1. Home
  2. ஆன்மிகம்

Category: ஆன்மிகம்

ஆன்மிகம்
வீட்டில் அதிர்ஷ்டம் வர என்ன செய்ய வேண்டும்..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க மக்களே..??

வீட்டில் அதிர்ஷ்டம் வர என்ன செய்ய வேண்டும்..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க மக்களே..??

இந்த நவீன காலகட்டத்தில் அனைவரும் பணத்தை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் வேளையில் பலருக்கு வருகின்ற பணம் எப்படி செலவாகிறது ஏன் செலவாகிறது பணத்தை எப்படி சேமிப்பது ஒரு வேலை அதிர்ஷ்டம் தான் நம் வீட்டிற்கு இல்லையோ என்று பல பெண்கள் பல கோணங்களில் சிந்திப்பார்கள். ஏனென்றால் வரவு என்பது

ஆன்மிகம்
பண வசியம் செய்யும் கருப்பு மஞ்சள்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

பண வசியம் செய்யும் கருப்பு மஞ்சள்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

  இந்த அபூர்வ கருமஞ்சள் இமயமலை மற்றும் இந்தோனேசியா, நர்மதா நதிக்கரையில் மற்றும் மத்திய பிரதேசத்தில் பகுதியில் விளைபவை ஆகும். பல அறிய மருத்துவ குணங்களை தன்னகத்தே கொண்டது கருமஞ்சள். கருமஞ்சளின் மருத்துவ குணங்களை பார்க்கும்போது AIDS, HIV, CANCER, ASTHMA உள்ளிட்ட கொடிய நோய்களை குணப்படுத்த கூடியது.

ஆன்மிகம்
கஷ்டங்கள் விலக..!! தேய்பிறை அஷ்டமியில் பைரவரை இப்படி வழிபடுங்கள்..!!

கஷ்டங்கள் விலக..!! தேய்பிறை அஷ்டமியில் பைரவரை இப்படி வழிபடுங்கள்..!!

கஷ்டங்கள் விலகி… அஷ்ட ஐஸ்வர்யங்களையும் பெற… தேய்பிறை அஷ்டமியில் பைரவரை வழிபடுங்கள்…!! அஷ்டமி என்பது பைரவரை வழிபடுவதற்குரிய முக்கிய தினமாகும். மாதந்தோறும் இரண்டு அஷ்டமி திதிகள் வந்தாலும் தேய்பிறை அஷ்டமியிலேயே அதிகமானவர்கள் விரதம் இருந்து வழிபடுவது உண்டு. இந்த நாளில் காலபைரவரை வழிபட்டால் துன்பங்கள் அனைத்தும் விலகும் என்பது

ஆன்மிகம்
வீட்டில் அடிக்கடி சண்டை சச்சரவு வருகிறதா..?? அப்ப கண்டிப்பா இந்த பதிவை படிங்க..!!

வீட்டில் அடிக்கடி சண்டை சச்சரவு வருகிறதா..?? அப்ப கண்டிப்பா இந்த பதிவை படிங்க..!!

  வீட்டில் அடிக்கடி தேவையில்லாத வாக்குவாதம் சண்டை சச்சரவு போன்றவை வந்து மன நிம்மதி இல்லாமல் இருக்கிறீர்களா.. உங்களுக்குத்தான் இந்த பதிவு கண்டிப்பா படிங்க. செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை அன்று மாலை நேரத்தில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் 5 நட்சத்திர சோம்பு என்று சொல்லப்படுவது போட்டு

ஆன்மிகம்
மூன்று நாட்கள் இந்த புகையை வீட்டில் போட்டால் போதும்..!! தரித்திரம் விரட்டி கூட ஓடிவிடுமாம்..!!

மூன்று நாட்கள் இந்த புகையை வீட்டில் போட்டால் போதும்..!! தரித்திரம் விரட்டி கூட ஓடிவிடுமாம்..!!

பொதுவாக வீடுகளில் சில சமயங்களில் திடீரென கஷ்டங்கள் மற்றும் வியாபாரங்களில் நட்டங்கள் வரலாம். மாறாக இந்த இரண்டு விடயங்களும் தொடர்ந்து வீடுகளில் தங்கி விட்டால் காலப்போக்கில் பாரிய நெருக்கடிகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும். மேலும் ஒரு வீட்டில் தரித்திரம் வந்து விட்டால் பணம் இருக்காது, அடிக்கடி யாராவது ஒருவருக்கு காய்ச்சல்

ஆன்மிகம்
காய்ந்த துளசி செடியை உடனே தூக்கி எறியாதீங்க..!! வீட்டில் பிரச்சினை வருமாம்..!! தெரிஞ்சுக்கோங்க..!!

