1. Home
  2. ஆன்மிகம்

Category: ஆன்மிகம்

ஆன்மிகம்
திருப்பதி பயணம் திருப்தியாக… இந்த விஷயங்களையெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!!

திருப்பதி பயணம் திருப்தியாக… இந்த விஷயங்களையெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!!

திருப்பதி பயணம் திருப்தியாக... இந்த விஷயங்களையெல்லாம் தெரிஞ்சுக்கோங்க! திருப்பதிக்குப் போகவேண்டும் என்ற ஆசை, நம் மனதில் எழும்போதெல்லாம், 'இடங்கள் தெரிந்த யாராவது நமக்குத் துணைக்கு வந்தால், நன்றாக இருக்குமே' என்று தோன்றும். இல்லாவிட்டால், `பாஷை தெரியாத ஊரில் நாம் எங்கு, எதை விசாரிப்பது' என்ற வழக்கமான குழப்பம் வருவது

ஆன்மிகம்
பெற்றோர் செய்த பாவம் பிள்ளைகளை சேரும் என்பதற்கு கிருஷ்ணர் சொன்ன குட்டிக்கதை..!!

பெற்றோர் செய்த பாவம் பிள்ளைகளை சேரும் என்பதற்கு கிருஷ்ணர் சொன்ன குட்டிக்கதை..!!

குருசேஷத்திர போர் முடிந்த சமயத்தில் திருதராஷ்டிரன், கிருஷ்ணரிடம் கிருஷ்ணா நான் குருடனாக இருந்தபோதும்,விதுரர் சொல்கேட்டு தர்ம நியாயங்களுடன் அரசாட்சி செய்தேன். அப்படியிருக்க ஒருவர்கூட மீதமில்லாமல் எனது 100 பிள்ளைகளும் இறந்ததற்குக் காரணம் என்ன? என்றார்.கிருஷ்ணர் - உனக்கு நான் ஒரு கதை சொல்கிறேன். அதற்குப் பதில் சொன்னால், நீ

ஆன்மிகம்
தீராத பிரச்சனைகளும்… குழப்பங்களும் தீர… வியாழக்கிழமைகளில் இப்படி வழிபாடு செய்யுங்கள்..!!

தீராத பிரச்சனைகளும்… குழப்பங்களும் தீர… வியாழக்கிழமைகளில் இப்படி வழிபாடு செய்யுங்கள்..!!

  தீராத பிரச்சனைகளும்... குழப்பங்களும் தீர... வியாழக்கிழமைகளில் இப்படி வழிபாடு செய்யுங்கள்..!! சிக்கல்களும், குழப்பங்களும் நமது வாழ்க்கையில் நிறைந்திருக்கின்றது. சில நேரங்களில் வாழ்க்கையில் தடுமாற்றம் ஏற்படும்போது, சரிவுகள் ஏற்படும்போது நம்முடைய வாழ்க்கை, சரியான பாதையில் தான் செல்கிறதா என்ற குழப்பம் நம்மில் பல பேருக்கு இருக்கும். பிரச்சனை என்பது

ஆன்மிகம்
இன்று விநாயகர் சதுர்த்தி.. ரூ.15 லட்சம் பணம் கொண்டு விநாயகர் அலங்காரம்..!!

இன்று விநாயகர் சதுர்த்தி.. ரூ.15 லட்சம் பணம் கொண்டு விநாயகர் அலங்காரம்..!!

உலகெங்கும் வாழும் இந்துக்களால் இன்று (ஆகஸ்ட் 27) விநாயகர் சதுர்த்தி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், காஞ்சிபுரம் சிங்க விநாயகர் கோயிலிலும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் களைகட்டியது. விநாயகருக்கு சிறப்பு அலங்காரமாக, ரூ.15 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் கொண்டு அலங்கார ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன.

ஆன்மிகம்
விளக்கேற்றும்போது நீங்கள் கட்டாயம் கவனிக்க வேண்டியவை..!! கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்..!!

விளக்கேற்றும்போது நீங்கள் கட்டாயம் கவனிக்க வேண்டியவை..!! கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்..!!

விளக்கேற்றும்போது தீபத்தில் உள்ள எண்ணெய்தான் எரிய வேண்டுமே தவிர, திரி அல்ல. திரி எரிந்து கருகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.   விளக்கை ஏற்றும்போது, வீட்டில் பின் வாசல் இருந்தால் அதன் கதவைச் சாத்திவிட வேண்டும். எந்தக் காரணத்தை முன்னிட்டும் எவர்சில்வர் விளக்கைப் பயன்படுத்தக்கூடாது.   வீட்டில் ஒருவர் உறங்கிக்கொண்டு

ஆன்மிகம்
ஒவ்வொரு பொருளிலும் பிள்ளையார் பிடிப்பதால் ஒவ்வொரு விதமான பலன்கள் உள்ளது..!!

