1. Home
  2. ஆன்மிகம்

Category: ஆன்மிகம்

ஆன்மிகம்
கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்த கட்டிடத்தையும் கட்டாமல் இருந்ததற்கு என்ன காரணம்?.. படித்ததில் பிடித்தது..!!

கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்த கட்டிடத்தையும் கட்டாமல் இருந்ததற்கு என்ன காரணம்?.. படித்ததில் பிடித்தது..!!

தமிழகத்தில் முன்பெல்லாம் எந்த ஊரை எடுத்துக் கொண்டாலும், அந்த ஊரில் இருக்கும் ஆலயங்களின் கோபுரம் தான் அதிக உயரமாக இருக்கும். கோயில் கோபுரத்தை விட வேறு எந்தவொரு கட்டிடமும் உயரமாக இல்லாதவாறு பார்த்துக் கொண்டார்கள். ஏன் அப்படி நடந்துக் கொண்டார்கள் என்று தெரியுமா?கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல்

ஆன்மிகம்
தாலியை நெஞ்சுகுழியில் படும்படி ஏன் அணிகிறோம் தெரியுமா?.. இனி இந்த தவறை செய்யாதீங்க..!!

தாலியை நெஞ்சுகுழியில் படும்படி ஏன் அணிகிறோம் தெரியுமா?.. இனி இந்த தவறை செய்யாதீங்க..!!

இயற்கையாகவே தங்கத்திற்கு வசீகர தன்மையும் உறுதித்தன்மையும் அதிகம். தங்கத்தை நம் உடலில் ஒவ்வொரு பகுதியிலும் வைக்கும் போது உடல் சில தன்மைகளை பெறுகிறது. தங்க நகைகளை அணிவதால் நமக்கு எத்தகைய பலன்கள் கிடைக்கும் என்பதை நமது முன்னோர்கள் தெளிவாக கணித்து வைத்திருக்கிறார்கள். பெண்கள் தங்கத்தில் தாலி அணிய வேண்டும்

ஆன்மிகம்
தலையில் இரட்டை சுழி..!! என்ன அர்த்தம் தெரியுமா?.. இனி தெரிஞ்சிக்கோங்க..!!

தலையில் இரட்டை சுழி..!! என்ன அர்த்தம் தெரியுமா?.. இனி தெரிஞ்சிக்கோங்க..!!

பொதுவாக தலையில்இரட்டை சுழியுள்ள குழந்தைகள் இருந்தால் அவர்கள் அதிகமான குழப்பம் செய்வார்கள் என பலரும் கூறி கேள்விபட்டிருப்போம். அத்துடன் இரண்டு சுழியுள்ள ஆண்கள் இரண்டு திருமணம் செய்து கொள்வார்கள் என்றும் ஒரு ஐதிகம் இருக்கின்றது. இது தொடர்பில் சில ஆய்வுகள் நடத்தப்பட்டு சில விடயங்கள் தெளிவாக கூறப்பட்டுள்ளது. அந்த

ஆன்மிகம்
வீட்டில் இந்த எறும்புகளின் தொல்லை அதிகமா?.. அது அசுப பலனை கொடுக்கும் ஜாக்கிரதை..!!

வீட்டில் இந்த எறும்புகளின் தொல்லை அதிகமா?.. அது அசுப பலனை கொடுக்கும் ஜாக்கிரதை..!!

வீட்டில் எறும்புகள் இருப்பது நல்ல சகுணமா? கெட்ட சகுணமா? என்பதைக் குறித்த தகவலை இந்த பதிவில் நாம் காணலாம். எறும்புகள் நமக்கு கடின உழைப்பு, ஒழுக்கம், விடாமுயற்சி என்ற பாடத்தினை கற்றுத் தருகின்றது. குழந்தை பருவத்திலிருந்தே இந்த எறும்புகள் மனிதர்களின் உணர்ச்சியில் அற்புத விலங்காக நாம் அவதானித்து வருகின்றோம்.

ஆன்மிகம்
மஞ்சள் கயிற்றில் தாலி அணியும் வழக்கம் ஏன் வழக்கமானது தெரியுமா?.. தெரிந்து கொள்ளுங்கள்..!!

மஞ்சள் கயிற்றில் தாலி அணியும் வழக்கம் ஏன் வழக்கமானது தெரியுமா?.. தெரிந்து கொள்ளுங்கள்..!!

  தமிழகத்தில் பெண்கள் தாலியை ஏன் மஞ்சள் கயிற்றில் அணிய வேண்டும்? இந்தப் பழக்கம் ஏன் வழக்கமானது? என்பது தெரியுமா?   ஒவ்வொரு இடத்தின் தட்பவெப்ப நிலையை பொறுத்தே பழக்க வழக்கங்கள் அமைகின்றன.   மஞ்சள் தாலிக்கயிறு அணிந்து குளிக்கும்போது தினமும் தாலியில் மஞ்சளைப் பூசுகின்றனர்.   மஞ்சள்

ஆன்மிகம்
தூய்மை ஆன்மீகத்தின் அஸ்திவாரம்..!! தெரிந்து கொள்ளுங்கள்..!!

