1. Home
  2. ஆன்மிகம்

Category: ஆன்மிகம்

ஆன்மிகம்
ருத்ராட்சத்தை யாரெல்லாம் அணியக் கூடாது ஏன்..??

ருத்ராட்சத்தை யாரெல்லாம் அணியக் கூடாது ஏன்..??

ருத்ராட்சத்தை யாரெல்லாம் அணியக் கூடாது ஏன்...? ருத்ராட்சத்தை சிறு குழந்தைகளில் இருந்து வயதானவர்கள் வரையில் ஆண், பெண் இருபாலரும் அணியலாம். அதேபோல், சாதி, மத வேறுபாடின்றி எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் ருத்ராட்சம் அணியலாம். முதல் முதலாக ருத்ராட்சம் அணிபவர்கள், திங்கள் கிழமைகளிலும், பிற நல்ல நாள்களிலும் சிவ

ஆன்மிகம்
சனி பகவானை வணங்குவோம் சங்கடங்களை ஒழித்து விடுவார்..!! தெரிந்து கொள்ளுங்கள்..!!

சனி பகவானை வணங்குவோம் சங்கடங்களை ஒழித்து விடுவார்..!! தெரிந்து கொள்ளுங்கள்..!!

♦️உண்மையில் நல்லவர் சனி பகவான்   🔹தவறு இழைக்க நினைக்கும் கூட்டத்திற்கு முடிவுரை எழுத வருகிறார் சனி பகவான்.   🔹நீதியும், நேர்மையும் கொண்டு செயல் படுபவர்களை உச்சத்திற்கு அழைத்து செல்ல வருகிறார் சனி பகவான்.   🔹ஏழரை சனி, அஷ்டம சனி இவை மனித குலத்தை ஒழித்து

ஆன்மிகம்
செல்வம் பெருக வழிமுறைகள்..!!

செல்வம் பெருக வழிமுறைகள்..!!

    1. காலையில் எழுந்தவுடன் உள்ளங்கைகளை தான் பார்க்கவேண்டும்   2. குளித்தபின்பு முதுகைத்தான் முதலில் துடைக்கவேண்டும். பின்புதான், முகத்தை துடைக்கவேண்டும். குளித்தவுடன் துவட்டும்போது முதலில் மூதேவி தான் உடலில் இடம் பிடிப்பாள். பின்தான் லட்சுமி வருவாள்.   3. பூஜைகளில் அல்லது கடவுளை வணங்கும் சமயத்தில்

ஆன்மிகம்
குறைவிலா செல்வம் பெருக தீபாவளியன்று வீட்டில் செய்ய வேண்டிய லஷ்மி குபேர பூஜை..!!

குறைவிலா செல்வம் பெருக தீபாவளியன்று வீட்டில் செய்ய வேண்டிய லஷ்மி குபேர பூஜை..!!

    தீபாவளி திருநாளில் சூரியன் மறையும் மாலை நேரத்தில் மஹாலக்ஷ்மியை முறைப்படி பூஜித்து, அவருடன் செல்வத்துக்கு அதிபதியான குபேரனையும் வைத்து பூஜித்தால் குறைவிலா செல்வம் நமக்கு கிடைக்கும் என்பது ஐதீகம்.   அந்தவகையில், லக்ஷ்மி குபேர பூஜை செய்யத் தீபாவளி திருநாள் உகந்தது.   மேலும் சித்திரை,

ஆன்மிகம்
லட்டு விலை உயர்வு செய்தி தவறு..!! தேவஸ்தான தலைவர் விளக்கம்..!!

லட்டு விலை உயர்வு செய்தி தவறு..!! தேவஸ்தான தலைவர் விளக்கம்..!!

ஆந்திரா: திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தின் விலை உயர்வு குறித்த செய்திகள் முற்றிலும் தவறானவை என்றும், சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தகவல்கள் ஆதாரமற்றவை என்றும் தேவஸ்தான அறங்காவலர் குழுதலைவர் பி.ஆர்.நாயுடு தெரிவித்தார். தேவஸ்தானங்களின் நற்பெயரையும், மாநில அரசின் நற்பெயரையும் கெடுக்கும் நோக்கத்துடன் இதுபோன்ற மலிவான செய்திகள் பரப்பப்படுவதாக

ஆன்மிகம்
தீபாவளி, லட்சுமி குபேர பூஜை செய்ய உகந்த நேரம்..!!

தீபாவளி, லட்சுமி குபேர பூஜை செய்ய உகந்த நேரம்..!!

