அதிமதுரம் பற்றிய சிறப்புகள்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!
மதுரம் என்றால் இனிமை. உடலுக்கு இனிமை கொடுக்கும் இயற்கையின் வரப் பிரசாதம்தான் அதிமதுரம். இனிப்புச் சுவையும் குளிர்ச்சித் தன்மையும் இதன் அடையாளம். கண் நோய்கள், எலும்பு நோய்கள், மஞ்சள் காமாலை, இருமல், சளி, தலைவலி, புண் போன்றவற்றைக் குணப்படுத்தக்கூடியது அதிமதுர வேர். காக்கை வலிப்பு, மூக்கில் ரத்தம்




