1. Home
  2. அரசியல்

Category: இந்தியா

அரசியல்
குடியரசு துணை தலைவர் பதவிக்கு சுதர்சன் ரெட்டி வேட்புமனு தாக்கல்..!!

குடியரசு துணை தலைவர் பதவிக்கு சுதர்சன் ரெட்டி வேட்புமனு தாக்கல்..!!

குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் ராஜினாமாவை தொடர்ந்து, அதற்கான தேர்தல் வரும் செப்டம்பர் 9-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்தியா கூட்டணி சார்பில் முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி, இன்று (ஆகஸ்ட் 20) தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இவரை எதிர்த்து, மகாராஷ்டிரா ஆளுநராக இருந்த

இந்தியா
கந்துவட்டி கொடுமை: மன உளைச்சல் காரணமாக ஆற்றில் குதித்து பெண் தற்கொலை..!!

கந்துவட்டி கொடுமை: மன உளைச்சல் காரணமாக ஆற்றில் குதித்து பெண் தற்கொலை..!!

கேரளா: எர்ணாகுளம் கொட்டுவாலியை சேர்ந்தவர் ஆஷா (46). இவர் பிந்து, பிரதீப் தம்பதியிடமிருந்து அதிக வட்டிக்கு ரூ.10 லட்சம் கடன் வாங்கியுள்ளார். கந்துவட்டி முறையில் ரூ.10 லட்சம் கடனுக்கு ரூ.20 லட்சம் வரை வசூல் செய்துள்ளனர். முழுமையாக அடைக்கப்படவில்லை என கூறி ஆஷாவுக்கு தொல்லை கொடுத்து இருவரும் நேற்று

அரசியல்
பெண் எம்.பி. சுல்தா தேவ்-ஐ பலாத்காரம் செய்து கொல்வேன்..!!

பெண் எம்.பி. சுல்தா தேவ்-ஐ பலாத்காரம் செய்து கொல்வேன்..!!

பிஜு ஜனதா தள பெண் எம்.பி. சுல்தா தேவ்-ஐ பலாத்காரம் செய்து கொல்வேன் என நபர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார். சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள சுல்தா, தனக்கு பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை மிரட்டல்கள் வந்ததாக குற்றம் சாட்டினார். அந்த நபர் அனுப்பிய மேசேஜ்களின் ஸ்கிரீன்ஷாட்களையும் பகிர்ந்துள்ளார். மிரட்டிய

இந்தியா
பந்தயம் கட்டி விளையாடுவது தண்டனைக்குறிய குற்றம்..!! மத்திய அமைச்சரவை..!!

பந்தயம் கட்டி விளையாடுவது தண்டனைக்குறிய குற்றம்..!! மத்திய அமைச்சரவை..!!

பந்தய செயலிகளை ஒழுங்குபடுத்துவதையும் சூதாட்டத்தை கடுமையாக கண்காணிப்பதையும் நோக்கமாகக் கொண்ட ஆன்லைன் கேமிங் மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதா ஆன்லைன் கேமிங் தளங்களை சட்ட கட்டமைப்பின் கீழ் கொண்டுவரவும், டிஜிட்டல் செயலிகள் மூலம் சூதாட்டத்திற்கு அபராதம் விதிக்கவும் முடிவு செய்துள்ளது. பந்தயம் கட்டுவது

இந்தியா
வீட்டின் மேல் பாறை விழுந்ததில் குழந்தை பலி..!! சோக சம்பவம்..!!

வீட்டின் மேல் பாறை விழுந்ததில் குழந்தை பலி..!! சோக சம்பவம்..!!

உத்தராகண்ட் மாநிலம் பிதோராகர் மாவட்டத்தில் பெய்த கனமழையால், பல இடங்களில் நிலச்சரிவு மற்றும் பாறை சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில், பெரிய பாறை ஒன்று இன்று (ஆகஸ்ட் 18) அதிகாலை உருண்டு வந்து, வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த குடும்பத்தினர் மீது விழுந்துள்ளது. இதில் ஒரு குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. மேலும்,

இந்தியா
பெற்றோரிடம் பாசம் காட்டினால் ஒரு லட்சம் ரூபாய் பரிசு – பாசமழை பொழிந்துள்ள அசாம் அரசு..!!

