1. Home
  2. இந்தியா

Category: இந்தியா

இந்தியா
தந்தை இறந்த துக்கம் தாளாமல் 22 வயது மகள் தற்கொலை..!! சோகத்தில் உறவினர்கள்..!!

தந்தை இறந்த துக்கம் தாளாமல் 22 வயது மகள் தற்கொலை..!! சோகத்தில் உறவினர்கள்..!!

கர்நாடகா: சுவர்ணா (22) என்ற இளம்பெண் கல்லூரியில் படித்து வந்தார். தனது தந்தையின் மீது சுவர்ணா அளவுக்கு அதிகமாக பாசம் வைத்திருந்த நிலையில் அவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்டார். தந்தை மறைவால் மன அழுத்தத்திற்கு ஆளான சுவர்ணா போதைக்கு அடிமையானார். இந்நிலையில் அப்பா

இந்தியா
பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை.. இளைஞர் கைது..!! போலீஸ் விசாரணை..!!

பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை.. இளைஞர் கைது..!! போலீஸ் விசாரணை..!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு பள்ளியில் 7 வயது மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையில், இளைஞர் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து மேலும்

இந்தியா
அந்தரங்க உறுப்பில் தாக்கி கணவர் கொலை..!! கள்ளக்காதலுக்காக மனைவி வெறிச்செயல்..!!

அந்தரங்க உறுப்பில் தாக்கி கணவர் கொலை..!! கள்ளக்காதலுக்காக மனைவி வெறிச்செயல்..!!

ஹரியானா மாநிலம் கைத்தல் பகுதியில் அஞ்சலி என்ற பெண், தனது கள்ளக்காதலன் கிருஷ்ணாவுடன் சேர்ந்து, கணவர் தீபக்கை அறைக்குள் பூட்டி கொடூரமாக தாக்கி உள்ளார். இதில் தீபக்கின் அந்தரங்க உறுப்புகளில் பலத்த காயம் ஏற்பட்டதால் அவர் உயிரிழந்தார். ஒன்றாக வாழ வேண்டும் என்ற ஆசையில் இந்த கொலையை செய்ததாக

இந்தியா
தீபாவளிக்கு சிறப்பு ரயில்கள்: தென்னக ரயில்வே அறிவிப்பு..!!

தீபாவளிக்கு சிறப்பு ரயில்கள்: தென்னக ரயில்வே அறிவிப்பு..!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தென்னக ரயில்வே தூத்துக்குடி மற்றும் பெங்களூரு இடையே சிறப்பு ரயில்களை இயக்கவுள்ளது. அக்.17, 21 ஆகிய தேதிகளில் பெங்களூரிலிருந்து இரவு 10 மணிக்கு புறப்படும் ரயில் (வண்டி எண்: 06297), மறுநாள் காலை 11 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும். மறுமார்க்கத்தில், அக்.18, 22 ஆகிய

இந்தியா
இருமல் மருந்தில் நச்சுப்பொருள்.. இந்திய மருத்துவ சங்கம் தகவல்..!!

இருமல் மருந்தில் நச்சுப்பொருள்.. இந்திய மருத்துவ சங்கம் தகவல்..!!

மத்தியப்பிரதேசத்தில் இருமல் மருந்து உட்கொண்ட 22 குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தில் இந்திய மருத்துவ சங்கம் விளக்கம் அளித்துள்ளது. இந்த மருந்தில் டைஎத்திலீன் கிளைக்கால் (டிஇஜி) என்ற நச்சுப்பொருள் அதிக அளவில் கலக்கப்பட்டதே காரணம் என மாநிலத் தலைவர் பி.செங்குட்டுவன் தெரிவித்தார். டிஇஜி பொருள் ஐஸ் கட்டி, அழகுசாதனப் பொருட்கள்,

இந்தியா
சிறுமியை மாறி மாறி கூட்டு பலாத்காரம் செய்த 4 பேர் கும்பல்..!! போலீஸ் விசாரணை..!!

