1. Home
  2. தொழில்நுட்பம்

Category: தொழில்நுட்பம்

தொழில்நுட்பம்
டெபிட் கார்டு இல்லாவிட்டாலும் பணம் எடுக்கலாம்..!! எப்படி தெரியுமா?..

டெபிட் கார்டு இல்லாவிட்டாலும் பணம் எடுக்கலாம்..!! எப்படி தெரியுமா?..

ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்க டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகள் பயன்படுத்துவோம். ஆனால் டெபிட் கார்டு இல்லாவிட்டாலும் கூட யுபிஐ மூலம் ஏடிஎம்மில் பணம் எடுக்கலாம். இதற்கு யுபிஐ செயலில் உள்ள ஏடிஎம் மையத்திற்கு செல்லுங்கள். அதில் யுபிஐ ஆப்ஷனை க்ளிக் செய்தால் க்யூஆர் கோடு வரும்.  அதை

தொழில்நுட்பம்
தம்பதிகளுக்கு அரிய வாய்ப்பு..!! ரூ.1000 முதலீடு.. லட்சங்களில் ரிட்டன்..!!

தம்பதிகளுக்கு அரிய வாய்ப்பு..!! ரூ.1000 முதலீடு.. லட்சங்களில் ரிட்டன்..!!

உங்கள் கையில் உள்ள பணத்தை சேமிக்க விரும்பினால், தபால் அலுவலகத்தின் தேசிய சேமிப்புச் சான்றிதழ் (NSC) திட்டம் உங்களுக்கு ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். இந்தத் திட்டத்தில் யார் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். குறைந்தபட்ச முதலீடு ரூ.1,000 மட்டுமே செலுத்தலாம். கணவன் - மனைவி இருவரும் ஜாயிண்ட் அக்கவுண்ட்

தொழில்நுட்பம்
UPI பரிவர்த்தனை ஆக.1 (இன்று) முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

UPI பரிவர்த்தனை ஆக.1 (இன்று) முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

யுபிஐ பரிவர்த்தனைகளை மேலும் எளிதாக்க, ஆகஸ்ட் ஒன்றாம் தேதி புதிய விதிகள் அமலுக்கு வருகிறது. புதிய யுபிஐ விதிகள் என்ன? பயனர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன? என்பது குறித்து தற்போது பார்க்கலாம். இந்தியாவில் யுபிஐ மூலம் பணம் செலுத்தும் வசதியை நேஷனல் பேமண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா

தொழில்நுட்பம்
AI வருகையால் அதிரடி மாற்றம்..!! 12000 பேரை பணிநீக்கம் செய்யும் TCS நிறுவனம்..!!

AI வருகையால் அதிரடி மாற்றம்..!! 12000 பேரை பணிநீக்கம் செய்யும் TCS நிறுவனம்..!!

உலக அளவில் முன்னணியில் இருக்கும் இந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் சேவை நிறுவனமான டாடாவின் TCS நிறுவனம், தனது உலகளாவிய ஊழியர்களில் 2 சதவீதத்தைக் குறைக்கப் போவதாக அறிவித்துள்ளது. அதன்படி, நடப்பு நிதியாண்டில் சுமார் 12,000 பேர் வேலைகளை இழக்க நேரும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. திடீரென பல்லாயிரக் கணக்கான

தொழில்நுட்பம்
UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ்..!! பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?..

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ்..!! பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?..

யுபிஐ பரிவர்த்தனைகளை மேலும் எளிதாக்க, ஆகஸ்ட் ஒன்றாம் தேதி புதிய விதிகள் அமலுக்கு வருகிறது. புதிய யுபிஐ விதிகள் என்ன? பயனர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன? என்பது குறித்து தற்போது பார்க்கலாம். இந்தியாவில் யுபிஐ மூலம் பணம் செலுத்தும் வசதியை நேஷனல் பேமண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா

தொழில்நுட்பம்
மாதம் ரூ.5000 செலுத்தினால் ரூ.8.5 லட்சம் கிடைக்கும்..!! எப்படி தெரியுமா?.. விவரம் உள்ளே..!!

