1. Home
  2. இந்தியா

Category: இந்தியா

இந்தியா
குல்காமில் வெளிமாநில தொழிலாளர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு: 2 பேர் உயிரிழப்பு..!!

குல்காமில் வெளிமாநில தொழிலாளர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு: 2 பேர் உயிரிழப்பு..!!

  ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டம் கேலம் பகுதியில் உள்ள செங்கல் சூளையில் பணியாற்றி வந்த வெளிமாநில தொழிலாளர்கள் மீது பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டு தப்பிச் சென்றனர். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த இரு தொழிலாளர்கள், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவம் குறித்து தகவல்

ஆன்மிகம்
கனமழை எச்சரிக்கை: சபரிமலை பயணத்தை மறுபரிசீலனை செய்ய பக்தர்களுக்கு அறிவுரை..!!

கனமழை எச்சரிக்கை: சபரிமலை பயணத்தை மறுபரிசீலனை செய்ய பக்தர்களுக்கு அறிவுரை..!!

கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, சபரிமலைக்கு வர திட்டமிட்டுள்ள அய்யப்ப பக்தர்கள் தங்களது பயணத்தை மறுபரிசீலனை செய்யுமாறு திருவிதாங்கூர் தேவசம் போர்டு கேட்டுக்கொண்டுள்ளது. ஆகஸ்ட் 3-ந்தேதி நடைபெற உள்ள நிரபுத்ரி விழாவிற்காக ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு வர திட்டமிட்டுள்ள நிலையில், கேரளாவில் பல பகுதிகளுக்கு ரெட்

இந்தியா
ஆகஸ்ட் 1 முதல் அமலான புதிய விதிகள்.. பொதுமக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய மாற்றங்கள்..!!

ஆகஸ்ட் 1 முதல் அமலான புதிய விதிகள்.. பொதுமக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய மாற்றங்கள்..!!

ஆகஸ்ட் 1, 2026 முதல் நாடு முழுவதும் பல முக்கிய நிதி மற்றும் நிர்வாக மாற்றங்கள் அமலுக்கு வந்துள்ளன. ரயில்வே தட்கல் டிக்கெட் முன்பதிவு விதிகள், வருமான வரி அறிக்கை (ITR) தாக்கல் தொடர்பான நடைமுறைகள், கடன் அட்டை விதிமுறைகள், நிலையான வைப்பு (FD) வட்டி விகிதங்கள், எல்பிஜி

இந்தியா
4 மாடி கட்டிடம் இடிந்து கோர விபத்து.. பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு..!!

4 மாடி கட்டிடம் இடிந்து கோர விபத்து.. பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு..!!

மகாராஷ்டிர மாநிலத்தின் தானே மாவட்டத்தில் உள்ள பிவண்டி பகுதியில் நிகழ்ந்த கட்டிட விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 'கோஹினூர்' என்ற பெயருடைய நான்கு மாடி குடியிருப்பு கட்டிடம் திடீரென இடிந்து விழுந்ததில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளதுடன்,

இந்தியா
வரதட்சணை விவகாரம் விபரீதம்.. மகளை தாக்கிய தந்தை கைது..!!

வரதட்சணை விவகாரம் விபரீதம்.. மகளை தாக்கிய தந்தை கைது..!!

    கர்நாடக மாநிலம் பெங்களூரில், வரதட்சணை தொடர்பாக ஏற்பட்ட குடும்பத் தகராறு அதிர்ச்சி சம்பவமாக மாறியுள்ளது. வருங்கால மருமகனிடம் ரூ.40 லட்சம் வரதட்சணை கோரியதை தனது மகள் துர்கா எதிர்த்ததாக கூறப்படுகிறது.   இதையடுத்து, கல்லூரி வளாகத்தில் ஏற்பட்ட மோதலின் போது தந்தை நாகேந்திரா மகளை தாக்கியதாக

இந்தியா
உயிரை பணயம் வைத்து பக்தரை காப்பாற்றிய SDRF வீரர்.. குவியும் பாராட்டுகள்..!!

