1. Home
  2. இந்தியா

Category: தொழில்நுட்பம்

இந்தியா
5 முதல் 15 வயது குழந்தைகளுக்கு ஆதார் பயோமெட்ரிக் கட்டாயம்..!!

5 முதல் 15 வயது குழந்தைகளுக்கு ஆதார் பயோமெட்ரிக் கட்டாயம்..!!

UIDAI தலைமை நிர்வாக அதிகாரி புவனேஷ் குமார், அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தங்கள் கட்டாய ஆதார் பயோமெட்ரிக் புதுப்பிப்புகளை தாமதமின்றி பூர்த்தி செய்வதை உறுதி செய்ய வேண்டும். நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை நிரப்ப பள்ளிகளில் சிறப்பு

இந்தியா
ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு எதிராக ஏ23 நிறுவனம் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்..!!

ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு எதிராக ஏ23 நிறுவனம் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்..!!

ஆன்லைன் விளையாட்டு ஒழுங்குமுறைச் சட்டம், 2025 ஐ நிறைவேற்றிய பிறகு, இந்தியாவின் ஆன்லைன் விளையாட்டுத் துறை பெரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளது. ஆகஸ்ட் 22 அன்று அமலுக்கு வந்த இந்தச் சட்டம், திறன் அடிப்படையிலான அல்லது வாய்ப்பு சார்ந்த அனைத்துப் பணம் சார்ந்த விளையாட்டுகளுக்கும் முழுமையான தடையை விதிக்கிறது. இதன்

தொழில்நுட்பம்
12 மணி நேரத்தில் இவ்ளோ சப்ஸ்கிரைபர்களா..?? ஆடிப் போன யூட்யூப் நிறுவனம்..!! ரொனால்டோ சேனல் மெகா சாதனை..!!

12 மணி நேரத்தில் இவ்ளோ சப்ஸ்கிரைபர்களா..?? ஆடிப் போன யூட்யூப் நிறுவனம்..!! ரொனால்டோ சேனல் மெகா சாதனை..!!

12 மணி நேரத்தில் இவ்ளோ சப்ஸ்கிரைபர்களா? ஆடிப் போன யூட்யூப் நிறுவனம்.. ரொனால்டோ சேனல் மெகா சாதனை உலகின் முன்னணி கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ இரண்டு நாட்களுக்கு முன்பு தனது யூட்யூப் சேனலை அறிமுகம் செய்தார். அந்த சேனலில் முதல் வீடியோ போடப்பட்டதிலிருந்து சப்ஸ்கிரைபர்களின் எண்ணிக்கையில் பல்வேறு

தொழில்நுட்பம்
வங்கி கடன் வாங்க.. இனி சிபில் ஸ்கோர் தேவையில்லை..!!

வங்கி கடன் வாங்க.. இனி சிபில் ஸ்கோர் தேவையில்லை..!!

முதல் முறையாக கடன் கேட்டு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு குறைந்தபட்ச CIBIL ஸ்கோர் அவசியமில்லை என மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. இனி, விண்ணப்பதாரரின் சிபில் ஸ்கோர் 0-வாக இருந்தாலும், அவர் கடனை திருப்பி செலுத்துவதற்கான ஆவணங்களை மட்டும் பரிசீலித்து கடன் வழங்க வேண்டும். தேவையில்லாத காரணங்களைச் சொல்லி விண்ணப்பத்தை நிராகரிக்கக்கூடாது

இந்தியா
2025 இறுதிக்குள் முதல் Made in India செமிகண்டக்டர் சிப்.. பிரதமர் மோடி தகவல்..!!

2025 இறுதிக்குள் முதல் Made in India செமிகண்டக்டர் சிப்.. பிரதமர் மோடி தகவல்..!!