மாதம் ரூ.5000 செலுத்தினால் ரூ.8.5 லட்சம் கிடைக்கும்..!! எப்படி தெரியுமா?.. விவரம் உள்ளே..!!

அஞ்சல் துறையின் ‘ரெக்கரிங் டெபாசிட்' திட்டத்தில் முதலீடு செய்தால் ரூ.8 லட்சம் வரை பெறலாம். இந்த திட்டத்தில் மாதந்தோறும் ரூ.5000 டெபாசிட் செய்யவும். இதற்கு 6.7% வட்டி கிடைக்கும். கூட்டு வட்டியும் உண்டு. 5 ஆண்டு முதலீடு செய்தால், முடிவில் ரூ.3,56,830 கிடைக்கும். 10 ஆண்டுகள் முதலீடு செய்தால்,

தொழில்நுட்பம்
PF விதிகளில் முக்கிய மாற்றம்..!! GOOD NEWS..!!

PF விதிகளில் முக்கிய மாற்றம்..!! GOOD NEWS..!!

தொடர்ச்சியாக 3 வருட காலம் PF அக்கவுண்டில் பங்களித்த மெம்பர்கள் தங்களுடைய EPF பேலன்ஸில் இருந்து 90 சதவீத தொகையை வித்டிரா செய்து கொள்ளலாம். முன்னதாக, இது 5 வருடமாக இருந்தது. அது மட்டுமல்லாமல், அட்வான்ஸ் கிளைம் செய்வதற்கான உச்சவரம்பு என்பது 5 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்

தொழில்நுட்பம்
பணமோசடி வழக்கு..!! கூகுள் நிறுவனங்களுக்கு அமலாக்கத்துறை சம்மன்..!!

பணமோசடி வழக்கு..!! கூகுள் நிறுவனங்களுக்கு அமலாக்கத்துறை சம்மன்..!!

சட்டவிரோத சூதாட்ட செயலிகள் விவகாரத்தில் கூகுள், மெட்டா ஆகிய நிறுவனங்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. இதுகுறித்து அமலாக்கத்துறை வௌியிட்டுள்ள அறிவிப்பில், “கூகுள், மெட்டா நிறுவனங்கள் விளம்பரங்கள் மூலமாக சூதாட்ட செயலிகளை ஊக்கப்படுத்தி, பயனர்களை சென்றடைய உதவுகின்றன. வழக்கு விசாரணைக்காக ஜூலை 21 (நாளை) டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை

உலகம்
“Spam content” சர்ச்சையால் அதிரடி..!! 1 கோடி கணக்குகளுக்கு பூட்டுப்போட்ட மெட்டா..!!

“Spam content” சர்ச்சையால் அதிரடி..!! 1 கோடி கணக்குகளுக்கு பூட்டுப்போட்ட மெட்டா..!!

ஃபேஸ்புக்கில் இருந்து ஒரு கோடி கணக்குகளுக்குப் பூட்டுப் போட்டுள்ளது மெட்டா நிறுவனம். இதற்கான பின்னணி என்ன விரிவாக பார்க்கலாம். ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் போன்ற பல்வேறு சேவைகளை வழங்கும் மெட்டா நிறுவனம், உலக பயனாளர்களை ஒரே சங்கிலித் தொடரில் ஒருங்கிணைத்து வருகிறது. நாளுக்கு நாள் பயனர்களின் எண்ணிக்கை

இந்தியா
தொடர்ந்து இரண்டாவது வாரமாக இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு வீழ்ச்சி..!! ஆர்பிஐ தகவல்..!!

தொடர்ந்து இரண்டாவது வாரமாக இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு வீழ்ச்சி..!! ஆர்பிஐ தகவல்..!!

ஜூலை 11 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு $3.064 பில்லியன் குறைந்து $696.672 பில்லியனாக இருந்தது என்று இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெள்ளிக்கிழமை (ஜூலை 18) வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன. முந்தைய வாரத்தில் $3.049 பில்லியனாகக் குறைந்ததைத் தொடர்ந்து, இது இரண்டாவது