1. Home
  2. இந்தியா

Category: இந்தியா

இந்தியா
சக ஊழியரை ரகசியமாக வீடியோ எடுத்த பிரபல நிறுவன ஊழியர் கைது..!!

சக ஊழியரை ரகசியமாக வீடியோ எடுத்த பிரபல நிறுவன ஊழியர் கைது..!!

பெங்களூரு: இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் மூத்த பணியாளராக இருக்கும் நாகேஷ் என்பவர், அலுவலக கழிப்பறையில் சக பெண் பணியாளரை ரகசியமாக வீடியோ எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கழிவறையில் யாரோ தன்னை வீடியோ எடுப்பதை கவனித்த அந்த பெண் உடனடியாக அலாரத்தை எழுப்பியுள்ளார். இதையடுத்து, பிற பணியாளர்கள் நாகேஷை பிடித்து,

இந்தியா
கொழுந்தனார்களுடன் இளம்பெண் அடுத்தடுத்து உறவு..!! மாமியார் கொலை..!! போலீஸ் விசாரணை..!!

கொழுந்தனார்களுடன் இளம்பெண் அடுத்தடுத்து உறவு..!! மாமியார் கொலை..!! போலீஸ் விசாரணை..!!

உ.பி. மாநிலம் ஜான்சியில் பூஜா என்ற இளம்பெண் கணவர் இறந்தவுடன் கொழுந்தனார் கல்யாண் சிங்குடன் உறவில் இருந்துள்ளார். எதிர்பாராத விதமாக கல்யாண் உயிரிழந்த பின், அவரது சகோதரன் சந்தோஷுடன் உறவை தொடர்ந்துள்ளார். இந்த உறவுகளுக்கு எதிராக இருந்த மாமியார் சுஷீலா தேவியை, பூஜா தனது சகோதரி மற்றும் காதலனுடன்

இந்தியா
அரசியல்வாதிகளுடன் மனைவியை உல்லாசமாக இருக்க வற்புறுத்திய இளைஞர்..!!

அரசியல்வாதிகளுடன் மனைவியை உல்லாசமாக இருக்க வற்புறுத்திய இளைஞர்..!!

கர்நாடகா: யுனிஸ் பாஷா (33) என்பவருக்கும் இளம்பெண்ணுக்கும் கடந்த 2021இல் திருமணமான நிலையில் மனைவிக்கு 2 முறை அவர் கருக்கலைப்பு செய்தார். பாஷாவும், அவரது பெற்றோரும் அந்த பெண்ணை கொடுமைப்படுத்தினர். மாமனாருக்கு மசாஜ் செய்யவும் வற்புறுத்தப்பட்டது. மனைவியை அரசியல் பிரமுகர்கள், நண்பர்களுடன் உல்லாசமாக இருக்கும்படி வற்புறுத்திய பாஷா அதற்கு

இந்தியா
கந்து வட்டி கும்பல் மிரட்டலால் தம்பதி தற்கொலை..!! போலீஸ் விசாரணை..!!

கந்து வட்டி கும்பல் மிரட்டலால் தம்பதி தற்கொலை..!! போலீஸ் விசாரணை..!!

கேரளா: விஷ்ணு (36) - ரேஷ்மா (34) தம்பதி வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். போலீசாரின் விசாரணையில் இருவரும் நிதி நெருக்கடியால் மிகுந்த சிரமத்தில் இருந்ததாக தெரியவந்துள்ளது. பணப்பிரச்சனை காரணமாக வட்டிக்கு கடன் வாங்கிய நிலையில் கடன் கொடுத்த கும்பல் விஷ்ணு வீட்டிற்கு வந்து மிரட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதைத்

இந்தியா
ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை..!! சிக்கிய கடிதம்..!! போலீஸ் விசாரணை..!!

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை..!! சிக்கிய கடிதம்..!! போலீஸ் விசாரணை..!!

