1. Home
  2. ஆன்மிகம்

Category: ஆன்மிகம்

ஆன்மிகம்
உங்கள் வேண்டுதல்கள் நிறைவேறணுமா?. இப்படி வழிபடுங்கள்..!!

உங்கள் வேண்டுதல்கள் நிறைவேறணுமா?. இப்படி வழிபடுங்கள்..!!

இறைவனிடம் குறைகளை முறையிடுவதை தவிர்த்து, முழு நம்பிக்கையுடனும் நேர்மறை எண்ணங்களுடனும் வழிபடுவதே வேண்டுதல்கள் நிறைவேற சிறந்த வழியாகும். கோயிலுக்கு சென்றதும் மனதை அமைதிப்படுத்தி, கிடைத்த நன்மைகளுக்கு நன்றி கூறி, "நல்லதே நடக்கட்டும்" என்ற சரணாகதி உணர்வோடு வேண்டுவது அவசியம். இத்தகைய மனமாற்றமே எதிர்மறை ஆற்றல்களை நீக்கி, இறைவனின் அருளை

ஆன்மிகம்
துளசி செடியின் அருகில் தவறியும் இதையெல்லாம் வைக்காதீர்கள்.. துர்திஷ்டம் ஏற்படுமாம்..!!

துளசி செடியின் அருகில் தவறியும் இதையெல்லாம் வைக்காதீர்கள்.. துர்திஷ்டம் ஏற்படுமாம்..!!

பொதுவாக இந்து சாஸ்திரத்தின் அடிப்படையில் துளசி மிகவும் புனிதமானதாக கருதப்படுகின்றது. துளசி என்பது இந்திய புராணங்களிலும் இந்து தத்துவத்திலும் குறிப்பிடத்தக்க ஒரு மூலிகையாகும். வீட்டில் துளசியை வளர்ப்பது அதிர்ஷ்டத்தை தரும் என்பது ஐதீகம். ஆனால் துளசியை நட்டுவிட்டால் அதிர்ஷ்டம் கிடைத்துவிடும் என்று அர்த்தம் அல்ல, அந்த துளசியை நன்றாக

ஆன்மிகம்
உங்கள் வீட்டுக்கும், வீட்டிலுள்ள குடும்ப உறுப்பினர்களின் மீதுள்ள கண் திருஷ்டியை நீக்குவதற்கான இலகுவான வழிகள்..!!

உங்கள் வீட்டுக்கும், வீட்டிலுள்ள குடும்ப உறுப்பினர்களின் மீதுள்ள கண் திருஷ்டியை நீக்குவதற்கான இலகுவான வழிகள்..!!

  (1) இரண்டு கைப்பிடி #கல்_உப்பை தண்ணீரில் கரைத்துக்கொண்டு மஞ்சள், எலுமிச்சை பழ சாறு ஆகியவற்றையும் சேர்த்து பூஜை அறையில் வைத்து இறைவனை பிரார்த்தனை செய்து வாரம் ஒரு முறை வீட்டின் தரையை தூய்மை படுத்துங்கள். இது வீட்டில் உள்ள கண் திருஷ்டியை விரட்டும். (2) உங்கள் வீட்டில்

ஆன்மிகம்
எப்படிப்பட்ட கடனையும் 48 நாட்களில் தீர்த்து வைக்கும் அபிராமி அந்தாதி பாடல்..!!

எப்படிப்பட்ட கடனையும் 48 நாட்களில் தீர்த்து வைக்கும் அபிராமி அந்தாதி பாடல்..!!

  எப்படிப்பட்ட சந்தோஷமான வாழ்க்கையை ஒருவர் வாழ்ந்து வந்திருந்தாலும் அவருக்கு கெட்ட காலம் வந்துவிட்டது என்றால் கஷ்டங்கள் பின் தொடரத்தான் செய்யும். நமக்கு ஏற்படும் கஷ்டங்களில், மனக்கஷ்டம் ஒரு பக்கம் இருக்க, பணக்கஷ்டமானது நம்மை துரத்திக் கொண்டே வரும். அதனை சமாளிக்க ஒருகட்டத்தில் நாம் கடன் வாங்க வேண்டிய

ஆன்மிகம்
அரகஜா என்றால் என்ன?.. அதை பூஜையில் எப்படி பயன்படுத்துவது தெரியுமா?..

அரகஜா என்றால் என்ன?.. அதை பூஜையில் எப்படி பயன்படுத்துவது தெரியுமா?..

