1. Home
  2. லைப் ஸ்டைல்

Category: லைப் ஸ்டைல்

லைப் ஸ்டைல்
சிந்திக்க வேண்டிய சிறுகதை..!! கண்டிப்பா படிங்க..!!

சிந்திக்க வேண்டிய சிறுகதை..!! கண்டிப்பா படிங்க..!!

1. மன்னன் ஒருவன் வேட்டையாடப் போவதற்கு முன் தனது அமைச்சரை அழைத்து ,''மழை வருமா?'' எனக் கேட்டான். ''வராது''என்றான் அமைச்சன். வழியிலே ஒரு கழுதை மேல் வந்து கொண்டிருந்த குடியானவன் ஒருவன் கொஞ்ச நேரத்தில் மழை வரும் என எச்சரித்தான். 'அதைப் பொருட்படுத்த்தாமல் போன மன்னன் வேட்டை ஆடிக்

ஆரோக்கியம்
சர்க்கரை நோயாளிகள் சர்க்கரைவள்ளிக் கிழங்கை சாப்பிடலாமா?..

சர்க்கரை நோயாளிகள் சர்க்கரைவள்ளிக் கிழங்கை சாப்பிடலாமா?..

  சர்க்கரைவள்ளிக் கிழங்கில், சர்க்கரை நோய் வராமல்தடுக்கும் குணம் இருப்பதால், இதனை நீரழிவு நோய் உள்ளவர்கள் தாராளமாகச் சாப்பிடலாம் என்பது சமீபத்திய ஆராய்ச்சிகளில் தெரியவந்துள்ளது. சர்க்கரைவள்ளிக் கிழங்கு (sweet potato) பள்ளிப் பருவத்தை நினைக்கும்போது, பலரும், சர்க்கரைவள்ளிக்கிழங்கை வாங்கி சாப்பிட்டிருப்பீர்கள். ஏனெனில் பள்ளிக்கூடங்களில் கூட உடல்நலத்திற்கு ஏற்றப் பொருட்களே

லைப் ஸ்டைல்
வியாதிகள்.. வரமா அல்லது சாபமா..??

வியாதிகள்.. வரமா அல்லது சாபமா..??

  உடலை நேசிப்பவருக்கு வியாதி ஒரு சாபமே.. ஏனெனில், முதலில் நாக்கைக் கட்டுப் படுத்தவேண்டும்.. பிறகு ஆசையை அடக்கவேண்டும். இவையிரண்டும் உடல் மேல் ஆசை உள்ளவரை மிகவும் கஷ்டமான காரியம்.. ஆனால் பகவானையும், பக்தியையும் நேசிப்பவருக்கு வியாதி ஒரு ஆசிர்வாதமே.. ஸ்ரீ நாராயண பட்டத்திரிக்கு பக்கவாதம் என்னும் வியாதியே

லைப் ஸ்டைல்
ஒரு இயற்கை மரணம் எத்தனை பேரை வாழ வைக்கிறது என்று பாருங்கள்..!!

ஒரு இயற்கை மரணம் எத்தனை பேரை வாழ வைக்கிறது என்று பாருங்கள்..!!

  1, இறந்தவரை ஐஸ்பெட்டில் வைக்க வேண்டும். ஐஸ் பெட்டிக்காரர் லாபம் அடைகிறார்.. 2,இறந்தவர் வீட்டில் பந்தல் போடுவார்கள் பந்தல்காரர் லாபம் அடைகிறார். 3, இறந்தவர்களின் உறவுக்காரர்கள் வெளியூரில் இருப்பார்கள் அவர்கள் வரும்போது ஒரு வாகனத்தை அமர்த்தி மொத்தமாக வருவார்கள். அந்த வாகனத்தின் முதலாளி லாபம் அடைகிறார்.. 4,

லைப் ஸ்டைல்
இஞ்சி பால் குடிப்பதால் உடலில் நடக்கும் அற்புதம்..!!

இஞ்சி பால் குடிப்பதால் உடலில் நடக்கும் அற்புதம்..!!

