1. Home
  2. ஆரோக்கியம்

Category: ஆரோக்கியம்

ஆரோக்கியம்
மூட்டு வலிக்கு உகந்த நல்ல கீரைகள் எது தெரியுமா..??

மூட்டு வலிக்கு உகந்த நல்ல கீரைகள் எது தெரியுமா..??

மூட்டு வலிக்கு நல்ல கீரைகள்... இப்போ மூட்டு வலி, முழங்கால் வலி, நடக்க கூட கஷ்டமா இருக்கா? மருந்து மட்டும் இல்ல… நம்ம பாரம்பரிய கீரைகளே இயற்கை தீர்வு தொடர்ந்து சாப்பிட்டா 👉 வலி குறையும் 👉 வீக்கம் குறையும் 👉 மூட்டுகள் வலுவாகும் ✅ மூட்டு வலிக்கு

ஆரோக்கியம்
காவு வாங்கும் கலப்பட எண்ணெய்கள்..!! எந்த எண்ணெயும் நல்ல எண்ணெய் இல்லை..!!

காவு வாங்கும் கலப்பட எண்ணெய்கள்..!! எந்த எண்ணெயும் நல்ல எண்ணெய் இல்லை..!!

  ஆரோக்கிய அச்சுறுத்தல் ஏற்கனவே நாம் பல குழப்பத்தில் இருக்கிறோம்… இதில் ஒவ்வொருவரும் டாக்டராக மாறி ஆலோசனை என்ற பெயரில் நம் குழப்பத்தை அதிகப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள். அதிலும் சமையல் எண்ணெய் பற்றி வெளிவரும் விளம்பரங்கள் ஒவ்வொன்றும் அநியாய குழப்பம். ‘சந்தையில் விற்பனையாகும் எண்ணெய்களைப் பயன்படுத்தினால் உங்கள் இதயத்தில்

ஆரோக்கியம்
அற்புத பலன் கொண்ட ஓமம்..!!

அற்புத பலன் கொண்ட ஓமம்..!!

அற்புத பலன் கொண்ட ஓமம்... 1.உடல் எடையை குறைத்தல்... ஓமம் நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்தது மற்றும் இது உடல் எடையை குறைப்பதற்கும் உதவுகிறது. 2. தசைகள் மற்றும் மூட்டுகளின் பிரச்சினைகள்... ஓமம் ஒரு நல்ல வலிநிவாரணியாக செயல்படுகிறது. சுண்ணாம்பு மற்றும் ஓமத்தை ஒரு பேஸ்ட் ஆக செய்து, வலி

ஆரோக்கியம்
தினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவதால் என்ன பயன்கள் தெரியுமா..??

தினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவதால் என்ன பயன்கள் தெரியுமா..??

  தினம் ஒரு நெல்லிக் கனி சாப்பிட்டால் போதும், ஆப்பிளுக்கு நிகரான சத்துக்களைக்கொண்டது. நெல்லிக்காய்; ஒரு நெல்லிக்காய் மூன்று ஆப்பிள்களுக்குச் சமம். நெல்லிக்காயில் கால்சியம், வைட்டமின் சி, புரதம் போன்ற சத்துக்கள் அதிகமாக இருக்கின்றன. சித்தா, ஆயுர்வேதம் போன்ற இயற்கை மருத்துவங்களில் நெல்லிக்காயைத் தவறாமல் பயன்படுத்துகிறார்கள். வயிறு சம்பந்தப்பட்ட

ஆரோக்கியம்
தர்மம் செய்வதற்கு தடையாக இருப்பது எது..??

தர்மம் செய்வதற்கு தடையாக இருப்பது எது..??

  நிறைய பேர் தர்மம் செய்யாமல் இருப்பதற்கு காரணம் கருணை இல்லாததால் அல்ல. மனதில் துணிவு இல்லாததால். இருப்பதை எல்லாம் கொடுத்து விட்டால், நாளைக்கு நமக்கு என்ன இருக்கும்? என்ற பயம். எதிர் காலம் குறித்த பயம்.. மக்களை தர்மம் செய்ய விடாமல் தடுக்கிறது. ஒருத்தனுக்கு கொடுத்தால் பத்து

ஆரோக்கியம்
பனங்கிழங்கில் உள்ள மருத்துவம் பற்றி உங்களுக்கு தெரியுமா..??