அரகஜா என்பது பல நன்மைகள் செய்யும் அரிய மூலிகைகளை புடம் போட்டு கருக்கி உடன் வாசனை திரவங்களை சேர்த்து உருவாக்கப்படும் ஒரு கருப்பு நிற அஞ்சனம் மையாகும். இதை பெரும்பாலும் கோவில்களில் கடவுள்களுக்கு பயன்படுத்துவர். இதை நம் வீட்டில் பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பதை

ஆன்மிகம்
தண்ணீரில் எலுமிச்சை போட்டு வைப்பதால் உண்டாகும் நன்மைகள்..!!

தண்ணீரில் எலுமிச்சை போட்டு வைப்பதால் உண்டாகும் நன்மைகள்..!!

சாதாரணமாகவே எலுமிச்சை திருஷ்டிக்காகவோ சகுணம் பார்ப்பதற்காகவோ பயன்படுத்துவர். வீடுகளில் வியாபாரஸ்தலங்களில் எலுமிச்சையை கட்டி தொங்கவிட்டிருப்பதை காணக்கூடியதாக இருக்கும். சகுணம் பார்த்தல் அதுமட்டுமில்லாது இன்றைய நாள் எவ்வாறு அமையப்போகிறது என கணித்தல் போன்ற காரியங்களுக்காக இவ்வாறு செய்வது ஒரு நம்பிக்கையாக இருக்கிறது. ஒரு எலுமிச்சையைக்கொண்டே நாள் சிறப்பானதாக அமையுமா?அல்லது சாதாரணமாக

ஆன்மிகம்
ஆமை படத்தை வீட்டில் வைத்தால் நல்லதா..? கெட்டதா..?

ஆமை படத்தை வீட்டில் வைத்தால் நல்லதா..? கெட்டதா..?

சில படங்களை எல்லாம் வீட்டில் வைக்கக் கூடாது என்று சொல்லுவார்கள். மேலும், அதற்கான காரணத்தையும் பெரியோர்கள் கூறுவார்கள். அந்த வகையில் ஆமை படத்தை வீட்டில் வைக்கலாமா இல்லை கூடாதா என்பதை பற்றி தற்போது பார்க்கலாம். ஆமை என்பது இந்து மதத்தில் விஷ்ணுவின் அவதாரம் என்று கூறப்படுகிறது. இதை வீட்டில்

ஆன்மிகம்
வீட்டில் கஷ்டம் தொடங்குவதற்கு முன்னரே அதனை உணர்த்தும் அறிகுறிகள்..!!

வீட்டில் கஷ்டம் தொடங்குவதற்கு முன்னரே அதனை உணர்த்தும் அறிகுறிகள்..!!

வீட்டில் பண கஷ்டத்தினால் தான் மன கஷ்டங்கள் ஏற்படும் அந்த பண கஷ்டம் வருவதை முன்னரே உணர்த்தும் அறிகுறியாக சாஸ்திரங்கள் பலவற்றை கூறுகின்றன. அவை என்ன வென்று பார்ப்போம். அதாவது அனைவரும் வீட்டில் லக்ஷ்மி தேவி வாசம் செய்ய கூடிய துளசி செடியை வைத்திருப்போம். நமக்கு நிதி நெருக்கடி

ஆன்மிகம்
காகம் உங்கள் வீட்டின் அருகில் அடிக்கடி கத்துகிறதா..!! இது நல்லதா..? கெட்டதா..?

காகம் உங்கள் வீட்டின் அருகில் அடிக்கடி கத்துகிறதா..!! இது நல்லதா..? கெட்டதா..?

நம் வீட்டில் இருக்கும் பெரியோர்கள் கூறும் ஒவ்வொன்றிற்கும் ஒரு அர்த்தம் இருக்கும். அதுபோல தான் காகம் கத்தினால் நம் வீட்டிற்கு விருந்தாளிகள் வரப் போகிறார்கள் என்றும் சில கிராமப்புறங்களில் இன்றும் கூறுவார்கள். மேலும், விலங்குகள் மற்றும் பறவைகள் நமக்கு நடக்க இருப்பதை முன்கூட்டியே அறியும் சக்தி கொண்டவை. இதன்படி

ஆன்மிகம்
பணத்தை வீட்டின் எந்த இடத்தில் வைத்தால் செல்வம் பெருகும்..!! இந்த இடத்தில் மட்டும் வைக்கவே கூடாது..!!

பணத்தை வீட்டின் எந்த இடத்தில் வைத்தால் செல்வம் பெருகும்..!! இந்த இடத்தில் மட்டும் வைக்கவே கூடாது..!!

நம் அன்றாட வாழ்க்கையில் தினமும் ஓடி ஓடி வேலை பார்ப்பது நம் தேவைகளை பூர்த்தி செய்யும் பணத்தை சம்பாதிக்க தான். நாம் வியர்வை சிந்தி கஷ்டப்பட்டு சம்பாதித்த அந்தப் பணத்தை வீட்டின் எந்த திசையில் எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். பொதுவாகவே