1. Home
  2. இந்தியா

Category: இந்தியா

இந்தியா
‘போலீஸ் கிட்ட தப்பிக்க நான் சொல்றத செய்’..!! பெண் பலாத்காரம்..!! போலீசில் புகார்..!!

‘போலீஸ் கிட்ட தப்பிக்க நான் சொல்றத செய்’..!! பெண் பலாத்காரம்..!! போலீசில் புகார்..!!

ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட 21 வயது பெண், கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு கடந்த வாரம் நர்ஸ் பணிக்காக வந்துள்ளார். அங்குள்ள விடுதியில் தங்கி இருந்தபோது, உடன் இருந்த பெண்ணின் தங்க மோதிரத்தை திருடி இருக்கிறார். இதனை சிசிடிவி வாயிலாக கண்டறிந்த விடுதி ஓனர், போலீசிடம் புகார் கொடுப்பதாக

இந்தியா
15 வயது சிறுமி பலாத்காரம்..!! நான்கு பள்ளி மாணவர்கள் கைது..!! போலீசார் விசாரணை..!!

15 வயது சிறுமி பலாத்காரம்..!! நான்கு பள்ளி மாணவர்கள் கைது..!! போலீசார் விசாரணை..!!

பீகார் மாநிலம் பாட்னாவில் 15 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த 4 பள்ளி மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். தனது காதலனை பார்க்க அச்சிறுமி சென்றபோது, காதலுடன் சேர்ந்து அவரது நண்பர்களும் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும், இதில் அச்சிறுமி கர்ப்பமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, பள்ளி

இந்தியா
காதலிக்க மறுத்த இளைஞரை பழிவாங்க தமிழக பெண் பகீர் செயல்..!! போலீசார் விசாரணை..!!

காதலிக்க மறுத்த இளைஞரை பழிவாங்க தமிழக பெண் பகீர் செயல்..!! போலீசார் விசாரணை..!!

அகமதாபாத் விமான விபத்துக்கு நானே காரணம் என திவிஜி பிரபாகர் என்ற பெயரில் குஜராத் போலீசாருக்கு இமெயில் வந்தது. இதுகுறித்த விசாரணையில் சென்னையை சேர்ந்த ரெனே ஜோஷில்டா என்ற இளம்பெண் இந்த மெயிலை போலியாக அனுப்பியது தெரிந்தது. தன்னை காதலிக்கவும், திருமணம் செய்யவும் மறுத்த பிரபாகரை பழிவாங்க அவர்

இந்தியா
வெடி விபத்தில் 9 வயது சிறுமி பலி..!! கொண்டாட்டத்தில் ஏற்பட்ட சோகம்..!!

வெடி விபத்தில் 9 வயது சிறுமி பலி..!! கொண்டாட்டத்தில் ஏற்பட்ட சோகம்..!!

மேற்கு வங்காளத்தின் நாடியா மாவட்டத்தில் உள்ள காளிகஞ்சில் இன்று (ஜூன் 23) இடைத்தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் திரிணாமுல் காங்கிரஸ் (டி.எம்.சி) கட்சியினர், வெற்றியை பட்டாசு வெடித்துக் கொண்டாடியுள்ளனர். அப்போது தொண்டர்கள் வீசிய வெடியில் சிக்கி, 9 வயது சிறுமி தமன்னா உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தை தொடர்ந்து, “குற்றவாளிகள்

இந்தியா
காதல் திருமணம் செய்த அக்கா & குழந்தை கொலை..!! போலீசார் விசாரணை..!!

காதல் திருமணம் செய்த அக்கா & குழந்தை கொலை..!! போலீசார் விசாரணை..!!