உத்தரப் பிரதேசம்: லக்னோவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்கள் ஷோபித் - சுசிதா தம்பதி மற்றும் அவர்களின் 16 வயது மகள் என தெரியவந்துள்ளது. துணிக்கடை நடத்தி வந்த ஷோபித் கடும் நிதி நெருக்கடியில் இருந்ததாகவும்,

இந்தியா
ஐபோனுக்காக இளைஞரை கழுத்து அறுத்துக் கொன்ற சிறுவர்கள்..!! விசாரணை தீவிரம்..!!

ஐபோனுக்காக இளைஞரை கழுத்து அறுத்துக் கொன்ற சிறுவர்கள்..!! விசாரணை தீவிரம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் பஹ்ரைச்சில், ஐபோனுக்காக 19 வயது இளைஞர் கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்த இளைஞர், தனது மாமாவின் திருமண நிகழ்ச்சிக்காக ஐபோன் கொண்டுசென்றுள்ளார். இதனைப் பார்த்த 2 சிறுவர்கள், இளைஞரை ஆள் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று கொடூரமாக தாக்கி, தலையை செங்கலால் நசுக்கிக்

இந்தியா
லிவ் இன் உறவில் இருந்த இளம்பெண் கொடூரக் கொலை..!! போலீஸ் தீவிர விசாரணை..!!

லிவ் இன் உறவில் இருந்த இளம்பெண் கொடூரக் கொலை..!! போலீஸ் தீவிர விசாரணை..!!

கர்நாடகா: பெங்களூருவில் இளம்பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு குப்பை லாரியில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஷா (34) என்ற பெண், முகமது ஷம்சுதீன் என்பவருடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்துள்ளார். இந்நிலையில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ஷம்சுதீன், ஆஷாவின் கழுத்தை நெரித்து கொன்றுள்ளார். அதன்பின்னர், அவரது

இந்தியா
இதுதான் இந்தியாவின் உயரமான குடும்பம்..!! சாதனை புத்தகத்தில் இடம்..!!

இதுதான் இந்தியாவின் உயரமான குடும்பம்..!! சாதனை புத்தகத்தில் இடம்..!!

புனேவை பூர்வீகமாகக் கொண்ட குல்கர்னி என்பவரது குடும்பம் தான் இந்தியாவின் உயரமான குடும்பமாகக் கூறப்படுகிறித்து.கூறப்படுகிறது. இவரது குடும்பத்தில் உள்ள அனைவருமே 6 அடிக்கும் உயரமாக உள்ளனர். தந்தை குல்கர்னி 7 அடி உயரம், அவரது மனைவி சஞ்சோட்சஞ்சீதா 6.2 அடி ,அடி, மகள் ம்ருகா 6.6 அடிஅடி, சான்யா

இந்தியா
பச்சிளம் குழந்தையை குளத்தில் எரிந்த பெண்..!! போலீசார் தீவிர விசாரணை..!!

பச்சிளம் குழந்தையை குளத்தில் எரிந்த பெண்..!! போலீசார் தீவிர விசாரணை..!!

மத்தியப் பிரதேசம் திகம்கர் மாவட்டத்தை சேர்ந்த மிதிலா, திருமணமாகி 6 மாதங்களிலேயே ஆண் குழந்தையை பெற்றதால் கணவர் வீட்டில் அவமதிக்கப்பட்டுள்ளார். இதனால் மனமுடைந்த தாய் வீட்டிற்கு சென்ற அவர், தன்னுடைய சிக்கலுக்கு குழந்தையே காரணம் என நினைத்து, தாயுடன் சேர்ந்து குழந்தையை கொல்ல முடிவு செய்துள்ளார். இருவரும் சேர்ந்து

இந்தியா
கள்ளக்காதல் | காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டிய மனைவி..!!

கள்ளக்காதல் | காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டிய மனைவி..!!

பீகார் மாநிலத்தை சேர்ந்த தம்பதி பிக்கு - பூஜா. இளம்பெண் பூஜாவுக்கு கமலேஷ் யாதவ் என்ற நபருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. தகாத உறவுக்கு இடையூறாக இருந்த பிக்குவை கொலை செய்ய இருவரும் முடிவெடுத்தனர். அதன்படி காரை ஏற்றி பிக்குவை கொன்றனர். இதுகுறித்த விசாரணையில் உண்மையை ஒப்புக்கொண்ட பூஜாவை போலீசார்