற பெண் அப்பகுதியில் உள்ள நபருடன் தொடர்பில் இருந்துள்ளார். அவருக்கு திருமணமாகியிருந்த நிலையில், ராதிகா அவருடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த