தங்களின் விருப்பத்துக்கு எதிராக காதல் திருமணம் செய்த பெண் கொல்லப்பட்டார். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ட்விங்கிள் (22), டெல்லி ஆக்ராவைச் சேர்ந்த தீபக் காதலித்து வந்தனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்தவர்களுக்கு தற்போது ஒரு 11 மாத குழந்தை இருக்கிறது. இதனிடையே, காதல் திருமணம்

இந்தியா
உலகின் மிக உயரமான தபால் நிலையம் எங்கு உள்ளது தெரியுமா?..

உலகின் மிக உயரமான தபால் நிலையம் எங்கு உள்ளது தெரியுமா?..

இந்தியாவின் ஹிமாச்சலப் பிரதேசத்தில் அமைந்துள்ள கிராமம் ‘ஹிக்கிம்’. இங்குள்ள தபால் நிலையம்தான் உலகின் மிக உயரமான இடத்தில் இருக்கும் தபால் நிலையம் ஆகும். 1983ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த கட்டிடம் அதிக பனிப்பொழிவு காரணமாக குளிர்காலத்தில் மட்டும் மூடி வைக்கப்படும். இந்த தபால் நிலையமானது கிராம மக்களின் சேமிப்பு

இந்தியா
மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் எடுக்கப்பட்ட 6 தீர்மானங்கள் என்ன?..

மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் எடுக்கப்பட்ட 6 தீர்மானங்கள் என்ன?..

மதுரையில் நேற்று (ஜூன் 22) நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில், 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக இந்துக்கள் அனைவரும் ஒன்றிணைந்து வாக்கு வங்கியை நிரூபிக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநாட்டில் பங்கேற்ற லட்சக்கணக்கான மக்கள் சேர்ந்து கந்த சஷ்டி கவசம் பாடியதன் மூலம்

இந்தியா
திருமண வீட்டில் கொதிக்கும் சாம்பாருக்குள் விழுந்த சிறுமி பலி..!!

திருமண வீட்டில் கொதிக்கும் சாம்பாருக்குள் விழுந்த சிறுமி பலி..!!

கர்நாடகா: ருக்‌ஷனா பானு என்ற இரண்டரை வயது சிறுமி தனது பெற்றோருடன் அண்மையில் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு வந்தார். அங்கு சமையல் கூடத்தில் பெரிய அண்டாவில் சாம்பார் தயார் செய்யப்பட்டிருந்தது. அதை சுற்றி விளையாடி கொண்டிருந்த பானு தவறுதலாக சாம்பாருக்குள் விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை பெற்றோர் மருத்துவமனையில்

இந்தியா
ஒரே பெண்ணை 4 முறை திருமணம் செய்த வங்கி ஊழியர்..!!

ஒரே பெண்ணை 4 முறை திருமணம் செய்த வங்கி ஊழியர்..!!

கிழக்கு ஆசியாவில் கடலுக்கு மத்தியில் இருக்கும் தீவு நகரம் தைவாம். இங்கு, ஒரு நபருக்கு திருமணத்தின்போது 8 நாட்கள் ஊதியத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும் என்ற சட்டம் உள்ளது. இதனைப் பயன்படுத்திக்கொண்ட வங்கி ஊழியர் ஒருவர், தனக்கு திருமணம் என கூறி, ஒரே பெண்ணை நான்கு முறை திருமணம்

இந்தியா
வாழ்நாள் முழுவதும் உதவி..!! டாடா சேர்மன் உறுதி..!!

வாழ்நாள் முழுவதும் உதவி..!! டாடா சேர்மன் உறுதி..!!

விமான விபத்தில் உயிரிழந்த நபர்களின் குடும்பத்துக்கு வாழ்நாள் முழுவதும் உதவி செய்வேன் என டாடா சேர்மன் சந்திரசேகரன் உறுதி அளித்துள்ளார். இதுகுறித்து விவரித்த அவர், "இதயத்தை உடைக்கும் வருத்தமான விஷயம் இது. இந்த துயரத்துக்கு என்ன ஆறுதல் சொன்னாலும் அது சரியாக இருக்காது. ஏனெனில் அவர்களின் இழப்புகள் ஈடு