தீபாவளி, லட்சுமி குபேர பூஜை செய்ய உகந்த நேரம்! தீபாவளி பண்டிகை, லட்சுமி குபேர பூஜை செய்ய உகந்த நேரத்தை தினமணியின் இணையதள ஜோதிடர் ராமராமானுஜ தாசன் தெரிவித்துள்ளார். தீபாவளியன்று அதிகாலை நேரத்தில் எண்ணெய் தேய்த்து, வெந்நீரில் குளித்து, புத்தாடைகள் அணிந்து கொள்வது வழக்கமாக இருக்கிறது. இதற்குக் காரணமும்

ஆன்மிகம்
துர்சக்தியை விரட்டும் செல்வ செழிப்பை அள்ளித்தரும் பச்சை கற்பூரம் பற்றிய தகவல்கள்..!!

துர்சக்தியை விரட்டும் செல்வ செழிப்பை அள்ளித்தரும் பச்சை கற்பூரம் பற்றிய தகவல்கள்..!!

துர்சக்தியை விரட்டும் செல்வ செழிப்பை அள்ளித்தரும் பச்சை கற்பூரம் பற்றிய தகவல்கள்...   ஒரு மஞ்சள் துணியில் பச்சை கற்பூரத்தை முடிச்சாக கட்டி குபேர மூலையில் வைத்து தூபம் காண்பித்து வழிபட்டு வந்தாலே வீட்டில் பணம் எப்பொழுதும் இருந்து வரும். பச்சை கற்பூரம் இயல்பாகவே அதிக வாசனை நிறைந்தது.

ஆன்மிகம்
ருத்ராட்சம் அணிய விரும்பினால் கண்டிப்பாக முழுவதும் படித்து தெரிந்து கொண்டு மற்றவர்களுக்கும் தெரியபடுத்துங்கள்..!!

ருத்ராட்சம் அணிய விரும்பினால் கண்டிப்பாக முழுவதும் படித்து தெரிந்து கொண்டு மற்றவர்களுக்கும் தெரியபடுத்துங்கள்..!!

ருத்ராட்சம் அணிய விரும்பினால் கண்டிப்பாக முழுவதும் படித்து தெரிந்து கொண்டு மற்றவர்களுக்கும் தெரியபடுத்துங்கள். ருத்ராட்சம் என்றதும் அனைவருக்கும், சிவனும், சிவனடியார்களும் தான் நினைவுக்கு வருவர். திருநீறு ருத்ராட்சம் பஞ்சாட்சரம் (ஓம்நமசிவாய) இவை மூன்றும் சிவனடியார்களின் சிவ சின்னங்கள்; ஆனால், அதன் அருமை, பெருமை களை அறிந்தவர்கள் சிலரே! ஒருவர்

ஆன்மிகம்
அனுமனுக்கு வெற்றிலை மாலை சார்த்தி வழிபாடு செய்வது ஏன்..??

அனுமனுக்கு வெற்றிலை மாலை சார்த்தி வழிபாடு செய்வது ஏன்..??

அனுமனுக்கு வெற்றிலை மாலை சார்த்தி வழிபாடு செய்வது ஏன்.....? அசோகவனத்தில் சீதை சிறை வைக்கப்பட்டிருந்த போது சீதையை தேடிப்போன அனுமன் சிம்சுகா மரத்தடியில் வீற்றிருந்த சீதையை கண்டதும் ஸ்ரீ ராமனை பற்றி சொல்லி சீதையின் நம்பிக்கைக்கு பாத்திரமானார். பொதுவாக யாரேனும் பெரியவர்களை நமஸ்கரித்தால் அவர்களை அட்சதை தூவி ஆசீர்வதிப்பது

ஆன்மிகம்
சபரிமலை கோவில் மாதாந்திர பூஜைக்காக அக்டோபர் 17-ஆம் தேதி திறக்கப்படுகிறது..!!

சபரிமலை கோவில் மாதாந்திர பூஜைக்காக அக்டோபர் 17-ஆம் தேதி திறக்கப்படுகிறது..!!

கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் மாதாந்திர பூஜைகளுக்காக அக்டோபர் 17 ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும். திருவிதாங்கூர் தேவசம்போர்டு (TDB) வெள்ளிக்கிழமை மாலை 4:00 மணிக்கு தலைமை அர்ச்சகர் அருண்குமார் நம்பூதிரி கோயிலின் கதவுகளைத் திறப்பார் என்று அறிவித்தது. அவருடன் தலைமை அர்ச்சகர் கண்டரரு