சிந்திக்க வேண்டிய சிறுகதை..!! கண்டிப்பா படிங்க..!!
1. மன்னன் ஒருவன் வேட்டையாடப் போவதற்கு முன் தனது அமைச்சரை அழைத்து ,''மழை வருமா?'' எனக் கேட்டான். ''வராது''என்றான் அமைச்சன். வழியிலே ஒரு கழுதை மேல் வந்து கொண்டிருந்த குடியானவன் ஒருவன் கொஞ்ச நேரத்தில் மழை வரும் என எச்சரித்தான். 'அதைப் பொருட்படுத்த்தாமல் போன மன்னன் வேட்டை ஆடிக்