தூய்மை ஆன்மீகத்தின் அஸ்திவாரம்..!! தெரிந்து கொள்ளுங்கள்..!!

தூய்மை ஆன்மீகத்தின் அஸ்திவாரம்..   1)தூய்மை இல்லாமல் கடவுளை நெருங்க முடியாது. அகத்தூய்மையும் புற தூய்மையும் ஆன்மீகத்தில் பெரும் பங்காற்றுகின்றன. நமது அப்பழுக்கற்ற மனதை கடவுள் பார்க்கின்றார். அந்த மனதில் மட்டுமே அவரது அன்பு குடிகொள்ளும். அப்பழுக்கற்ற என்றால் பிறரது குறைகளை கூட தன் மனதில் நினைக்காதது. தன்னுடைய

ஆன்மிகம்
வாசற்படியில் ஏன் உட்காரக் கூடாது  ஏன் தெரியுமா..??

வாசற்படியில் ஏன் உட்காரக் கூடாது ஏன் தெரியுமா..??

வாசற்படியில்ஏன் உட்காரக் கூடாது ஏன் தெரியுமா? முன்னோர்கள் எதையும் சும்மா சொல்லிவிடவில்லை! வாசற்படியில் உட்காராதே, நிற்காதே என நம் பெரியவர்கள் சொல்லி கேட்டிருக்கிறோம். இது ஏன் என கேட்டால் பலருக்கு விளக்கங்கள் கிடைக்காது. உட்கார கூடாதுன்னா உட்காரக் கூடாதுதான் என்று பதில் வரும். இது என்பதற்கான காரணத்தை பார்க்கலாம்.

ஆன்மிகம்
கந்த சஷ்டி கவசம் படிப்பவரா நீங்கள்..?? கந்தசஷ்டி கவசத்தின் பாடலிற்கான விளக்கத்தை உணர்ந்து படியுங்கள்..!!

கந்த சஷ்டி கவசம் படிப்பவரா நீங்கள்..?? கந்தசஷ்டி கவசத்தின் பாடலிற்கான விளக்கத்தை உணர்ந்து படியுங்கள்..!!

கந்த சஷ்டி கவசம் படிப்பவரா நீங்கள்? கந்தசஷ்டி கவசத்தின் பாடலிற்கான விளக்கத்தை உணர்ந்து படியுங்கள்!! கந்தசஷ்டி கவசத்தில் கவசம் என்றால் நம்மைத் தீமைகளிலிருந்தும், கஷ்டத்திலிருந்தும் காப்பாற்றக்கூடிய ஒரு பொருள் என்று கூறலாம். இது முருகனின் அருளைப் பெறுவதற்காக இயற்றப்பட்டது. கந்த சஷ்டி கவசத்தை இயற்றிய ஸ்ரீ தேவராய ஸ்வாமிகள்

ஆன்மிகம்
ஆலயத்திற்கு போனால் சாமியை ஏன் வலம் வந்து கும்பிடுறோம்..??

ஆலயத்திற்கு போனால் சாமியை ஏன் வலம் வந்து கும்பிடுறோம்..??

ஆலயத்திற்கு போனால் சாமியை ஏன் வலம் வந்து கும்பிடுறோம்? கோவிலுக்கு போனா சாமியை ஏன் சுத்திக் கும்பிடுறோம்னு என் நண்பர் கேட்டார். அப்போ எனக்கு உடனே தோணுனது இது தான். நீ இங்கே வாயேன், இப்படியே நில்லுன்னு , அவரை ஒரு சுத்து சுத்தினேன்.. அவனுக்கு சிரிப்பு அடக்க

ஆன்மிகம்
ராவணனின் நிறைவேறாத அந்த 7 முழுமையற்ற கனவுகள் என்ன..??

ராவணனின் நிறைவேறாத அந்த 7 முழுமையற்ற கனவுகள் என்ன..??

ராவணனின் நிறைவேறாத அந்த 7 முழுமையற்ற கனவுகள் என்ன? இந்திய கலாச்சாரத்தில் தசரா மிகவும் முக்கியமானது, இது நவராத்திரியின் 9 நாட்களுக்குப் பிறகு சுக்ல பட்சத்தின் பத்தாம் நாளில் ராவண வதம் நடத்தப்படுகிறது. ராமர் இந்த நாளில் இராவணனைக் கொன்றார், துர்கா தேவி நவராத்திரி மற்றும் 10 நாட்கள்