1. Home
  2. இந்தியா

Category: இந்தியா

இந்தியா
புதிய ரேஷன் கார்டு அப்டேட் அமலுக்கு வருகிறது..!! என்ன அப்டேட்ஸ்?..

புதிய ரேஷன் கார்டு அப்டேட் அமலுக்கு வருகிறது..!! என்ன அப்டேட்ஸ்?..

அக்.15 முதல் புதிய ரேஷன் கார்டு அப்டேட் அமலுக்கு வருகிறது. உணவு தானிய விநியோகத்தைச் சீரமைக்கும் புதிய நடவடிக்கையாக தகுதியான பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடிப் பணப் பரிமாற்றம் செய்யும் முறையை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. நியாய விலைக் கடைகளில் (FPS) இருந்து நேரடியாக உணவு தானியங்களைப் பெறுவதற்குப் பதிலாக,

இந்தியா
கள்ளக்காதலன் செய்த துரோகம்.. 38 வயது பெண் தற்கொலை..!! போலீஸ் விசாரணை..!!

கள்ளக்காதலன் செய்த துரோகம்.. 38 வயது பெண் தற்கொலை..!! போலீஸ் விசாரணை..!!

பெங்களூரு: யசோதா (38) என்ற திருமணமான பெண்ணுக்கு ஆடிட்டர் ஒருவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. இருவரும் ஹோட்டலில் அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருந்தனர். யசோதாவின் தோழியுடன் நட்பான ஆடிட்டர் அவருடனும் தகாத உறவில் இருந்தார். இதையறிந்த யசோதா ஆடிட்டர் தனது தோழியுடன் ஒன்றாக இருக்கும் நேரம் பார்த்து கையும் களவுமாக

இந்தியா
PM Kisan திட்டத்தில் தீபாவளி பரிசாக ரூ.2,000..!!

PM Kisan திட்டத்தில் தீபாவளி பரிசாக ரூ.2,000..!!

விவசாயிகளுக்கு, இந்திய அரசு பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதில் விவசாயிகள் வருடத்திற்கு மூன்று முறை தங்கள் வங்கிக் கணக்குகளில் நேரடியாக ரூ.2,000-ஐ பெறுகிறார்கள். இந்நிலையில் 21வது தவணையை தீபாவளிக்கு முன்னரே வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா
குழந்தைகள் உயிரிழப்பு.. இருமல் மருந்து நிறுவனத்திற்கு தடை..!!

குழந்தைகள் உயிரிழப்பு.. இருமல் மருந்து நிறுவனத்திற்கு தடை..!!

மத்தியப்பிரதேசத்தில் 1 முதல் 7 வயதுக்குட்பட்ட 6 குழந்தைகள் திடீர் சிறுநீரக செயலிழப்பால் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, காஞ்சிபுரத்தில் உள்ள ஸ்ரீசென் பார்மா நிறுவனத்தின் 'கோல்ட்ரிஃப்' இருமல் மருந்து சர்ச்சையில் சிக்கியுள்ளது. பெயிண்ட் தயாரிக்கப் பயன்படும் டைஎத்திலீன் கிளைகால் என்ற ரசாயனம் மருந்தில் கலந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதனால்,

இந்தியா
காதலியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு காதலன் தற்கொலை..!! போலீஸ் விசாரணை..!!

காதலியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு காதலன் தற்கொலை..!! போலீஸ் விசாரணை..!!

உத்தரப்பிரதேசத்தின் சந்தௌலியில் காதலிக்கு வேறு இடத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த காதலன் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். பழ வியாபாரியான சஞ்சய் என்பவர், தனது காதலி சபியா பானோவின் வீட்டிற்குள் நுழைந்து நேற்று துப்பாக்கியால் சுட்டுள்ளார். தொடர்ந்து தனக்குத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். காயமடைந்த சபியாவின் நிலைமை

இந்தியா
மசாஜ் சென்டரில் விபச்சாரம்..!! அழகிக்கு HIV தொற்று..!! போலீஸ் விசாரணை..!!

மசாஜ் சென்டரில் விபச்சாரம்..!! அழகிக்கு HIV தொற்று..!! போலீஸ் விசாரணை..!!

ராஜஸ்தானின் ஜோத்பூர் நகரின் சாஸ்திரி நகரில் அமைந்துள்ள மசாஜ் சென்டர்களில் விபச்சாரம் நடப்பது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. அங்கு நேற்று முன்தினம் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் உரிமையாளர்கள், 3 அழகிகளை பிடித்தனர். இந்த சோதனையில் பிடிபட்ட 3 வெளிநாட்டு அழகிகளில், ஒருவருக்கு எச்ஐவி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவல்

இந்தியா
மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!!

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 3% அகவிலைப்படி (DA) வழங்க மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது. திருத்தப்பட்ட அகவிலைப்படி ஜூலை 1 முதல் அமலுக்கு வரும். இந்த நடவடிக்கை கிட்டத்தட்ட ஒரு கோடி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நிவாரணம் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்தியா
இளம்பெண்ணை உயிரோடு எரித்த கணவர், மாமியார் மற்றும் மாமனார்..!!

இளம்பெண்ணை உயிரோடு எரித்த கணவர், மாமியார் மற்றும் மாமனார்..!!

பஞ்சாப்: மன்பிரீத் என்பவரை மணந்த இளம்பெண் காஜல் கணவர் குடும்பத்தாருடன் வசித்து வந்தார். சிறிய விஷயங்களுக்கு கூட குடும்பத்தினர் காஜலை துன்புறுத்தி வந்தனர். இதில் உச்சமாக நேற்று (அக்.01) மன்பிரீத் தனது பெற்றோருடன் சேர்ந்து காஜல் மீது பெட்ரோலை ஊற்றி தீவைத்தார். இதில் பலத்த காயமடைந்த காஜல் ஆபத்தான

இந்தியா
நர்சிங் மாணவி மர்ம மரணம்: தற்கொலை என முதற்கட்ட தகவல்..!! போலீஸ் விசாரணை..!!

நர்சிங் மாணவி மர்ம மரணம்: தற்கொலை என முதற்கட்ட தகவல்..!! போலீஸ் விசாரணை..!!

கேரளா: திருவனந்தபுரத்தில் உள்ள தனது வீட்டில் நர்சிங் மாணவி விருந்தா (20) என்பவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். வெங்கனூரைச் சேர்ந்த இவர், சாப்பிடும்போது மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது. மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தற்கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். அவரது மர்ம மரணம் குறித்து

இந்தியா
ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் இந்தியாவின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்..!!

ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் இந்தியாவின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்..!!

பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப் பிரதேசத்தில் 5 நாட்கள் நடைபெறும் சர்வதேச வர்த்தகக் கண்காட்சியை தொடங்கிவைத்தார். இதில் 2,400-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கின்றன. பிரதமர் பேசும் போது, ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் இந்தியாவின் வளர்ச்சிக்கும், மக்களின் சேமிப்புக்கும் வழிவகுக்கும் என்றும், சிப் முதல் கப்பல் வரை அனைத்தையும் இந்தியாவிலேயே தயாரிப்பதே