‘போலீஸ் கிட்ட தப்பிக்க நான் சொல்றத செய்’..!! பெண் பலாத்காரம்..!! போலீசில் புகார்..!!
ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட 21 வயது பெண், கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு கடந்த வாரம் நர்ஸ் பணிக்காக வந்துள்ளார். அங்குள்ள விடுதியில் தங்கி இருந்தபோது, உடன் இருந்த பெண்ணின் தங்க மோதிரத்தை திருடி இருக்கிறார். இதனை சிசிடிவி வாயிலாக கண்டறிந்த விடுதி ஓனர், போலீசிடம் புகார் கொடுப்பதாக




