1. Home
  2. இந்தியா

Category: இந்தியா

இந்தியா
சீன ஆயுதங்களின் சிறப்பு: பாகிஸ்தான் ராணுவத்துக்கு இந்தியா பதிலடி..!!

சீன ஆயுதங்களின் சிறப்பு: பாகிஸ்தான் ராணுவத்துக்கு இந்தியா பதிலடி..!!

கடந்த மே மாதம் இந்தியா-பாகிஸ்தான் மோதலில் சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் கூறியுள்ளது. இந்திய விமானப்படைத் தளபதி ஏ.பி. சிங் இதற்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறும்போது, “உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்திய ஆயுதங்கள் பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு அமைப்புகளை தகர்த்து, 8 முதல் 10

இந்தியா
ரஷ்ய அதிபர் புதின் டிசம்பரில் இந்தியா வருகை..!!

ரஷ்ய அதிபர் புதின் டிசம்பரில் இந்தியா வருகை..!!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், டிசம்பர் முதல் வாரத்தில் இந்தியாவுக்கு வருகை தரவுள்ளார். இந்த ஆண்டிறுதி உச்சிமாநாட்டில், வணிகம், ராணுவ பாதுகாப்பு, தொழில்நுட்ப ஒத்துழைப்பு, சுகாதாரம், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், மனிதாபிமான விவகாரங்கள் குறித்து இருதரப்பிலும் விவாதிக்கப்படும். அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு மத்தியிலும், ரஷ்யாவுடனான எண்ணெய் வர்த்தகத்தை இந்தியா தொடர்ந்து

இந்தியா
மருமகளிடம் அத்துமீறிய மாமனார்..!! பகீர் பின்னணி..!! போலீஸ் விசாரணை..!!

மருமகளிடம் அத்துமீறிய மாமனார்..!! பகீர் பின்னணி..!! போலீஸ் விசாரணை..!!

உத்தரப் பிரதேசம்: இளம்பெண் ஒருவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. முதலிரவிலேயே கணவருக்கு உடல் ரீதியான பிரச்னை இருப்பதையும், அவரால் உறவில் ஈடுபட முடியாது என்பதையும் அவர் அறிந்தார். இதுகுறித்து மாமியார், மாமனாரிடம் கூறியிருக்கிறார். இதை சாதகமாக பயன்படுத்திய மாமனார் மருமகளிடம் அத்துமீறியுள்ளார். இதனால் வெறுத்து போன அப்பெண் போலீஸ்

இந்தியா
சிறையில் கேக் கட்டிங்.. பிறந்தநாள் கொண்டாடிய ரவுடி..!!

சிறையில் கேக் கட்டிங்.. பிறந்தநாள் கொண்டாடிய ரவுடி..!!

கர்நாடக: பெங்களூருவில் உள்ள அக்ரஹாரா சிறையில் கொலை குற்றவாளி சீனிவாஸ் என்பவர் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். மேலும் அவர் ஆப்பிள் மாலை அணிந்தபடி நண்பர்களுடன் வீடியோ காலில் பேசிய காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இச்சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்

இந்தியா
மருத்துவ மாணவி பலாத்காரம்.. நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டல்..!! போலீஸ் விசாரணை..!!

மருத்துவ மாணவி பலாத்காரம்.. நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டல்..!! போலீஸ் விசாரணை..!!

டெல்லியின் ஆதர்ஷ் நகரில் 18 வயது மருத்துவக்கல்லூரி மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செப்., 9ஆம் தேதி அமன்பிரீத் (20) என்ற இளைஞரால் போதைப்பொருள் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும், நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டியதாகவும் மாணவி புகார் அளித்துள்ளார். தனது ஆசைக்கு இணங்கவில்லை

இந்தியா
சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த 6 பேர் கொண்ட கும்பல்..!! போலீஸ் விசாரணை..!!

சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த 6 பேர் கொண்ட கும்பல்..!! போலீஸ் விசாரணை..!!

