1. Home
  2. ஆன்மிகம்

Category: ஆன்மிகம்

ஆன்மிகம்
இந்த பொருளை மட்டும் உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து பாருங்கள் பணக்கஷ்டமே வராது..!!

இந்த பொருளை மட்டும் உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து பாருங்கள் பணக்கஷ்டமே வராது..!!

  இந்த நவீன காலகட்டத்தில் பணக்கஷ்டம் என்பது பெரும்பாலும் அனைவரும் சந்திக்கும் ஒரு பிரச்சனை. இந்தப் பிரச்சனையை ஆன்மீக ரீதியாக இந்த ஒரு பொருள் மட்டும் பூஜை அறையில் வைத்தால் சரி செய்ய முடியும். அது என்ன என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம். பொதுவாக நாம்

ஆன்மிகம்
மாசி அமாவாசை: செல்வம் பெருக செய்ய வேண்டிய பரிகாரம்..!! கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

மாசி அமாவாசை: செல்வம் பெருக செய்ய வேண்டிய பரிகாரம்..!! கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

மாசி அமாவாசை: செல்வம் பெருக செய்ய வேண்டிய பரிகாரம்..!! கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!மாசி அமாவாசை தினத்தில் பச்சைக் கற்பூரம், ஒரு கிராம்பு, ஒரு ஏலக்காய் மூன்றையும் எடுத்து மகாலட்சுமி தாயாரின் புகைப்படத்திற்கு முன்பாக வைத்துவிட வேண்டும். மறுநாள் அதை எடுத்து பணம் வைக்கும் இடத்தில் வைத்து விட வேண்டும். பச்சைக்

ஆன்மிகம்
ஆண்களே, உங்கள் ரேகையை வைத்து வருங்கால மனைவியை எப்படி கணிப்பது?…. இதோ..!!

ஆண்களே, உங்கள் ரேகையை வைத்து வருங்கால மனைவியை எப்படி கணிப்பது?…. இதோ..!!

இதயரேகைப்படி வாழ்க்கைத்துணை எப்படி அமையும்? ஒருவரின் வாழ்க்கை தொடர்பில் கைரேகை சாஸ்திரத்தை நன்கு கற்ற ஒருவரால் தான் கணிப்பிட முடியும் . ஒருவரின் குணாதிசயங்கள், உடல்நலம், திருமணம் என வாழ்க்கையில் எதிர்கொள்ளும் அனைத்து விடயங்களையும் தெரிந்துகொள்ள முடியும். உங்கள் கையில் உள்ள ஒவ்வொரு ரேகையும் அதிர்ஷ்டம் மற்றும் எதிர்கால

ஆன்மிகம்
ஆன்மீக குறிப்புகள்..!! சனிக்கிழமை அன்று மறந்தும் கூட இதையெல்லாம் செய்து விடாதீர்கள்..!!

ஆன்மீக குறிப்புகள்..!! சனிக்கிழமை அன்று மறந்தும் கூட இதையெல்லாம் செய்து விடாதீர்கள்..!!

  ஆன்மீக ரீதியாக ஒரு சில கிழமைகளில் சிலவற்றையெல்லாம் செய்யக்கூடாது என்று கூறுவார்கள். அந்த நிலையில் சனிக்கிழமை அன்று மறந்தும் கூட இதையெல்லாம் ஒருபோதும் செய்து விடாதீர்கள். அது என்ன என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம். சனிக்கிழமை அன்று மறந்தும் கூட எண்ணெய் பொருட்கள் வாங்கக்கூடாது.

ஆன்மிகம்
அழுகிய தேங்காய் அபசகுனமா?.. நல்ல சகுனமா?..

அழுகிய தேங்காய் அபசகுனமா?.. நல்ல சகுனமா?..

  இங்கு அழுகிய தேங்காய் அபசகுனமா? நல்ல சகுனமா? என்பது பற்றி கூறப்பட்டுள்ளது வீட்டில் என்ன ஒரு விஷேசம் நடந்தாலும் அதில் ஒரு முக்கிய இடம் தேங்காய்க்கு இருக்கும். சாமிக்கு பூஜை செய்வதில் இருந்து சடங்கு சம்பிரதாயம் என எதுவாக இருந்தாலும் தேங்காய் உடைப்போம்.இப்படி வீட்டில் அல்லது கோவிலில்

ஆன்மிகம்
கருப்பு நிற பர்ஸ் உபயோகிப்பவரா நீங்க?.. அப்போ இந்த பிரச்சினைகள் வருமாம்..!!

