1. Home
  2. தொழில்நுட்பம்

Category: தொழில்நுட்பம்

தொழில்நுட்பம்
Airtel-ல் ரூ.17,000 மதிப்புள்ள Perplexity Pro AI இலவசம்..!!

Airtel-ல் ரூ.17,000 மதிப்புள்ள Perplexity Pro AI இலவசம்..!!

ஏர்டெல் நிறுவனம் Perplexity AI உடன் இணைந்து தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு வருட Perplexity Pro சந்தாவை இலவசமாக வழங்குகிறது. பல்வேறு AI வசதிகளை ரூ.17,000 மதிப்புள்ள இந்த சந்தா ஏர்டெல் Thanks செயலி மூலம் இலவசமாக பெறலாம். செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில், முக்கியமான பெயராக Perplexity

இந்தியா
அடுத்த 5 ஆண்டுகளில் விண்வெளி ஆய்வு மையத்தை இந்தியாவே கட்டமைக்கும்..!! விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை..!!

அடுத்த 5 ஆண்டுகளில் விண்வெளி ஆய்வு மையத்தை இந்தியாவே கட்டமைக்கும்..!! விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை..!!

அடுத்த 5 ஆண்டுகளில் விண்வெளி ஆய்வு மையத்தை இந்தியாவே கட்டமைக்கும் என இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார். கோவை பீளமேடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய அவர், விண்வெளி துறையில் உலகளவில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளதாகக் கூறினார். அடுத்த கட்ட

தொழில்நுட்பம்
உங்களுக்கு தெரியுமா?.. தினமும் ரூ.100 சேமித்தால் ரூ.2 லட்சம் கிடைக்கும்..!!

உங்களுக்கு தெரியுமா?.. தினமும் ரூ.100 சேமித்தால் ரூ.2 லட்சம் கிடைக்கும்..!!

நம்மில் பலருக்கும்ம் ஒரு நல்ல சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அந்த வகையில், போஸ்ட் ஆபீஸில் உள்ள தபால் அலுவலகத் தொடர் வைப்புத் திட்டம் (RD) சரியாக இருக்கும். இந்தத் திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள் ஆகும். இதில் உங்களுக்கு 6.7

தொழில்நுட்பம்
யுரேனியம்..!! யுரேனியம் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்..??

யுரேனியம்..!! யுரேனியம் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்..??

யுரேனியம்..!! யுரேனியம் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? மஞ்சள் கேக் என்ற பெயரில் அழைக்கப்படும் யுரேனியம் என்பது U என்ற உயிரியல் குறியீட்டையும் அணு எண் 92 ஐயும் கொண்ட ஒரு கதிரியக்க வேதியியல் தனிமமாகும். இது மிகவும் கனமான, வெள்ளி நிறத்துக்கு சாய்வான வெள்ளை நிற உலோகமாகும்.

தொழில்நுட்பம்
பட்ஜெட் விலையில் வெளியாகும் புது ரியல்மி ஸ்மார்ட்போன்..!! வெளியான தகவல்..!!

பட்ஜெட் விலையில் வெளியாகும் புது ரியல்மி ஸ்மார்ட்போன்..!! வெளியான தகவல்..!!

ரியல்மி 15 சீரிசை விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்போவதாக ரியல்மி நிறுவனம் அறிவித்திருந்தது. இந்நிலையில், 91மொபைல்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ரியல்மி 15T ஸ்மார்ட்போன் வருகிற ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம்,

இந்தியா
சக ஊழியரை ரகசியமாக வீடியோ எடுத்த பிரபல நிறுவன ஊழியர் கைது..!!

சக ஊழியரை ரகசியமாக வீடியோ எடுத்த பிரபல நிறுவன ஊழியர் கைது..!!

பெங்களூரு: இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் மூத்த பணியாளராக இருக்கும் நாகேஷ் என்பவர், அலுவலக கழிப்பறையில் சக பெண் பணியாளரை ரகசியமாக வீடியோ எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கழிவறையில் யாரோ தன்னை வீடியோ எடுப்பதை கவனித்த அந்த பெண் உடனடியாக அலாரத்தை எழுப்பியுள்ளார். இதையடுத்து, பிற பணியாளர்கள் நாகேஷை பிடித்து,

தொழில்நுட்பம்
WhatsApp Update | வாட்ஸ்அப்-ல் படிக்காத மெசேஜ்களை சுருக்கமாக மாற்றி தரும் AI..!!

WhatsApp Update | வாட்ஸ்அப்-ல் படிக்காத மெசேஜ்களை சுருக்கமாக மாற்றி தரும் AI..!!

வாட்ஸ்அப் மெசஞ்சரில் பயனர்கள் படிக்காமல் விடுத்த மெசேஜ்களை மெட்டா AI மூலம் சுருக்கி தரும் அம்சத்தை மெட்டா அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம் வாட்ஸ்அப் பயனர்கள், படிக்காமல் இருக்கும் நீண்ட மெசேஜ்களை சுருக்கமாக மாற்றி தரும். அதனை சுருக்கமா படித்துக்கொள்ளலாம். இந்த அம்சத்தை, வாட்ஸ்அப் பயனர்கள் கேட்டால் மட்டுமே அதை

தொழில்நுட்பம்
இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவதில் இந்தியர்கள் முதலிடம்..!! வெளியான தகவல்..!!

இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவதில் இந்தியர்கள் முதலிடம்..!! வெளியான தகவல்..!!

இன்றைய நவீன உலகில் சமூக வலைதளத்தை பயன்படுத்தாதவர்களே இல்லை எனலாம். அந்த வகையில் உலக மக்கள் தொகையில் 531 கோடி பேர், அதாவது 64.7% மக்கள் சமூக வலைதளத்தை பயன்படுத்துகின்றனர். அதிக அளவிலான மக்கள் பயன்படுத்தும் ஆப்களில் யூடியூப் முதல் இடத்திலும், வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் அடுத்தடுத்த

உலகம்
மாருதி சுசூகி இ-விட்டாரா இங்கிலாந்தில் அறிமுகம்..!! இந்தியாவில் எப்போது?..

மாருதி சுசூகி இ-விட்டாரா இங்கிலாந்தில் அறிமுகம்..!! இந்தியாவில் எப்போது?..

மாருதி சுசூகி நிறுவனம் இ-விட்டாரா என்ற எலக்ட்ரிக் காரை இங்கிலாந்தில் அறிமுகம் செய்துள்ளது. இதில் 49 கிலோ வாட் ஹவர் பேட்டரி உள்ளது. முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 346 கிலோமீட்டர் தூரம் வரை செல்லும். இதில் உள்ள மோட்டார் அதிகபட்சமாக 142 பி.எச்.பி பவரை வெளிப்படுத்தும். டாப்

தொழில்நுட்பம்
10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் இன்டெல்..!! வெளியான தகவல்..!!

10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் இன்டெல்..!! வெளியான தகவல்..!!

இன்டெல் நிறுவனம், ஜூலை மாதத்தில் 10,000க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது வார்ப்பாலை பணியாளர்களில் 15 - 20% பேர் வரை பாதிக்கும் என கூறப்படுகிறது. இதுகுறித்து இன்டெல் உற்பத்தி துணைத் தலைவர் நாக சந்திரசேகரன் கூறுகையில், “இது கடினமான நடவடிக்கை. ஆனால்,