சோம்பின் மருத்துவ குணங்கள்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!
நாம் சமையலில் பயன்படுத்தும் சோம்பில் பலவித மருத்துவக் குணங்களும் நிறைந்துள்ளது. பசியில்லாமல் அவதிப்படுபவர்கள் சோம்பை தனியாக மென்று சாப்பிட்டு வந்தால் நன்கு பசியெடுக்கும். சோம்பு, ஈரல் நோயைக் குணமாக்கும் ஒரு இயற்கை மருந்தாகும். சோம்பை இளம் வறுவலாக வறுத்து பொடிசெய்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதனுடன்




