1. Home
  2. இந்தியா

Category: இந்தியா

இந்தியா
பீகாரில் அதிர்ச்சி சம்பவம்: உணவு தாமதமானதால் அண்ணி கொலை; தலையை மரத்தில் தொங்கவிட்ட நபர் கைது..!!

பீகாரில் அதிர்ச்சி சம்பவம்: உணவு தாமதமானதால் அண்ணி கொலை; தலையை மரத்தில் தொங்கவிட்ட நபர் கைது..!!

பீகார் மாநிலத்தில் உணவு பரிமாறுவதில் ஏற்பட்ட தாமதத்தால் ஆத்திரமடைந்த நபர் ஒருவர், தனது சகோதரரின் மனைவியை கோடாரியால் தாக்கி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகாரில் நடைபெற்ற இந்த கொடூர சம்பவத்தில், குமார் என்பவர் உணவு வழங்க தாமதமானதாக கூறி தனது சகோதரரின் மனைவியுடன் வாக்குவாதத்தில்

இந்தியா
மின் கட்டணத்தை குறைக்க வேண்டுமா?.. ‘பிரதான் மந்திரி சூர்யா கர் யோஜனா’ திட்டத்தில் மானியம் பெறலாம்..!!

மின் கட்டணத்தை குறைக்க வேண்டுமா?.. ‘பிரதான் மந்திரி சூர்யா கர் யோஜனா’ திட்டத்தில் மானியம் பெறலாம்..!!

    பொதுமக்கள் தங்களது வீடுகளின் மேற்கூரையில் சூரிய மின்சக்தி (Rooftop Solar) அமைப்புகளை நிறுவ ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு பிரதான் மந்திரி சூர்யா கர் யோஜனா திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் தகுதியான வீட்டு மின் நுகர்வோருக்கு சூரிய மின்சக்தி அமைப்புகளை நிறுவ

ஆன்மிகம்
சபரிமலை கலப்பட நெய் விவகாரம்.. முதற்கட்ட அறிக்கையில் அதிர்ச்சி தகவல்கள்..!!

சபரிமலை கலப்பட நெய் விவகாரம்.. முதற்கட்ட அறிக்கையில் அதிர்ச்சி தகவல்கள்..!!

    சபரிமலைக்கு 1.50 லட்சம் லிட்டருக்கும் அதிகமான கலப்பட நெய் விநியோகம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில், தேவசம் கண்காணிப்புப் பிரிவு தாக்கல் செய்துள்ள முதற்கட்ட அறிக்கை பல்வேறு அதிர்ச்சி தகவல்களை வெளிப்படுத்தியுள்ளது.   அந்த அறிக்கையின்படி, இந்த நெய் விநியோக ஒப்பந்தத்தில் 'மில்மா' மற்றும் தேவசம் வாரியத்தின்

இந்தியா
E20 பெட்ரோல் குறித்து முக்கிய விளக்கம்.. எஞ்சினுக்கு பாதிப்பு இல்லை என நிதின் கட்கரி உறுதி..!!

E20 பெட்ரோல் குறித்து முக்கிய விளக்கம்.. எஞ்சினுக்கு பாதிப்பு இல்லை என நிதின் கட்கரி உறுதி..!!

    20 சதவீத எத்தனால் (E20) கலந்த பெட்ரோலை பயன்படுத்துவதால் வாகனங்களின் எஞ்சின்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி மக்களவையில் விளக்கம் அளித்துள்ளார்.   அதே நேரத்தில், 2016-க்கு முன்பு தயாரிக்கப்பட்ட BS-III தரநிலையைச்

இந்தியா
வருமான வரி தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்.. தேவையான ஆவணங்களை உடனே தயாராக வைத்துக் கொள்ளுங்கள்..!!

வருமான வரி தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்.. தேவையான ஆவணங்களை உடனே தயாராக வைத்துக் கொள்ளுங்கள்..!!