கருப்பு நிற பர்ஸ் உபயோகிப்பவரா நீங்க?.. அப்போ இந்த பிரச்சினைகள் வருமாம்..!!

பொதுவாகவே பணத்தை வைக்க வேண்டும் என்று நினைத்தால் நமது மனதில் முதலில் நினைவிற்கு வருவது பர்ஸ்தான். ஆண்களோ, பெண்களோ யாராக இருந்தாலும் பர்ஸ் உபயோகிப்பது இப்பொழுது அத்தியாவசிய பழக்கங்களில் ஒன்றாகவே திகழ்கின்றது. நமது பணம் நமது கைகளில் இருப்பதை விட பர்ஸில் இருப்பதுதான் அதிகம். எனவே அதனை தேர்ந்தெடுக்கும்

ஆன்மிகம்
கண் திருஷ்டி காணாமல் போக இந்த பரிகாரம்..!! இதை செய்தால் போதும்..!!

கண் திருஷ்டி காணாமல் போக இந்த பரிகாரம்..!! இதை செய்தால் போதும்..!!

பொதுவாக கண் திருஷ்டி பிரச்சினை பலருக்கும் இருக்கும். இதனால் வறுமை, நோய் பாதிப்பு, சிறு சிறு பிரச்சனைகள் அடிக்கடி தலை தூக்குவது, தடைகள், கைப்பொருள் இழப்பு, சண்டை சச்சரவு உள்ளிட்ட பிரச்சினைகள் வரலாத். இது போன்ற திருஷ்டி கழிப்பதற்காகவே விசேஷங்கள் மற்றும் திருமணங்கள் வைபோகங்களின் போது ஆரத்தி எடுத்து

ஆன்மிகம்
கடன் பிரச்சினை நீங்கி பணம் குவிய வேண்டுமா?.. அப்போ இந்த பூவை வீட்டில் வைங்க..!!

கடன் பிரச்சினை நீங்கி பணம் குவிய வேண்டுமா?.. அப்போ இந்த பூவை வீட்டில் வைங்க..!!

பொதுவாகவே எல்லா தாவரங்களும் நமக்கு சுத்தமான காற்றை தான் கொடுக்கின்றது. ஆனால் வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையில் சில குறிப்பிட்ட தாவரங்களுக்கு முக்கிய இடம் கொடுக்கப்படுகின்றது. அந்த வகையில் வீட்டில் வைப்பதால் கடன் பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுப்பதுடன் செல்வசெழிப்பை அதிகரிக்கும் அளவுக்கு சிறப்பு மிக்க கடம்ப மலர்கள் குறித்து இந்த பதிவில்

ஆன்மிகம்
வீட்டில் பணம் தங்க மாட்டிங்கிறதா?.. இந்த விஷயங்கள் தான் முக்கிய காரணம்..!!

வீட்டில் பணம் தங்க மாட்டிங்கிறதா?.. இந்த விஷயங்கள் தான் முக்கிய காரணம்..!!

உங்களுடைய வீட்டில் பணம் தங்க மாட்டிங்கிறதா அப்ப இந்த விஷயங்கள் தான் முக்கிய காரணம் என்று சாஸ்திரம் சொல்கிறது. பொதுவாக நாம் சம்பாதிக்கும் எல்லா பணமும் வீண் செலவாகிறது. கையில் நிக்க மாட்டிக்கிறது, அதுக்கு என்ன காரணம் என்றும் தெரியாமல் தவிக்கிறீர்களா? அதற்கு வீட்டில் நாம் தெரியாமல் செய்யும்

ஆன்மிகம்
கண் திருஷ்டியை போக்கி, பணத்தை ஈர்க்கும் கல் உப்பின் அற்புதம்..!!!

கண் திருஷ்டியை போக்கி, பணத்தை ஈர்க்கும் கல் உப்பின் அற்புதம்..!!!

சமையலில் இருந்து கண் திருஷ்டி வரை அனைத்துக்கும் உபயோகம் உள்ளதாக இருப்பது தான் கல் உப்பு. கல் உப்பு மகாலட்சுமியின் அம்சமாகவே கருதப்படுகிறது. இந்தக் கல்லுப்பு செல்வ வளத்தை கூட்டி கண் திருஷ்டியை போகிறது. ஆன்மீக ரீதியாகவும் சரி வாஸ்து பரிகாரத்திற்கும் சரி இந்த கல் உப்பு மிகவும்