1. Home
  2. ஆன்மிகம்

Category: ஆன்மிகம்

ஆன்மிகம்
உங்களை அறியாமல் நீங்கள் செய்யும் இந்த மூன்று பாவங்களுக்கு நிச்சயமாக மன்னிப்பு இல்லையாம்..!!

உங்களை அறியாமல் நீங்கள் செய்யும் இந்த மூன்று பாவங்களுக்கு நிச்சயமாக மன்னிப்பு இல்லையாம்..!!

பாவங்கள்தான் நமது வாழ்க்கையின் விதியை தீர்மானிப்பதாகும். இப்பொழுது நாம் அனுபவிக்கும் துன்பங்கள் யாவும் நாம் முன்ஜென்மத்தில் செய்த பாவங்களின் தண்டனை என்று நமது புராணங்கள் கூறுகிறது. அந்த வகையில் இப்பொழுது நாம் செய்யும் பாவங்கள் நமது அடுத்தடுத்த ஜென்மங்களின் வாழ்க்கையையும் நரகமாக்கும். எனவே முடிந்தளவு வாழும்போது பாவகாரியங்களில் ஈடுபடாமல்

ஆன்மிகம்
கோவிலை தவிர வேறு எங்கும்  இந்த பொருளை தெரியாமல் கூட கையால் வாங்கவே கூடாது..!!

கோவிலை தவிர வேறு எங்கும் இந்த பொருளை தெரியாமல் கூட கையால் வாங்கவே கூடாது..!!

  இந்தப் பதிவில் நாம் தெரிந்து கொள்ள போவது எலுமிச்சை பழம் பற்றி தான். தேவகனி, தெய்வக் கனி என்றும் எலுமிச்சை பழத்தை கூறுவார்கள். இந்த எலுமிச்சை பழத்திற்கு தெய்வ சக்தி அதிகம் உண்டு. இந்த பழத்திற்கு மந்திரங்களை கிரகிக்கும் சக்தியும் உண்டு, இதே சக்தி மாவிலைக்கும் உண்டு.

ஆன்மிகம்
இந்த 1 மூலிகை இலையை பச்சையாக தீபம் ஏற்றினால் உங்கள் வீட்டில் பண மழை தான்..!!

இந்த 1 மூலிகை இலையை பச்சையாக தீபம் ஏற்றினால் உங்கள் வீட்டில் பண மழை தான்..!!

  ஒவ்வொரு மூலிகைக்கும் ஒவ்வொரு சக்தி இருக்கும். சித்தர்கள் அறிந்து வைத்து இந்த உலகிற்கு உணர்த்தியது ஏராளமான மூலிகை ரகசியங்கள் இன்றும் வழக்கத்தில் உள்ளன. ஆனால் அவற்றில் சிலவற்றை சிலர் தெரிந்தும், தெரியாமலும் மறைத்து வைத்துள்ளனர். அரிய வகை குறிப்புகளில் சில அழிந்தும் போயிருக்கின்றன. மனித இனத்திற்கு இருக்கும்

ஆன்மிகம்
விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் போஜனம் அளிப்பதால் கிடைக்கும் பலன்கள்..!!

விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் போஜனம் அளிப்பதால் கிடைக்கும் பலன்கள்..!!

  அடுத்தவர்களுக்கு உணவளிப்பது என்பது மிகவும் புண்ணியமான காரியமாகக் கருதப்படுகிறது. ‘தர்மம் தலை காக்கும்’ என்று சொல்வதுண்டு. அதிலும் வாயில்லா ஜீவன்களான பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் உணவளிப்பதனால் எண்ணற்ற பலன்கள் நமக்குக் கிடைக்கும். முக்கியமாக, நம்முடைய கர்ம வினைகள் நீங்கும் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. இந்தப் பதிவில் எந்த விலங்குகளுக்கு,

ஆன்மிகம்
தமிழ் புத்தாண்டு அன்று மிக முக்கியமாக நாம் செய்ய வேண்டியது கனி காண்பது ஆகும்..!!

தமிழ் புத்தாண்டு அன்று மிக முக்கியமாக நாம் செய்ய வேண்டியது கனி காண்பது ஆகும்..!!