    2025-26 நிதியாண்டுக்கான வருமான வரி (Income Tax Return - ITR) தாக்கல் செய்ய ஜூலை 31 கடைசி நாளாகும். இதுவரை சுமார் 4.7 கோடி பேர் தங்களது வருமான வரி கணக்கை தாக்கல் செய்துள்ளனர்.   கடைசி நாளில் அதிகளவில் விண்ணப்பங்கள் வரக்கூடும் என்பதால்,

இந்தியா
கர்நாடகாவில் இளம்பெண் கொலை.. கணவர் கைது, போலீஸ் தீவிர விசாரணை..!!

கர்நாடகாவில் இளம்பெண் கொலை.. கணவர் கைது, போலீஸ் தீவிர விசாரணை..!!

    கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டம் பிலகி தாலுகாவில், 23 வயதுடைய பாக்யஸ்ரீ என்ற இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   இந்த வழக்கில், அவரது கணவர் பிரவீன் கைது செய்யப்பட்டுள்ளார். மனைவியின் மீது சந்தேகம் காரணமாக இந்தக் குற்றச்சம்பவம் நடைபெற்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.  

இந்தியா
வாரணாசி பள்ளியில் அதிர்ச்சி: கழிவறை செல்ல அனுமதி மறுப்பு; 5 வயது சிறுவனுக்கு சூடு வைத்ததாக ஆசிரியர் மீது புகார்..!!

வாரணாசி பள்ளியில் அதிர்ச்சி: கழிவறை செல்ல அனுமதி மறுப்பு; 5 வயது சிறுவனுக்கு சூடு வைத்ததாக ஆசிரியர் மீது புகார்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பள்ளி ஒன்றில், 5 வயது மாணவனிடம் மனிதாபிமானமற்ற முறையில் நடந்துகொண்டதாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது சிறுவனின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின்படி, வகுப்பறையில் இருந்தபோது சிறுவன் கழிவறைக்குச் செல்ல அனுமதி

இந்தியா
வெல்லம் கொடுக்க முயன்றபோது விபரீதம்.. யானை தாக்கி ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு..!!

வெல்லம் கொடுக்க முயன்றபோது விபரீதம்.. யானை தாக்கி ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு..!!

    மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில், விழா ஊர்வலத்திற்காக அழைத்து வரப்பட்ட யானை தாக்கியதில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   ராஜ் நகர் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்காக யானையை அதன் பாகன் ஊர்வலமாக அழைத்துச் சென்றபோது, 49 வயதான ஆட்டோ ஓட்டுநர்

இந்தியா
மேம்பாலத்தில் கட்டுப்பாட்டை இழந்த லாரி.. மயிரிழையில் உயிர்தப்பிய வாகன ஓட்டிகள்..!!

மேம்பாலத்தில் கட்டுப்பாட்டை இழந்த லாரி.. மயிரிழையில் உயிர்தப்பிய வாகன ஓட்டிகள்..!!

    மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள முக்கிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் அதிவேகமாக சென்ற கனரக லாரி ஒன்று, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச்சுவரில் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தின்போது சாலையில் சென்ற பிற வாகனங்கள் அதிர்ஷ்டவசமாக மயிரிழையில் உயிர்தப்பின.   இந்த பரபரப்பான விபத்து அங்கிருந்த சிசிடிவி

இந்தியா
7 ஆண்டுகளாக நுரையீரலில் சிக்கியிருந்த பேனா மூடி… 10 வயது சிறுமிக்கு வெற்றிகரமான அறுவை சிகிச்சை..!!

7 ஆண்டுகளாக நுரையீரலில் சிக்கியிருந்த பேனா மூடி… 10 வயது சிறுமிக்கு வெற்றிகரமான அறுவை சிகிச்சை..!!

    மும்பையில் 10 வயது சிறுமியின் நுரையீரலில் கடந்த 7 ஆண்டுகளாக சிக்கியிருந்த பேனா மூடியை மருத்துவர்கள் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர். நீண்ட நாட்களாக மூச்சுத்திணறல் மற்றும் சுவாசப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்த சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது மேற்கொள்ளப்பட்ட விரிவான பரிசோதனையில், நுரையீரலுக்குள் பேனா