ஒவ்வொரு பொருளிலும் பிள்ளையார் பிடிப்பதால் ஒவ்வொரு விதமான பலன்கள் உள்ளது..!!

*🌹இன்றைய ஆன்மீக தகவல்கள்..!!*   *ஒவ்வொரு பொருளிலும் பிள்ளையார் பிடிப்பதால் ஒவ்வொரு விதமான பலன்கள் உள்ளது அவை..!!*   *1:மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வழிபட சகல சௌபாக்கியமும் கிடைக்கும்.*   *2:குங்குமத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்க செவ்வாய் தோஷம் அகலும்.*   *3:புற்று மண்ணினால் பிள்ளையார் செய்து

ஆன்மிகம்
எளிய பரிகாரங்கள்..!! அரிய பலன்கள்..!! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க மக்களே..!!

எளிய பரிகாரங்கள்..!! அரிய பலன்கள்..!! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க மக்களே..!!

எளிய பரிகாரங்கள்.. அரிய பலன்கள்.!. 1)குடும்ப தோஷம்: குடும்பத்துல அமைதியே இல்லை, எதற்கெடுத்தாலும் பிரச்னை. இந்த நிலை மாற ஒரு எளிய பரிகாரம். நெல், அட்சதை, விரலி மஞ்சள், ஒரு ரூபா காசு, வெத்தலை பாக்கு, அதோட, உங்க குடும்பத்துல கால மான மூதாதையர்களோட பெயரை (உங்க ஞாபகத்துல

ஆன்மிகம்
செல்வத்தையும், நிம்மதியும் தரும் பச்சை கற்பூரம்..!! இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே..!!

செல்வத்தையும், நிம்மதியும் தரும் பச்சை கற்பூரம்..!! இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே..!!

செல்வத்தையும், நிம்மதியும் தரும் பச்சை கற்பூரம் ! பச்சை கற்பூரத்திற்கு செல்வத்தை ஈர்க்கும் தன்மை அதிகளவில் உள்ளது. அதனால் ஒரு மஞ்சள் துணியில் பச்சை கற்பூரத்தை முடிச்சாக கட்டி குபேர மூலையில் வைத்து, தூபம் காண்பித்து வழிபட்டு வந்தால் வீட்டில் பணம் எப்பொழுதும் இருந்து வரும் என்பது ஆன்மிகவாதிகளின்

ஆன்மிகம்
மதுரை மீனாட்சி அன்னையை தரிசனம் செய்வதில் மறைந்துள்ள தெய்வீக ரகசியம் பற்றி தெரியுமா..??

மதுரை மீனாட்சி அன்னையை தரிசனம் செய்வதில் மறைந்துள்ள தெய்வீக ரகசியம் பற்றி தெரியுமா..??

மதுரை மீனாட்சி அன்னையை தரிசனம் செய்வதில் மறைந்துள்ள தெய்வீக ரகசியம் பற்றி தெரியுமா? பழனியில் முருகன் காலையில் ஆண்டி கோலத்திலும், மாலையில் ராஜ அலங்காரத்திலும் காட்சி தருவார். சோட்டானிக்கரை பகவதி அம்மன் சரஸ்வதி, லட்சுமி, பார்வதிதேவி.. என மூன்று விதமாய் காட்சி தருவாள். அந்த வரிசையில், மதுரையில் மீனாட்சி

ஆன்மிகம்
வீட்டில் அதிர்ஷ்டம் பெருக வளர்க்க வேண்டிய செடிகள்..!!

வீட்டில் அதிர்ஷ்டம் பெருக வளர்க்க வேண்டிய செடிகள்..!!

வீட்டில் அதிர்ஷ்டம் பெருக வளர்க்க வேண்டிய செடிகள்.. 👉உங்கள் வீட்டில் மங்களம் உண்டாக வேண்டும் என்றால் நித்ய கல்யாணி செடியை வீட்டின் வாசலில் வளர்க்க வேண்டும். நித்திய கல்யாணி பூவை மணிபர்ஸில் எப்போதும் வைத்தால் உங்களுடைய செயல்கள் அனைத்தும் வெற்றி பெறும். 👉செம்பருத்தி பூ செடியை வீட்டில் தெற்கு