இளைஞர்களின் கடன் சுமை அதிகரிப்பு! RBI எச்சரிக்கை!
இந்தியாவில் இளம் தலைமுறையினர் கிரெடிட் கார்டு மற்றும் தனிநபர் கடன்களை அதிகளவில் பயன்படுத்தி, வருமானத்தை விட அதிகமான கடன் சுமையில் சிக்கிக் கொள்ளும் நிலை குறித்து RBI கவலை தெரிவித்துள்ளது. பைசாபசார் மற்றும் டிரான்ஸ்யூனியன் சிபில் ஆய்வுகளின்படி, இந்தியாவில் கிரெடிட் கார்டு நிலுவைத்தொகை ரூ.3.1 லட்சம்




