1. Home
  2. ஆன்மிகம்

Category: ஆன்மிகம்

ஆன்மிகம்
கோயில்களில் திருமணம் செய்வதின் சிறப்புகள் என்ன..??

கோயில்களில் திருமணம் செய்வதின் சிறப்புகள் என்ன..??

  ஒரு சிலருக்கு கோயிலில் திருமணம் செய்து வைத்தால்தான் கூடுதல் நற்பலன்கள் கிடைக்கும், வாழ்க்கை சிறப்பாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. பொதுவாகவே வழிபாட்டுத் தலங்களில் வைத்துக் கொள்வது நல்லது. வாழ்க்கைத் துணையை ஆலயத்தில் ஏற்றுக் கொள்வதே சாலச் சிறந்தது. அதற்காகத்தான் பண்டைய காலங்களில் கோயில்களை எழுப்பிய மன்னர்கள் நூற்றுக்கணக்கானோர்

ஆன்மிகம்
சுப நாளில் நம் வீட்டு வாசலில் ஏன் மாமர இலைகளை மட்டும் கட்டுகிறோம் என்பது தெரியுமா?..

சுப நாளில் நம் வீட்டு வாசலில் ஏன் மாமர இலைகளை மட்டும் கட்டுகிறோம் என்பது தெரியுமா?..

வேம்பு, அரசமரம் ஆகியவற்றுக்கும் ஆன்மீகத்துக்கும் நிறைய தொடர்புகள் இருந்தாலும் கூட முக்கிய நாட்களில் வீட்டின் வாயிலில் நாம் குறிப்பாக மா மரத்தின் இலைகளைத் தோரணமாகக் கட்டுவதற்கான காரணம் என்ன என்று எப்போதாவது யோசித்திருக்கிறோமா? இல்லவே இல்லை. அது ஏனென்றால் இந்து மதத்தைப் பொருத்தவரையில் மா மரம் என்பது புனிதமான

ஆன்மிகம்
உங்களிடம் பணம் குவியணுமா..?? கற்பூரத்தை எப்போதும் இப்படி வைத்தாலே போதும்..!!

உங்களிடம் பணம் குவியணுமா..?? கற்பூரத்தை எப்போதும் இப்படி வைத்தாலே போதும்..!!

பொதுவாகவே எல்லோரும் நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள், பணம் எவ்வளவு கொடுத்தாலும் வேண்டாம் என சொல்பவர்கள் யாருமே உலகில் இருக்க முடியாது. இந்து சாஸ்திரத்தில் இயற்கையாகவே சில பொருட்களுக்கு பணத்தை ஈர்க்கும் சக்தி அதிகமாக இருப்பதாக குறிப்பிடப்படுகின்றது.   இந்த வகையில் இந்த பட்டியலில்

ஆன்மிகம்
வீட்டில் எந்த இடத்தில் கிராம்பு வைத்தால் என்ன பயன் தெரியுமா?..

வீட்டில் எந்த இடத்தில் கிராம்பு வைத்தால் என்ன பயன் தெரியுமா?..

வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் கிராம்பை வாஸ்துப்படி வீட்டில் எந்த இடத்தில் வைத்தால் என்ன பயன் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.       கிராம்பு கிராம்பு மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு பொருளாகும். இந்த கிராம்பு சமையலுக்கு மட்டுமன்றி இது பல வாஸ்து நம்பிக்கைகளையும் கொண்டது.  

ஆன்மிகம்
திருமணமான பெண்கள் கருப்பு கயிறு அணியலாமா?.. ஜோதிட டிப்ஸ் இதோ..!!

திருமணமான பெண்கள் கருப்பு கயிறு அணியலாமா?.. ஜோதிட டிப்ஸ் இதோ..!!

ஜோதிடத்தின் படி திருமணமான பெண்கள் கருப்பு கயிறு அணியலாமா? என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். கருப்பு கயிறு ஜோதிடத்தில் கருப்பு நூல் தீய கண்ணிலிருந்து உங்களை பாதுகாக்கவும், எதிர்மறை ஆற்றலில் இருந்து விலகவும், கூறப்படுகின்றது. இந்நிலையில் சிலருக்கு கருப்பு கயிறு அணிவது அசுபமாக கருதப்படுகின்றது என்றும் ஜோதிடத்தில்

ஆன்மிகம்
நீங்கள் நினைத்தது காரியம் அனைத்தும் நிறைவேற வேண்டுமா?.. அப்போ இந்த தவறை செய்யாதீங்க..!!

