1. Home
  2. இந்தியா

Category: இந்தியா

இந்தியா
மனைவியை கொன்றுவிட்டு கணவர் தற்கொலை..!! காவல்துறை விசாரணை..!!

மனைவியை கொன்றுவிட்டு கணவர் தற்கொலை..!! காவல்துறை விசாரணை..!!

திருவனந்தபுரத்தில், சிறுநீரக பாதிப்பால் அவதிப்பட்டு வந்த மனைவியை மின்வயரால் கழுத்தை இறுக்கி கொன்று விட்டு கணவர் தற்கொலை செய்துகொண்டார். பாசுரன் ஆசாரியின் (73) மனைவி ஜெயந்தி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சடலமாக கிடந்துள்ளார். இதனிடையே பாசுரன் 5-வது மாடியில் இருந்து குதித்து நேற்று (அக்.,

இந்தியா
சேலை வாங்கித் தராததால் மனைவி தற்கொலை..!! தீவிர விசாரணையில் காவல்துறை..!!

சேலை வாங்கித் தராததால் மனைவி தற்கொலை..!! தீவிர விசாரணையில் காவல்துறை..!!

உத்தரப்பிரதேசம்: ஷாஜஹான்பூரில், கணவர் சேலை வாங்கித் தராததால் ஏற்பட்ட தகராறில், மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தர்மபால், பாப்லி (25) தம்பதிக்கு கடந்த 10 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. இந்த நிலையில், நேற்று முன்தினம், கணவர் வேலைக்குச் சென்ற பிறகு, பாப்லி வீட்டிற்குள் தூக்கிட்டார். குடும்பத்தினர்

இந்தியா
8 தவளைகளை உயிருடன் விழுங்கிய மூதாட்டி..!! நடந்தது என்ன தெரியுமா..??

8 தவளைகளை உயிருடன் விழுங்கிய மூதாட்டி..!! நடந்தது என்ன தெரியுமா..??

8 தவளைகளை உயிருடன் விழுங்கிய மூதாட்டி சீனாவின் ஜெஜியாங் மாகாணம் ஹாங்சோ பகுதியை சேர்ந்த 82 வயதான ஜாங் என்ற பெண் முதுகுவலியால் அவதிபட்டு வந்தார். இதற்கு பல சிகிச்சைகள் மேற்கொண்டும் குணமாகவில்லை. இதற்கிடையே தவளைகளை உயிருடன் விழுங்கினால் முதுகுவலி குணமாகும் என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதை நம்பிய

இந்தியா
நீச்சல் குளத்தில் உயிரிழந்த சிறுவன்  7 பேர் அதிரடியாக கைது..!!

நீச்சல் குளத்தில் உயிரிழந்த சிறுவன்  7 பேர் அதிரடியாக கைது..!!

நீச்சல் குளத்தில் உயிரிழந்த சிறுவன்  7 பேர் அதிரடியாக கைது நுகேகொடையில் உள்ள ஒரு ஹோட்டலில் நீச்சல் குளத்தில் 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, குறித்த சிறுவன் படித்து வந்த பாலர் பாடசாலையின் உப அதிபர் உட்பட 7 பேரை மிரிஹான பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்தியா
மாணவியிடம் அத்துமீறிய பயிற்சியாளர்..!! உயிரைவிட்ட பரிதாபம்..!! போலீஸ் விசாரணை..!!

மாணவியிடம் அத்துமீறிய பயிற்சியாளர்..!! உயிரைவிட்ட பரிதாபம்..!! போலீஸ் விசாரணை..!!

தெலங்கானா: மவுலி (19) என்ற மாணவி கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார். அவர் படிக்கும் கல்லூரியில் கைப்பந்து விளையாட்டு பயிற்சியாளராக அம்பாஜி என்பவர் பணியாற்றி வந்தார். அவர் மவுலியை காதலிப்பதாக கூறி தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளார். அவரின் தொடர் அத்துமீறலால் மனமுடைந்த மவுலி தூக்குப் போட்டு

இந்தியா
சோகம்.. மாமனார், மாமியார் கொடுமை தாங்காமல் மருமகள் தற்கொலை..!!