  தமிழ் மரபு படி காலை கண் விழித்தவுடன் சாமி அறையில் வைத்திருக்கும் கனிகளை முதலில் காண வேண்டும். அதாவது புத்தாண்டிற்கு முதல் நாள் இரவில் ஒரு வெண்கல தாம்பூல தட்டில் முக்கனிகளான மா,பலா,வாழை பழங்களை வைத்து அதில் வெற்றிலை பாக்கு கொஞ்சம் பணத்தை வைத்து அதன் அருகில்

ஆன்மிகம்
வியாபார தோஷம் நீங்க எளிய பரிகாரம்..!!

வியாபார தோஷம் நீங்க எளிய பரிகாரம்..!!

    தொழில் செய்யும் இடத்தில் ஏற்படும் பிரச்சனை, பணப்பிரச்சனைகள் நீங்க எளிய பரிகாரம் இது. சிலருக்கு என்ன வியாபாரம் செய்தாலும் விருத்தி அடையாதபடி தோஷம் இருக்கும். அப்படிப்பட்டவர்கள் தினசரி காலை குளித்து விட்டு மகாலட்சுமி படத்திற்கு முன்பு பால், தேன், ஏலக்காய், கிஸ்மிஸ் பழம், முந்திரிப் பருப்பு

ஆன்மிகம்
அனைத்து தோஷங்களையும் நீக்கும் மயில் இறகு..!!

அனைத்து தோஷங்களையும் நீக்கும் மயில் இறகு..!!

    மயில் கடவுள் முருகனின் வாகனம் என்பதால், அதன் இறகை புனிதமானதாக கருதி, பலரும் தங்களது வீட்டு பூஜை அறையில் வைத்திருப்போம். மயில் இறகு என்று கேட்டதும், சிறு வயதில் மயில் இறகை புத்தகத்தினுள் வைத்து, அது குட்டி போடும் என்று நம்பி பலர் வைத்திருந்தது ஞாபகத்திற்கு

ஆன்மிகம்
எந்தெந்த விரல்களால் விபூதியை தொடலாம்..?? எந்தெந்த விரல்களால் விபூதியை தொடக்கூடாது..??

எந்தெந்த விரல்களால் விபூதியை தொடலாம்..?? எந்தெந்த விரல்களால் விபூதியை தொடக்கூடாது..??

  கோவிலுக்கு சென்று இறைவனை வழிபடும்போது, அங்கே அர்ச் ச‍கர் நமக்கு விபூதியும் குங்கும்மும் அளிப்பார். அப்ப‍டி அளிக்க‍ப் படும் விபூதியை வாங்கி நெற்றியில் இடும்போது, நாம் அதை எப்ப‍டி, எந்தெந்த‌ விரல்களால் எடுத்து நெற்றியில் இடுகி றோம் என்பதை நம்மில் பலருக்கு தெரிவதில்லை. விபூதியை எடுக்க‍ சில‌

ஆன்மிகம்
தீராத கடன் தொல்லையா?.. அப்போ மனதாரா இந்த பரிகாரம் பண்ணுங்க- பலன் நிச்சயம்..!!

தீராத கடன் தொல்லையா?.. அப்போ மனதாரா இந்த பரிகாரம் பண்ணுங்க- பலன் நிச்சயம்..!!

பொதுவாக நம்மில் பலர் எவ்வளவு உழைத்தாலும் அதில் மிகுதி இல்லையே என புலம்புவார்கள்.       இதற்கான முக்கிய காரணம் என்னவென்றால் வீட்டிலுள்ளவர்கள் அல்லது மற்றவர்களின் பேச்சை கேட்டு தகுதி மீறி நிறைய கடன்களை வாங்கி வைத்திருப்பார்கள். இதனை எப்படி சரிச் செய்வது என தெரியாமல் புலம்பி

ஆன்மிகம்
கோவில் மணி அடிப்பீங்கதானே? அதன் பின்னால் உள்ள உளவியல் உண்மை உங்களுக்கு தெரியுமா..??

கோவில் மணி அடிப்பீங்கதானே? அதன் பின்னால் உள்ள உளவியல் உண்மை உங்களுக்கு தெரியுமா..??

    கோவிலுக்குள் நுழைந்தவுடனே நாம் செய்யும் முதல் செயல் மணி அடிப்பது. பலர் இதை கடவுளை அழைப்பதற்கான சடங்காக மட்டும் நினைக்கிறார்கள். ஆனால், அதுதான் தவறு. இந்தச் செயலில் ஒரு உளவியல் மற்றும் அறிவியல் பின்னணி இருப்பது நம்மில் பல பேருக்குத் தெரிவதில்லை. இந்தச் சிறிய மணி