பனங்கிழங்கில் உள்ள மருத்துவம் பற்றி உங்களுக்கு தெரியுமா..??

  பனங்கிழங்கு குளிர்ச்சித் தன்மை உடையது. மலச்சிக்கலைத் தீர்க்கக் கூடியது. பனங்கிழங்கை மாவாக்கி அதோடு கருப்பட்டி சேர்த்து உருண்டை பிடித்து தினமும் சாப்பிட்டால் உடலுக்கு வலு கிடைக்கும். கிழங்கை வேகவைத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, மாவாக்கி சாப்பிட்டு வந்தால் மெலிந்த தேகம் பருமனாகும். பனங்கிழங்குடன் தேங்காய்ப்பால் சேர்த்து

ஆரோக்கியம்
முதுகு வலி மற்றும் இடுப்பு வலிக்கு நிரந்தர தீர்வு இதுதான்..!!

முதுகு வலி மற்றும் இடுப்பு வலிக்கு நிரந்தர தீர்வு இதுதான்..!!

சுருங்காத தோலும், மங்காத கண்களும், பெருக்காத இடுப்பும், தேயாத எலும்புகளும் கிடைக்க வேண்டுமென்றால் மற்றும் முதுகுவலி, இடுப்புவலி நிரந்தர தீர்வு - #உளுந்தங்கஞ்சி உழைப்பாளிகள், விளையாட்டு வீரர்கள், மலையேற்றம் மேற்கொள்ளும்வர்கள், தினமும் உடல் உழைப்பு அதிகம் உள்ளவர்கள் இவர்கள் அனைவருக்கும் சக்தி, எலும்பு வலிமை, தசை உறுதி ஆகியவை

ஆரோக்கியம்
மூட்டு வலி உள்ளவர்களுக்கு தீர்வு கொடுக்கும் வெண்டைக்காய் மருத்துவம்..!!

மூட்டு வலி உள்ளவர்களுக்கு தீர்வு கொடுக்கும் வெண்டைக்காய் மருத்துவம்..!!

மூட்டுவலி உள்ளவர்களுக்கு வெண்டைக்காய் 10 எடுத்து. 4 துண்டுகளாக வெட்டி 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் 3 சின்ன வெங்காயம் கொஞ்சம் சீரகம் போட்டு நல்ல கொதிக்க விட்டு 1 டம்ளர் வந்த உடனே இறக்கி கொஞ்சம் சூடாக குடிக்க வேண்டும் இதை 1 மாதம் செய்து

ஆரோக்கியம்
எத்தனை ஆயிரம் ஆண்டு ஆனாலும் இந்த நோய்க்கு இது தான் மருந்து..!! சித்தர்களின் மருத்துவம்..!!

எத்தனை ஆயிரம் ஆண்டு ஆனாலும் இந்த நோய்க்கு இது தான் மருந்து..!! சித்தர்களின் மருத்துவம்..!!

எத்தனை ஆயிரம் ஆண்டு ஆனாலும் இந்த நோய்க்கு இது தான் மருந்து; சித்தர்களின் மருத்துவம் மூளைக்கு வல்லாரை முடிவளர நீலிநெல்லி ஈளைக்கு முசுமுசுக்கை எலும்பிற்கு இளம்பிரண்டை பல்லுக்கு வேலாலன் பசிக்கு சீரகமிஞ்சி கல்லீரலுக்கு கரிசாலை காமாலைக்கு கீழாநெல்லி கண்ணுக்கு நந்தியாவட்டை காதுக்கு சுக்குமருள் தொண்டைக்கு அக்கரகாரம் தோலுக்கு அருகுவேம்பு

ஆரோக்கியம்
விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு..!!  இது எப்படி ஏற்படுகிறது..??

விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு..!! இது எப்படி ஏற்படுகிறது..??

  நம் உடலில், ஏதேனும் ஒரு இடத்தில் வலி ஏற்பட்டால், அப்பகுதியை நம் கையால் அழுத்திவிட்டுக் கொள்கிறோம். அப்படி செய்தால், வலி குறைகிறது. இது எப்படி ஏற்படுகிறது? நம் உடல் முழுவதும் அக்குப்பிரஷர் புள்ளிகள் உள்ளன. நாம் வலியுள்ள பகுதியில் அழுத்தம் கொடுக்கும் போது, அப்பகுதியில் உள்ள அக்குப்பிரஷர்