கோயில்களில் திருமணம் செய்வதின் சிறப்புகள் என்ன..??
ஒரு சிலருக்கு கோயிலில் திருமணம் செய்து வைத்தால்தான் கூடுதல் நற்பலன்கள் கிடைக்கும், வாழ்க்கை சிறப்பாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. பொதுவாகவே வழிபாட்டுத் தலங்களில் வைத்துக் கொள்வது நல்லது. வாழ்க்கைத் துணையை ஆலயத்தில் ஏற்றுக் கொள்வதே சாலச் சிறந்தது. அதற்காகத்தான் பண்டைய காலங்களில் கோயில்களை எழுப்பிய மன்னர்கள் நூற்றுக்கணக்கானோர்