உயிரை பணயம் வைத்து பக்தரை காப்பாற்றிய SDRF வீரர்.. குவியும் பாராட்டுகள்..!!

    உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த சிவனடியார் ஒருவர், ஹரித்வாரில் உள்ள காங்க்ரா காட் பகுதியில் கங்கை ஆற்றில் புனித நீராடிக் கொண்டிருந்தபோது, திடீரென ஏற்பட்ட வேகமான நீரோட்டத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டார். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மாநில பேரிடர் மீட்புப் படை

இந்தியா
23 ஆண்டுகளுக்கு பிறகு மீட்கப்பட்ட மகன்: பஞ்சாபில் கொத்தடிமையாக சிக்கியவரை போராடி மீட்ட தாய்..!!

23 ஆண்டுகளுக்கு பிறகு மீட்கப்பட்ட மகன்: பஞ்சாபில் கொத்தடிமையாக சிக்கியவரை போராடி மீட்ட தாய்..!!

  கோவையில் இருந்து 16 வயதில் வீட்டை விட்டு வெளியேறிய மகனை, 23 ஆண்டுகள் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு அவரது தாய் மீட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறிய அந்த சிறுவன், பஞ்சாப் மாநிலத்தில் கொத்தடிமை தொழிலாளியாக சிக்கியதாக கூறப்படுகிறது. பல ஆண்டுகளாக தனது

இந்தியா
குருகிராமில் அதிர்ச்சி சம்பவம்: காதல் வலை, மிரட்டல், போலி வழக்குகள் என பெண் மீது பல குற்றச்சாட்டுகள்..!!

குருகிராமில் அதிர்ச்சி சம்பவம்: காதல் வலை, மிரட்டல், போலி வழக்குகள் என பெண் மீது பல குற்றச்சாட்டுகள்..!!

ஹரியானா மாநிலம் குருகிராமத்தில் தொழிலதிபர்களை குறிவைத்து மோசடி செய்ததாக குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள வர்ஷா என்ற பெண் தொடர்பான பல்வேறு தகவல்கள் காவல்துறை விசாரணையில் வெளியாகி வருகின்றன. மோசடி மற்றும் நில ஆக்கிரமிப்பு புகார்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ள வர்ஷா மீது, அவரது கணவர்கள் உள்ளிட்ட பலர் பல்வேறு தீவிரமான

இந்தியா
உத்தரப் பிரதேசத்தில் சோகம்: குடும்பத் தகராறால் மன உளைச்சலில் இருந்த 27 வயது இளைஞர் தற்கொலை..!!

உத்தரப் பிரதேசத்தில் சோகம்: குடும்பத் தகராறால் மன உளைச்சலில் இருந்த 27 வயது இளைஞர் தற்கொலை..!!

  உத்தரப் பிரதேச மாநிலம் ஆனந்தநகர் பகுதியில் குடும்பப் பிரச்சினை மற்றும் மனைவியுடனான தொடர் தகராறு காரணமாக 27 வயது இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் அணில் குமார் யாதவின் மகன் வினய் யாதவ் (27) என அடையாளம்

இந்தியா
கர்நாடகாவில் மாணவர்களிடையே ஹெச்.ஐ.வி பாதிப்பு குறித்து அதிர்ச்சி தகவல்: விழிப்புணர்வு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த கோரிக்கை..!!

கர்நாடகாவில் மாணவர்களிடையே ஹெச்.ஐ.வி பாதிப்பு குறித்து அதிர்ச்சி தகவல்: விழிப்புணர்வு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த கோரிக்கை..!!

  கர்நாடக மாநிலத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே ஹெச்.ஐ.வி பாதிப்பு தொடர்பாக வெளியாகியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆயிரக்கணக்கான மாணவர்கள் இந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்கள், மாணவர்களின் உடல்நலம் மற்றும் எதிர்காலம் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளன. மாணவர்கள் கல்வி கற்று தங்களது எதிர்காலத்தை