உங்களை அறியாமல் நீங்கள் செய்யும் இந்த மூன்று பாவங்களுக்கு நிச்சயமாக மன்னிப்பு இல்லையாம்..!!
பாவங்கள்தான் நமது வாழ்க்கையின் விதியை தீர்மானிப்பதாகும். இப்பொழுது நாம் அனுபவிக்கும் துன்பங்கள் யாவும் நாம் முன்ஜென்மத்தில் செய்த பாவங்களின் தண்டனை என்று நமது புராணங்கள் கூறுகிறது. அந்த வகையில் இப்பொழுது நாம் செய்யும் பாவங்கள் நமது அடுத்தடுத்த ஜென்மங்களின் வாழ்க்கையையும் நரகமாக்கும். எனவே முடிந்தளவு வாழும்போது பாவகாரியங்களில் ஈடுபடாமல்