சோகம்.. மாமனார், மாமியார் கொடுமை தாங்காமல் மருமகள் தற்கொலை..!!

மகாராஷ்டிரா: சந்தோஷ் - ராதா (22) தம்பதிக்கு இரட்டை குழந்தைகள் உள்ளனர். சமீப காலமாக வீடு கட்ட உன் தந்தையிடன் ரூ.2 லட்சம் பணம் வாங்கி வா என கூறி ராதாவின் மாமனார், மாமியார் அவரை கொடுமைப்படுத்தி வந்தனர். ஆனால் ஏழ்மையான சூழ்நிலை காரணமாக தந்தையால் பணம் தர

இந்தியா
2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி..!!

2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி..!!

கர்நாடகாவில் தீபாவளி பண்டிகையையொட்டி, பட்டாசு வெடிப்பதற்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து முதல்வர் சித்தராமையா அறிக்கை வெளியிட்டுள்ளார். மாநிலத்தில், பசுமை பட்டாசுகள் தவிர மற்ற அனைத்து பட்டாசுகளின் விற்பனைக்கும், வெடிப்பதற்கும் முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இரவு 8 மணி முதல் 10 மணி வரை என 2 மணி

இந்தியா
குறுக்கே வந்த நாய்..!! பிரபல பஞ்சாபி பாடகர் விபத்தில் மரணம்..!!

குறுக்கே வந்த நாய்..!! பிரபல பஞ்சாபி பாடகர் விபத்தில் மரணம்..!!

இமாச்சலப் பிரதேசத்தில் சாலை விபத்தில் காயமடைந்த பிரபல பஞ்சாபி பாடகர் ராஜ்வீர் ஜவாண்டா, 12 நாட்கள் வென்டிலேட்டரில் தொடர் சிகிச்சையில் இருந்த நிலையில், நேற்று அவரது உயிர் பிரிந்தது. 1300 சிசி பைக்கில் அவர் வேகமாக சென்று கொண்டிருந்த போது, திடீரென நாய் ஒன்று குறுக்கே பாய்ந்ததால் நிலை

இந்தியா
இந்தியப் பொருளாதார வளர்ச்சி உயர்வு..!! உலக வங்கி கணிப்பு மாற்றம்..!!

இந்தியப் பொருளாதார வளர்ச்சி உயர்வு..!! உலக வங்கி கணிப்பு மாற்றம்..!!

உலக வங்கி தனது கணிப்பை மாற்றி, நடப்பு நிதியாண்டில் (2025-26) இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.3 சதவீதத்திலிருந்து 6.5 சதவீதமாக உயரும் என தெரிவித்துள்ளது. உள்நாட்டு தேவை வளர்ச்சி, விவசாய உற்பத்தி, வலுவான நுகர்வோர் வளர்ச்சி, கிராமப்புற ஊதிய வளர்ச்சி ஆகியவை இதற்கு முக்கிய காரணங்களாக உலக வங்கி

இந்தியா
லாட்டரியில் ரூ. 25 கோடி பரிசை வென்ற நபர்..!!

லாட்டரியில் ரூ. 25 கோடி பரிசை வென்ற நபர்..!!

கேரளா: சரத் (38) என்பவருக்கு அபர்ணா என்ற மனைவியும், 6 மாத ஆண் குழந்தையும் உள்ளனர். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் சரத்துக்கு லாட்டரியில் மெகா பம்பர் பரிசாக ரூ.25 கோடி கிடைத்துள்ளது. பெரும் கோடீஸ்வரர் ஆகியுள்ள போதிலும் அமைதியான புன்னகையை சரத் வெளிப்படுத்துகிறார். அவர் கூறும்போது,