1. Home
  2. ஆரோக்கியம்

Category: ஆரோக்கியம்

ஆரோக்கியம்
பாம்பு கடித்து 5 மணி நேரம் ஆனால் அவர் உடம்பில் உயிர் இருக்குமா..?? அவர் மீண்டும் உயிர் பெற முடியுமா..?? சித்த வைத்தியத்தால் முடியும்..!! எப்படி தெரியுமா..??

பாம்பு கடித்து 5 மணி நேரம் ஆனால் அவர் உடம்பில் உயிர் இருக்குமா..?? அவர் மீண்டும் உயிர் பெற முடியுமா..?? சித்த வைத்தியத்தால் முடியும்..!! எப்படி தெரியுமா..??

பாம்பு கடித்து 5 மணி நேரம் ஆனால் அவர் உடம்பில் உயிர் இருக்குமா? அவர் மீண்டும் உயிர் பெற முடியுமா? சித்த வைத்தியத்தால் முடியும்.. பாம்பு கடித்த ஒருவரை நீங்கள் டாக்டரிடம் சென்று காட்டும் போது அவர் இறந்து விட்டார் என்று சொல்லி விட்டால் நீங்கள் பயப்பட தேவை

ஆரோக்கியம்
மனிதனின் ஆயுட்காலம் அதிகமாக இதை மட்டும் சாப்பிடுங்க போதும்..!!

மனிதனின் ஆயுட்காலம் அதிகமாக இதை மட்டும் சாப்பிடுங்க போதும்..!!

ஒவ்வொரு மனிதனும் உலகத்தில் கழிக்கும் தன் வாழ்நாட்களை ஆரோக்கியமான நாட்களாக கழிக்கவே விரும்புகிறான். அவ்வாறு ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நல்ல உடற்பயிற்சியும், ஆரோக்கியமான உணவுகளும் அவசியம். குறிப்பாக காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகள் போன்ற உணவுகள் மனிதனுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகின்றன. பாதாம் பால்... பாதாம் பால்

ஆரோக்கியம்
சர்க்கரையை கட்டுப்படுத்த இந்த கசாயம் குடிங்க..!!

சர்க்கரையை கட்டுப்படுத்த இந்த கசாயம் குடிங்க..!!

  இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த, சர்க்கரையை கட்டுப்படுத்த வெற்றிலை கசாயம் உதவும் என சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். வெற்றிலை, இஞ்சி, மிளகு, சீரகம், சுக்கு, ஏலக்காய், பட்டை, நாட்டுச்சர்க்கரை இவை அனைத்தையும் 10 முதல் 15 நிமிடம் நன்கு கொதிக்க விடவும். கொதி வந்து நல்ல மணம் வந்ததும்

ஆரோக்கியம்
தலைபாரம் மற்றும் கண் எரிச்சலுக்கு உப்பு வைத்தியம்..!!

தலைபாரம் மற்றும் கண் எரிச்சலுக்கு உப்பு வைத்தியம்..!!

  இது தலைவலி, கண் எரிச்சல் மற்றும் தலைபாரத்திற்கு உடனடி தீர்வை தரும். தேவையான பொருட்கள்: * உப்பு: ஒரு சிட்டிகை * தண்ணீர்: 1 கிளாஸ் செய்முறை: * ஒரு சிட்டிகை உப்பை எடுத்து உங்கள் நாக்கிற்கு அடியில் வைத்துக் கொள்ளவும். * அதன் பிறகு, ஒரு

ஆரோக்கியம்
பார்வை மங்குதா..?? உங்கள் கண்கள் பேசும் ரகசியங்கள்..!! மறக்காம படிங்க..!!

பார்வை மங்குதா..?? உங்கள் கண்கள் பேசும் ரகசியங்கள்..!! மறக்காம படிங்க..!!

  ​தொலைவில் உள்ளவையோ அல்லது அருகில் உள்ளவையோ தெளிவாகத் தெரியாத நிலை. ​கண்களைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்தும்போது (படிப்பது, கணினி பார்ப்பது) ஏற்படும் தலைவலி. ​எதையாவது தெளிவாகப் பார்க்க கண்களைச் சுருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுதல். படிக்கும்போது சிரமமாக இருப்பது மற்றும் கண்கள் விரைவில் டயர்ட் ஆவது. ​ஒரு பொருள்

ஆரோக்கியம்
பேரீச்சம்பழம் சாப்பிடுவதால் இப்படியொரு நன்மையா..??