காய்ந்த துளசி செடியை உடனே தூக்கி எறியாதீங்க..!! வீட்டில் பிரச்சினை வருமாம்..!! தெரிஞ்சுக்கோங்க..!!

வீட்டில் வாஸ்து விதிகளை பின்பற்றுபவர்களுக்கு துளசி செடி என்பது ஆன்மீக சம்பந்தமான பல விடயங்களை கொண்டுள்ளதுடன், பெரும்பாலான வீடுகளில் துளசி செடியினை வணங்குவதும் உண்டு. துளசி செடி துளசி செடி இந்து மதத்தின் புனித தாவரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது மற்றும் விசேஷ சந்தர்ப்பங்களில் மட்டுமல்ல, வழக்கமான அடிப்படையிலும் வழிபடப்படுகிறது.

ஆன்மிகம்
இந்த அறிகுறிகள் இருந்தா நீங்க சூனியத்தின் பிடியில் இருக்கீங்க..!! ஜாக்கிரதை..!!

இந்த அறிகுறிகள் இருந்தா நீங்க சூனியத்தின் பிடியில் இருக்கீங்க..!! ஜாக்கிரதை..!!

பொதுவாகவே இன்றும் பலரின் மத்தியில் பில்லி சூனியம் போன்றவற்றின் மீது நம்பிக்கை இருக்கத்தான் செய்கின்றது. அறிவியல் வளர்ச்சியடைந்த நிலையிலும் கூட மனிதர்களால் துள்ளியமாக கணிக்க முடியாத எத்தனையோ அமானுஷ்யம் இருந்துக்கொண்டு தான் இருக்கின்றது. இப்படிப்பட்ட விடயங்களுள் ஒன்று தான் சூனியம். அந்தவகையில் நீங்கள் சூனியத்தின் பிடியில் இருப்பதை உணர்த்தம்

ஆன்மிகம்
வீட்டு வாசலில் எலுமிச்சை கட்டுவது மூடநம்பிக்கையா?.. இது தெரிஞ்சா நீங்களும் பாலோ பண்ணுவீங்க..!!

வீட்டு வாசலில் எலுமிச்சை கட்டுவது மூடநம்பிக்கையா?.. இது தெரிஞ்சா நீங்களும் பாலோ பண்ணுவீங்க..!!

வீட்டு வாசலில் ஏன் எலுமிச்சை மற்றும் மிளகாய் கட்டுகின்றனர் பொதுவாக வீடுகளிலும் சரி அலுவலகங்களிலும் சரி வாசலில் எலுமிச்சை மற்றும் மிளகாயை ஒரு நூலில் கோர்த்து கட்டிவைத்திருப்பார்கள் இதற்கு என்ன காரணம் என்று கேட்டால் கலாசாரம் சார்ந்த ஒரு நம்பிக்கை என்பதே பலரின் பதிலாக இருக்கும். இன்னும் சிலர்

ஆன்மிகம்
இந்த நாட்களில் எல்லாம் ஒருபோதும் தங்க நகைகளை அடமானம் வைத்து விடாதீர்கள்..!!

இந்த நாட்களில் எல்லாம் ஒருபோதும் தங்க நகைகளை அடமானம் வைத்து விடாதீர்கள்..!!

நம் அன்றாட வாழ்வில் பலரும் பண தேவை நிறைவு செய்வதற்காக தங்கள் வீடுகளில் உள்ள நகைகளை அடமானம் வைப்பது என்பது காலம் காலமாக நிகழ்ந்து வரும் ஒரு செயலாகும். ஆனால் தங்க நகைகளை அடமானம் வைப்பது என்பது நம் வீட்டில் உள்ள மகாலட்சுமியை கொண்டு போய் கடையில் அடகு

ஆன்மிகம்
இந்த 1 பொருளை வாங்கி பூஜை அறையில் தினம்தோறும் பயன்படுத்தி வர, தங்கம் தானாக வந்து சேரும்..!!

இந்த 1 பொருளை வாங்கி பூஜை அறையில் தினம்தோறும் பயன்படுத்தி வர, தங்கம் தானாக வந்து சேரும்..!!

இந்த 1 பொருளை வாங்கி பூஜை அறையில் தினம்தோறும் பயன்படுத்தி வர, தங்கம் தானாக வந்து சேரும். அடமானத்தில் இருக்கும் தங்கத்தையும் சீக்கிரம் மீட்டு எடுக்கலாம். வேதசத்சங்கம் அந்த ஸ்வர்ணலட்சுமியின் அனுக்கிரகம் இருந்தால் தான் நம்முடைய வீட்டில் தங்கம் சேரக்கூடிய வாய்ப்புகள் வரும். ஒரு வீட்டின் ஐஸ்வர்யத்தை நிலை