பெற்றோரிடம் பாசம் காட்டினால் ஒரு லட்சம் ரூபாய் பரிசு – பாசமழை பொழிந்துள்ள அசாம் அரசு..!!

பெற்றோரிடம் பாசம் காட்டினால் ஒரு லட்சம் ரூபாய் பரிசு அறிவித்து தன் பங்கிற்கு பாசமழை பொழிந்துள்ளது அசாம் அரசு. காலம் நவீனம் பெறப்பெற, பழமைகள் மறைந்து கொண்டே செல்கின்றன. குறிப்பாக, கூட்டுக்குடும்பம் என்ற நடைமுறை மறைந்து குடும்பத்திற்கு நால்வர் போதும் என்ற மனநிலை பெரும்பாலும் காணப்படுகிறது. அரும்பாடு பட்டு

இந்தியா
தாயை திருமணம் செய்து இரு குழந்தைகளை பெற்ற மகன்..!!

தாயை திருமணம் செய்து இரு குழந்தைகளை பெற்ற மகன்..!!

பெண் ஒருவர் தனக்கு பிறந்த ஆண் குழந்தையை பொருளாதார சிரமங்களால் ஒரு குடும்பத்திற்கு தத்து கொடுத்துள்ளார். இந்நிலையில், பல ஆண்டுகளுக்குப் பிறகு அந்த பெண் தனது மகன் என்று அறியாமல், அவரை காதலித்து திருமணம் செய்து இரு குழந்தைகளையும் பெற்றுள்ளார். இதையடுத்து, சில சட்ட ஆலோசனை காரணங்களால் இருவருக்கும்

இந்தியா
மனைவியை அடித்ததால் கணவனை இரவு முழுவதும் கட்டி வைத்த மாமனார்..!!

மனைவியை அடித்ததால் கணவனை இரவு முழுவதும் கட்டி வைத்த மாமனார்..!!

ஓடிசாவின் கஜபதி மாவட்டத்தை சேர்ந்த ஜலந்தா - சுபத்ரா தம்பதி. கடந்த ஆண்டு ஏற்பட்ட சண்டையில் ஜலந்தா, சுபத்ராவை கடுமையாக தாக்கியுள்ளார். இதையடுத்து,  சுபத்ரா விவாகரத்திற்கு விண்ணப்பித்துள்ளார்.  இந்நிலையில், ஜலந்தா தனது மாமனாரின் வீட்டின் அருகே உள்ள கடையில் பொருட்கள் வாங்க சென்றபோது, அவரது மாமனாரும் அவருக்கும் வாக்குவாதம்

இந்தியா
கள்ளக்காதலனுடன் உல்லாசமாக வாழ.. கணவனை கொன்ற இளம்பெண்..!!

கள்ளக்காதலனுடன் உல்லாசமாக வாழ.. கணவனை கொன்ற இளம்பெண்..!!

ஆந்திர மாநிலம் பரிகாகுளம் மாவட்டம் பாதபட்டினம் சேர்ந்தவர் நல்லி ராஜூ (27). இவருக்கும் மவுனிகா (25) என்பவருக்கும் 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், மவுனிகாவிற்கு அதே ஊரை சேர்ந்த உதயகுமார் என்பவருடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதை ராஜூ கைவிடுமாறு எச்சரித்துள்ளார்.  இதனால் ஆத்திரமடைந்த மவுனிகா உணவில் தூக்க

இந்தியா
விதவை மருமகளுக்கு மாமனாரால் நேர்ந்த பயங்கரம்..!! போலீஸ் விசாரணை..!!

விதவை மருமகளுக்கு மாமனாரால் நேர்ந்த பயங்கரம்..!! போலீஸ் விசாரணை..!!

சத்தீஸ்கர்: மம்தா என்ற இளம்பெண்ணின் கணவர் அண்மையில் உயிரிழந்துவிட்டார். இதையடுத்து அவர் தனது மாமனார் சிவா வீட்டில் வசித்து வந்தார். மம்தா நேற்று (ஆக.12) வெளியில் சென்றுவிட்டு மிகவும் தாமதமாக வீட்டுக்கு வந்தார். இதனால் ஆத்திரமடைந்த சிவா, மம்தாவை கொடூரமாக தாக்கினார். இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.