நீங்கள் நினைத்தது காரியம் அனைத்தும் நிறைவேற வேண்டுமா?.. அப்போ இந்த தவறை செய்யாதீங்க..!!

எல்லோருக்கும் தாம் நினைத்த படி வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் என் வாழ்கையில் தான் நினைத்த எதுவும் நடக்கவில்லை என புலம்புபவர்கள் தான் அதிகம். உண்மையில் நாம் நினைத்தபடி தான் நம் வாழ்கை இருக்கிறது என சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் இதுதான் உண்மை.

ஆன்மிகம்
உழைக்கும் பணம் வீணாகாமல் இருக்கணுமா?.. அதற்கு இந்த ஒரு பரிகாரம் போதும்..!!

உழைக்கும் பணம் வீணாகாமல் இருக்கணுமா?.. அதற்கு இந்த ஒரு பரிகாரம் போதும்..!!

உழைக்கும் பணம் வீண் விரயமாக போகாமல் அது நம்மிடம் அப்படியே இருப்பதற்கு சில சாஸ்திர பரிகாரத்தை தொடர்ந்து பார்க்க போகிறோம்.       பரிகாரம் நமது தேவையை நிறைவேற்றி கொள்வதற்கு பணம் தான் முக்கிய காரணமாக அமைகிறது. இந்த பணத்தை நமக்கே தெரியாமல் நாம் வீணாக செலவு

ஆன்மிகம்
பெண்களின் தலையில் பல்லி விழுந்தால் என்ன நடக்கும் தெரியுமா..??

பெண்களின் தலையில் பல்லி விழுந்தால் என்ன நடக்கும் தெரியுமா..??

வாஸ்த்துப்படி நாம் என்ன செய்தாலும் நமக்கு ஏதாவது ஒரு விஷயம் வித்தியாசமாக நடந்தால் அதற்கான பலன் பற்றி எமது முன்னோர்கள் நிறையவே நமக்கு கூறியுள்ளன.   இவ்வாறு தான் நம் மேல் பல்லி விழுவதற்கான சகுனத்தையும் எமது முன்னோர்கள் எமக்கு கூறியுள்ளனர். உடலின் எந்த பாகத்தில் பல்லி விழுந்தாலும்

ஆன்மிகம்
அதிஷ்டத்தை கொடுக்கும் மயில் இறகு.. வீட்டில் எந்த திசையில் வைக்கணும்?..

அதிஷ்டத்தை கொடுக்கும் மயில் இறகு.. வீட்டில் எந்த திசையில் வைக்கணும்?..

பணக் கஷ்டம் வீட்டில் இல்லாமல் மகிழ்ச்சியாக இருப்பதற்கு மயில் இறகுகளை வைத்தால் நிச்சயம் பலன் கிடைக்குமாம். மயில் இறகு இந்து சமய வாஸ்து மற்றும் ஜோதிட சாஸ்திரத்தின் மூலம் எதிர்கால நிகழ்வுகள், சில வாஸ்து சம்பந்தப்பட்ட பொருட்கள், மங்களரமான படங்கள் இவை குடும்பத்தில் நேர்மறை ஆற்றலை கொடுப்பதாக நம்பப்படுகின்றது.

ஆன்மிகம்
தவறியும் பல்லியை மட்டும் கொல்லாதீங்க… ஏன்னு தெரியுமா?..

தவறியும் பல்லியை மட்டும் கொல்லாதீங்க… ஏன்னு தெரியுமா?..

பொதுவாகவே வீட்டில் உலாவும் உயிரினங்களில் பல்லி முக்கிய இடம் வகிக்கின்றது. பல்லியை வைத்து பல்வேறு சகுணம் பார்க்கும் வழக்கமும் தொன்று தொட்டு நிகழ்ந்து வருகின்றது. பல்லியைப் பார்த்தாலே சிலருக்கு அருவருப்பும், பலருக்கும் பயமும் ஏற்படும். பல்லி இருந்தாலே வாழும் இடம் என்று சொல்வார்கள்.ஆனால், சுவற்றில் பல்லியைப் பார்த்தாலே தெறிக்க