1. Home
  2. ஆரோக்கியம்

Category: ஆரோக்கியம்

ஆரோக்கியம்
பனங்கிழங்கை எந்த மாதிரி சாப்பிட்டா அதிகமாக பயன் இருக்குன்னு உங்களுக்கு தெரியுமா..??

பனங்கிழங்கை எந்த மாதிரி சாப்பிட்டா அதிகமாக பயன் இருக்குன்னு உங்களுக்கு தெரியுமா..??

  பனங்கிழங்கில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. மலச்சிக்கலை தீர்க்கக்கூடியது. உடலுக்கு வலு சேர்க்கும். இந்த கிழங்கின் மருத்துவ குணங்களை அறிந்து கொள்ளலாம். பனங்கிழங்கில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. இவை குளிர்ச்சி தன்மை உடையது. மலச்சிக்கலை தீர்க்கக்கூடியது. உடலுக்கு வலு சேர்க்கும். பனங்கிழங்கை வேகவைத்து சிறு, சிறு

ஆரோக்கியம்
கெட்ட கொழுப்பை அகற்ற உதவும் கம்பு தயிர்சாதம்..!!

கெட்ட கொழுப்பை அகற்ற உதவும் கம்பு தயிர்சாதம்..!!

  தினந்தோறும் காலை உணவாக கம்பு கூழ் அல்லது கம்பு களியாக சாப்பிட்டு வந்தால் நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பு கரைந்து உடலை திடமாக வைத்திருக்க உதவும். தேவையான பொருட்கள் : கம்பு – 1 கப் பால் – 1 ½ கப் தயிர் –

ஆரோக்கியம்
உடல் சூட்டை தணிக்க இந்த ஒரு ஜுஸ் மட்டும் போதும்..!!

உடல் சூட்டை தணிக்க இந்த ஒரு ஜுஸ் மட்டும் போதும்..!!

  வெயில் காலத்தில் உடல் சூட்டால் அவதிப்படுபவர்களுக்கு சூட்டை தணிக்கும் அற்புதமான ஜூஸ் உள்ளது. இந்த ஜூஸை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : புதினா – 1 கைப்பிடி இஞ்சி – சிறிய துண்டு எலுமிச்சை பழம் – பாதி கருப்பட்டி – சுவைக்கு

ஆரோக்கியம்
காலை உணவை தவிர்த்தால் சுகர் வருமா..?? தெரிந்துக்கொள்ளுங்கள்..!!

காலை உணவை தவிர்த்தால் சுகர் வருமா..?? தெரிந்துக்கொள்ளுங்கள்..!!

  காலை உணவை தவிர்ப்பதன் மூலம், குறைப்பதன் மூலம் பலவித நோய்கள் ஏற்படுமாம். சமீபத்திய ஆய்வு ஒன்றில் காலை உணவை தவிர்த்தால் நீரிழிவு நோய் ஏற்பட வாய்ப்பிருக்கிறதாம். உடல் எடையை குறைக்க நினைக்கும் பலர் காலை உணவை தவிர்கின்றனர். ஆனால், இது முற்றிலும் தவறானது. காலை உணவை தவிர்ப்பதன்

ஆரோக்கியம்
வெந்து கெட்டது முருங்கை..!! வேகாமல் கெட்டது அகத்தி..!!

வெந்து கெட்டது முருங்கை..!! வேகாமல் கெட்டது அகத்தி..!!

  மு ருங்கைக் கீரையை அதிகம் வேக வைத்தால் அதன் சத்துக்கள் நமக்குக் கிடைக்காமல் போய்விடும். அதனை அளவாக வேக வைத்து பதமாக சாப்பிட வேண் டும். அப்போதுதான் அதில் உள்ள இரும்புச்சத்து முதல் அனைத்துச் சத்துக்களும் முழுமையாகக் கிடைக்கும். ஆனால், அகத்திக் கீரை இதற்கு நேர் எதிரானது.

ஆரோக்கியம்
பத்தே நாட்களில் சிறுநீரக கற்கள் கரைய எளிய வீட்டு வைத்தியம்..!!