இந்தியாவின் தொழில்நுட்ப இலக்கு குறித்து முக்கிய அறிவிப்பை பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை (ஆகஸ்ட் 23) அன்று தி எகனாமிக் டைம்ஸ் உலகத் தலைவர்கள் மன்றத்தில் பேசும்போது வெளியிட்டார். அதன்படி, 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் நாட்டின் முதல் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட Made in India செமிகண்டக்டர் சிப்

தொழில்நுட்பம்
டிக்-டாக் செயலி மீதான தடை நீக்கப்படுமா?.. – மத்திய அரசு விளக்கம்..!!

டிக்-டாக் செயலி மீதான தடை நீக்கப்படுமா?.. – மத்திய அரசு விளக்கம்..!!

டிக்-டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படும் என்ற தகவலில் உண்மையில்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்குதலில் இந்தியா – சீனா ராணுவம் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக டிக்-டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது இருதரப்புக்கிடையே நல்லுறவு நிலவி

தொழில்நுட்பம்
வாடிக்கையாளர்களை ஏமாற்றிய Rapido நிறுவனம்..!! ரூ.10 லட்சம் அபராதம்..!!

வாடிக்கையாளர்களை ஏமாற்றிய Rapido நிறுவனம்..!! ரூ.10 லட்சம் அபராதம்..!!

வாடிக்கையாளர்களை விளம்பரங்களின் மூலம் தவறாக வழி நடத்தியதாக Rapido நிறுவனத்திற்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் ரூ.10 லட்சம் அபராதம் விதித்துள்ளது. ‘5 நிமிடத்தில் ஆட்டோ கிடைக்காவிட்டால் ரூ.50 கேஷ்பேக்’ என கூறி, பணத்திற்கு பதிலாக காயின்களை வழங்கியதால், பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.50 பணமாக வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தியா
பந்தயம் கட்டி விளையாடுவது தண்டனைக்குறிய குற்றம்..!! மத்திய அமைச்சரவை..!!

பந்தயம் கட்டி விளையாடுவது தண்டனைக்குறிய குற்றம்..!! மத்திய அமைச்சரவை..!!

பந்தய செயலிகளை ஒழுங்குபடுத்துவதையும் சூதாட்டத்தை கடுமையாக கண்காணிப்பதையும் நோக்கமாகக் கொண்ட ஆன்லைன் கேமிங் மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதா ஆன்லைன் கேமிங் தளங்களை சட்ட கட்டமைப்பின் கீழ் கொண்டுவரவும், டிஜிட்டல் செயலிகள் மூலம் சூதாட்டத்திற்கு அபராதம் விதிக்கவும் முடிவு செய்துள்ளது. பந்தயம் கட்டுவது

தொழில்நுட்பம்
அக்டோபர் முதல், UPI பயனர்கள் ஒருவருக்கொருவர் பணம் கோர முடியாது..!!

அக்டோபர் முதல், UPI பயனர்கள் ஒருவருக்கொருவர் பணம் கோர முடியாது..!!

இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI), அக்டோபர் 1, 2025 ஆம் ஆண்டுக்குள் ஒருங்கிணைந்த கொடுப்பனவு இடைமுகத்தில் (UPI) உள்ள peer-to-peer (P2P) "collect requests" அம்சத்தை முடக்குவதாக அறிவித்துள்ளது. இந்த அம்சத்துடன் தொடர்புடைய நிதி மோசடிகளைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. "collect request" அல்லது "pull transaction"

தொழில்நுட்பம்
15 ஜிபி டேட்டா.. ஏர்டெல் பயனர்களுக்கு குட் நியூஸ்..!!

15 ஜிபி டேட்டா.. ஏர்டெல் பயனர்களுக்கு குட் நியூஸ்..!!

ஏர்டெல் (Airtel) நிறுவனத்தின் ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கு ரூ.195 விலை கொண்ட திட்டத்தில் 90 நாட்களுக்கு வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. பிரீமியம் ஓடிடி ஸ்ட்ரீமிங்கை கொடுக்கும் ஜியோஹாட்ஸ்டார் சந்தா கிடைக்கிறது. மேலும், 15 ஜிபி டேட்டாவும் கொடுக்கப்படுகிறது. இதில் வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் கிடைக்காது. இதை ரீசார்ஜ் செய்ய