பீகார் தலைநகர் பாட்னாவில், மேற்குவங்கத்திலிருந்து துர்கா பூஜை நிகழ்ச்சியில் நடனமாடுவதற்கு அழைக்கப்பட்ட சிறுமியை 6 இளைஞர்கள் கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். இது தொடர்பாக அசோக் குமார், தீரஜ் குமார், ஆர்யன், பிரின்ஸ், பூஷன் குமார் மற்றும் சிந்து குமார் ஆகியோருடன் பிரியா விஸ்வாஸ் என்ற பெண்ணையும் போலீசார் கைது

இந்தியா
மனைவி கண் எதிரில் கள்ளக்காதலியுடன் ஜாலி.. கொலை..!! போலீஸ் விசாரணை..!!

மனைவி கண் எதிரில் கள்ளக்காதலியுடன் ஜாலி.. கொலை..!! போலீஸ் விசாரணை..!!

கேரளா: சாம் ஜார்ஜ் (59) என்பவருக்கும் அவர் மனைவி ஜெசி (50)-க்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் விவாகரத்து கோரி கோர்ட்டை நாடினர். வழக்கு நிலுவையில் இருந்ததால் ஒரே வீட்டின் மேல்தளம் மற்றும் தரைதளத்தில் இருவரும் வசித்தனர். வெளிநாட்டு பெண்ணுடன் கள்ளக்காதலில் இருந்த சாம் அவரை வீட்டுக்கு அழைத்து

இந்தியா
உடலுறவுக்கு மறுத்த மனைவியை வெட்டிக் கொன்ற கணவன்..!! போலீஸ் விசாரணை..!!

உடலுறவுக்கு மறுத்த மனைவியை வெட்டிக் கொன்ற கணவன்..!! போலீஸ் விசாரணை..!!

கர்நாடகா: சூரபுரா நகரின் டோனிகேரா பேராங்கே பகுதியில் மனைவி மாரெம்மா (35) உடலுறவுக்கு மறுத்ததற்காக அவரை கணவர் சங்கப்பா (40) கோடரியால் வெட்டிக் கொன்றுள்ளார். நேற்று (அக்.05) இரவு கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட சண்டையின் போது இந்த சம்பவம் நடந்தது. ஒரு வருடமாக வேறு ஊரில்

இந்தியா
கணவர் வீட்டில் அலங்கோலமாக இறந்துகிடந்த 26 வயது இளம்பெண்..!! போலீஸ் விசாரணை..!!

கணவர் வீட்டில் அலங்கோலமாக இறந்துகிடந்த 26 வயது இளம்பெண்..!! போலீஸ் விசாரணை..!!

உத்தரப் பிரதேசம்: சுனில் - அதிதீ தம்பதிக்கு 2 ஆண்டுகளுக்கு முன் திருமணமான நிலையில் நேற்று (அக்.05) அதிதீ, கணவர் வீட்டில் அலங்கோலமான நிலையில் இறந்து கிடந்தார். சடலத்தை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையில் வரதட்சணை கொடுமையால் சுனில் குடும்பத்தார் தனது மகளை

இந்தியா
கோல்ட்ரிப் மருந்தில் விஷ ரசாயனம்..!! மருந்து கம்பெனி உரிமம் ரத்து..!!

கோல்ட்ரிப் மருந்தில் விஷ ரசாயனம்..!! மருந்து கம்பெனி உரிமம் ரத்து..!!

செப்டம்பர் மாத இறுதியில் மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் 1 முதல் 7 வயது வரையிலான 15க்கும் மேற்பட்ட குழந்தைகள் சிறுநீரக செயலிழப்பால் உயிரிழந்தனர். அவர்கள் இருமல் நோய்க்கு 'கோல்ட்ரிப்' மருந்தை உட்கொண்டது தெரியவந்தது. இந்த மருந்து காஞ்சீபுரம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஸ்ரீசென் பார்மா கம்பெனியில் தயாரிக்கப்பட்டது. அதில் உயிர்கொல்லி