பத்தே நாட்களில் சிறுநீரக கற்கள் கரைய எளிய வீட்டு வைத்தியம்..!!

  சிறுநீரகக் கற்களை முற்றிலும் வேரறுக்க சிறு நெருஞ்சில் ஒன்றே போதுமானதாகும். கால் கிலோ சிறு நெருஞ்சில், தனியா, சுக்கு, சோம்பு வகைக்கு 50 கிராம், 100 கிராம் கோதுமை, 10 கிராம் ஏலக்காய் ஆகியவற்றைத் தனித்தனியே சுத்தம் செய்து ஒன்றாக்கி வறுத்து தூள் செய்து கொள்ளவும். பிறகு

ஆரோக்கியம்
வரலாற்றிலிருந்து அழிந்து போகும் நிலையில், ஒரு சைவக் கிராமம்…!!பலரும் அறியாத நம்ப முடியாத ஆலயத்தின் கதை…!!

வரலாற்றிலிருந்து அழிந்து போகும் நிலையில், ஒரு சைவக் கிராமம்…!!பலரும் அறியாத நம்ப முடியாத ஆலயத்தின் கதை…!!

வரலாற்றிலிருந்து அழிந்து போகும் நிலையில், ஒரு சைவக் கிராமம்…!! இலங்கையின் வரலாற்றிலிருந்து அழிந்து போகும் நிலையில், ஒரு சைவக் கிராமம்… பலரும் அறியாத நம்ப முடியாத ஆலயத்தின் கதை…!! அண்மையில் மட்டக்களப்பின் சமூக ஆர்வலரும், வரலாற்றுப் பட்டதாரியுமான திரு.வை.சத்தியமாறன் இணையதளம் ஒன்றில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள புராதன சிவன்

ஆரோக்கியம்
வெயில் கால சூட்டில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள நமக்கு இயற்கை தந்த வரம்..!!

வெயில் கால சூட்டில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள நமக்கு இயற்கை தந்த வரம்..!!

குளிர்ச்சி தரும் நுங்கு !!வெயில் கால சூட்டில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள நமக்கு இயற்கை தந்த வரம்தான் பனைமரம். கோடை காலத்தில் அனைவரும் குளிர்ச்சியை நாடுவோம். நம் உடலுக்கு தேவையான நீர்சத்துக்களை வாரி வழங்குகிறது நுங்கு. நுங்கில் அதிக அளவு வைட்டமின் பி, சி இரும்புச்சத்து, கால்சியம், துத்தநகம்,

ஆரோக்கியம்
தலைச்சுற்றல், வாந்தி நின்றிட..!! இத பண்ணுங்க..!!

தலைச்சுற்றல், வாந்தி நின்றிட..!! இத பண்ணுங்க..!!

  * நெல்லிப்பூவை கைப்பிடி அளவு எடுத்து மென்று சாப்பிட்டால், மலச்சிக்கல் இருக்காது. உடலுக்கு குளிர்ச்சியை உண்டாக்கும். * நெல்லிக்காய், நெல்லிப்பழம் இவற்றை தினமும் சுவைத்து சாப்பிட்டு வந்தால் உடல் பொலிவுடன் அழகு பெறும். * நெல்லிக்காயை உண்டால் தலைச்சுற்றல் மற்றும் வாந்தி நீங்கும். *நெல்லி மரத்தின் பாகங்களை

ஆரோக்கியம்
கீரையோ கீரை.. ஆரைக்கீரை..!! கண்டிப்பா அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..!!

கீரையோ கீரை.. ஆரைக்கீரை..!! கண்டிப்பா அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..!!

  தின்றா லுரிசைதருந் தீராப் பயித்தியத்தைப் பொன்றாத நீரிழிவைப் புண்ணீரை -யென்றுமிந்த ஆராரைச் சாராம லோட்டிவிடு நாலிதழால் நீராரைக் கீரையது நீ (அகத்தியர் குணவாகடம்) பொருள் - இது நன்கு சுவையைத் தரும். மன உளைச்சல், மூளைச் சூடு போன்றவற்றை நீக்கும். முக்குற்றங்களில் ஒன்றான பித்தத்தை தணிக்கும, நீரிழிவின்