சிறுமியை மாறி மாறி கூட்டு பலாத்காரம் செய்த 4 பேர் கும்பல்..!! போலீஸ் விசாரணை..!!

உத்தரப்பிரதேசம்: லக்னோவில் உள்ள ஹரோனியில், தோட்டத்தில் வைத்து மைனர் சிறுமி கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டார். சிறுமி தனது தோழியுடன் சென்றபோது, விஷால், சோட்டு, பாபு, லலித் என்ற இளைஞர்கள் தோழியை அடித்து விரட்டிவிட்டு, சிறுமியின் ஆடையை கிழித்தெறிந்து சீரழித்துள்ளனர். சிறுமி கெஞ்சியும் அவர்கள் கேட்கவில்லை என்றும், எதிர்த்தபோது தாக்கியதாகவும்,

இந்தியா
ஆதார் அப்டேட் செய்வதற்கான கட்டணம் உயர்வு..!! தெரிந்து கொள்ளுங்கள்..!!

ஆதார் அப்டேட் செய்வதற்கான கட்டணம் உயர்வு..!! தெரிந்து கொள்ளுங்கள்..!!

ஆதார் ஆணையம் (UIDAI) ஆதார் அட்டை திருத்தங்களுக்கான கட்டணங்களை உயர்த்தியுள்ளது, இது அக்டோபர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. பெயர், முகவரி போன்ற விவரங்கள் மற்றும் பயோமெட்ரிக் தரவுகளைப் புதுப்பிப்பதற்கான கட்டணம் உயர்ந்துள்ளது. இந்த புதிய கட்டணங்கள் செப்டம்பர் 30, 2028 வரை நடைமுறையில் இருக்கும். கைரேகை,

இந்தியா
திருமணமான முன்னாள் காதலியின் கழுத்தை அறுத்து கொன்ற இளைஞர்..!! போலீஸ் விசாரணை..!!

திருமணமான முன்னாள் காதலியின் கழுத்தை அறுத்து கொன்ற இளைஞர்..!! போலீஸ் விசாரணை..!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில், தனது முன்னாள் காதலியை, இளைஞர் ஒருவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கௌசாம்பி மாவட்டத்தைச் சேர்ந்த பல்பீர் படேல் என்ற இளைஞரும், அஞ்சலி (23) என்ற இளம்பெண்ணும் காதலித்தாக கூறப்படுகிறது. இந்நிலையில், அப்பெண் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வேறு ஒருவரை திருமணம்

இந்தியா
பெண்ணின் சடலத்தை பலாத்காரம் செய்த இளைஞர்..!! வைரலாகும் வீடியோ..!!

பெண்ணின் சடலத்தை பலாத்காரம் செய்த இளைஞர்..!! வைரலாகும் வீடியோ..!!

மத்தியப் பிரதேசத்தின் புர்ஹான்பூரில் இளைஞர் ஒருவர் மருத்துவமனையில் இருந்த பெண்ணின் சடலத்துடன் உடலுறவு கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு காக்னர் சுகாதார மையத்தில் பதிவான சிசிடிவி காட்சிகள் சமீபத்தில் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. அதில், உடற்கூராய்வுக்காக வைக்கப்பட்டிருந்த ஒரு பெண்ணின் உடலை நிலேஷ் பிலால் (25)

இந்தியா
தங்கையை பலாத்காரம் செய்த கொடூர அண்ணன்..!!

தங்கையை பலாத்காரம் செய்த கொடூர அண்ணன்..!!

ஆந்திர பிரதேச மாநிலத்தில், தங்கையை அண்ணன் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அன்னமய்யா மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமியின் தந்தை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். குடும்ப சூழல் காரணமாக சிறுமியின் தாயார், வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், வீட்டில் தனியாக இருந்த சிறுமியை, அவரது உறக்கார