பேரீச்சம்பழம் சாப்பிடுவதால் இப்படியொரு நன்மையா..??

  பேரீச்சம்பழத்தில் உள்ள நார்ச்சத்து ரத்து குளுக்கோஸ் அளவு திடீரென அதிகரிப்பதை தடுக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்...... இதில் வைட்டமின் பி6 உள்ளதால் இது குளிர்கால நோய்களை திறம்பட எதிர்த்துப் போராட உடலுக்கு உதவுமாம். மேலும்... பேரீச்சம்பழத்தில் உள்ள கால்சியம், மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய தாதுக்கள், எலும்புகளை வலுவாக்க

ஆரோக்கியம்
சத்து நிறைந்த ஆப்ரிகாட் பழங்களின் மருத்துவக் குணங்கள்..!!

சத்து நிறைந்த ஆப்ரிகாட் பழங்களின் மருத்துவக் குணங்கள்..!!

  பொன்னிறமான மேல்தோலையும், ஒருவிதமான புளிப்பு சுவையும் உடைய ஆப்ரிகாட் பழங்கள் எண்ணற்ற சத்துக்களை கொண்டுள்ளன. இது புருனஸ் ஆர்மெனியேகா என்ற தாவரவியல் பெயர் கொண்ட ரோசேசியே குடும்பத்தைச் சார்ந்த இந்த சிறிய மரங்களின் நன்கு பழுத்த ஆரஞ்சு நிற பழங்களே மருத்துவத்தில் பயன்படுகின்றன. பித்தப்பையில் உள்ள கற்களைப்

ஆரோக்கியம்
வெப்பம் தணிக்கும் வெந்தயக்கீரை..!!

வெப்பம் தணிக்கும் வெந்தயக்கீரை..!!

  வெந்தயம், கீரை வகையைச் சேர்ந்தது. காஷ்மீர், பஞ்சாப், தமிழ்நாடு, மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் அதிகமாகப் பயிரிடப்படுகிறது. வெந்தயக்கீரை, வெந்தயம் இரண்டுமே மருத்துவப் பலன்கள்கொண்டவை. அனைவருமே வீட்டில் சிறு தொட்டியில் வெந்தயக்கீரையைப் வளர்த்துப் பயன்படுத்தலாம். வயிறு உப்புசம், மாந்தம், வாயுத்தொல்லை, இருமல், சுவையின்மை பிரச்னைகளைச் சரிசெய்யும். வெந்தயக்கீரையைச் சமைத்துச்

ஆரோக்கியம்
தைராய்டு வியாதிக்கு இனி மருந்து மாத்திரை தேவையில்லை.. இதை சாப்பிட்டாலே போதும்..!!

தைராய்டு வியாதிக்கு இனி மருந்து மாத்திரை தேவையில்லை.. இதை சாப்பிட்டாலே போதும்..!!

#தேங்காய்_பூ தேங்காய் பூ என்பது முற்றிய தேங்காயில் உண்டாகும் கருவளர்ச்சியே ஆகும். தேங்காய்பூவில், தேங்காய் மற்றும் இள நீரில் இருப்பதை இருப்பதை விட அதிக சத்துக்கள் இருக்கிறது. இளநீரில் இருக்கும் சதைப் பற்றினைப் போல ருசி இருக்கும். அதன் நன்மைகளைப் பற்றி தெரிந்தால் தேங்காய் பூவை தேடி கண்டுபிடித்து

ஆரோக்கியம்
இரவலாக கேட்க கூடாத பொருட்கள்..!!

இரவலாக கேட்க கூடாத பொருட்கள்..!!

  நம்முடைய முன்னோர்கள் மற்றும் சாஸ்திரங்களின்படி, சில குறிப்பிட்ட பொருட்களை மற்றவர்களிடம் இருந்து கடனாகவோ அல்லது இரவலாகவோ வாங்கக்கூடாது என்று சொல்லப்பட்டுள்ளது. இதற்குப் பின்னால் ஆன்மீக மற்றும் அறிவியல் ரீதியான காரணங்கள் உள்ளன. ​யாரிடமும் இரவல் கேட்கக்கூடாத முக்கியமான பொருட்கள் இதோ: ​1. உடுத்தும் ஆடைகள் ​மற்றவர்கள் பயன்படுத்திய