இஞ்சி பால் குடிப்பதால் உடலில் நடக்கும் அற்புதம்...... நெஞ்சு சளி வெளியேறும். நுரையீரல் சுத்தமாகும். வாயு தொல்லைக்கு தீர்வு. கெட்ட கொழுப்பு கரையும். உடல் எடை குறையும். இரத்த குழாய் அடைப்புகள் நீங்கும். மாரடைப்பு தவிர்க்கப்படும். கர்ப்பபை புற்று நோய் வராது. உடலுக்கு புத்துணர்சி கிடைக்கும்.

ஆரோக்கியம்
பலவிதமான நோய்களை குணப்படுத்தும் மாசிக்காயில் உள்ள மருத்துவ குணங்கள்..!!

பலவிதமான நோய்களை குணப்படுத்தும் மாசிக்காயில் உள்ள மருத்துவ குணங்கள்..!!

  வாய்ப்புண்கள், தொண்டை வலி போன்றவை இருந்தால், மாசிக்காயை பொடி செய்து, வெந்நீரில் போட்டு மூடிவைத்துவிட வேண்டும். 10 நிமிடம் கழித்து, அந்த நீரை மட்டும் வடிகட்டி வாய் கொப்பளித்து வந்தால் மேற்கண்ட கோளாறுகள் சரியாகும். தொற்றுகள், கிருமிகள் இருந்தாலும் நீங்கிவிடும்.. கட்டிகள், புண்கள், ரணங்கள் இருந்தால், மாசிக்காயை

Uncategorized
பனிக்கால டிப்ஸ்..!! கண்டிப்பா இதை எல்லாம் தெரிஞ்சுக்கோங்க மக்களே..!!

பனிக்கால டிப்ஸ்..!! கண்டிப்பா இதை எல்லாம் தெரிஞ்சுக்கோங்க மக்களே..!!

  குளிர்காலத்தில் இனிப்பு, புளிப்பு, உப்புச்சுவை மற்றும் பசைத்தன்மை உள்ள உணவுகள் நல்லது. கோதுமை கஞ்சி மற்றும் ஆட்டுக்கால் சூப்பை சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம். இது உடலுக்கு சூட்டைத் தரும். சுரைக்காய், பறங்கிக்காய் போன்ற நீர்க்காய்கள் பனிக்காலத்தில் தவிர்க்கப்பட வேண்டியவை. பப்பாளி, அன்னாசி பழங்கள் சாப்பிடலாம். நாட்டுக்கோழி மற்றும்

Uncategorized
கேஸ் அடுப்பை சிம்மில் வைத்தால் கேஸ் உபயோகம் குறையுமா..??

கேஸ் அடுப்பை சிம்மில் வைத்தால் கேஸ் உபயோகம் குறையுமா..??

  சிம்மில் வைத்தால் கேஸ் பயன்பாடு அந்த நேரம் மட்டும் நிச்சயம் குறையும். ஆனால் அது எந்ந உணவை நீங்கள் எவ்வளவு நேரம் சூடுபடுத்த வேண்டியதுள்ளது என்பதைப் பொறுத்தது. ஒரு பாத்திரத்தில் 3 லிட்டர் தண்ணீரை 100° கொதிக்க வைக்க பர்னரை முழு அளவில் எரிய வைத்தால் தண்ணீர்

லைப் ஸ்டைல்
கொத்தமல்லி விதை என்னும் மூலிகை மசாலா..!! பல நோய்களை தடுக்கிறது..!!

கொத்தமல்லி விதை என்னும் மூலிகை மசாலா..!! பல நோய்களை தடுக்கிறது..!!

  கொத்தமல்லி விதையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் : கொத்தமல்லி விதையில் விட்டமின் சி, பி1(தயாமின்), பி2(ரிபோஃப்ளோவின்), பி3(நியாசின்), குறைந்தளவு ஃபோலேட்டுகள் ஆகியவை உள்ளன. இதில் இரும்புச்சத்து, செம்புச்சத்து மிகஅதிகளவும், கால்சியம், மெக்னீசியம், மாங்கனீசு அதிகளவும் உள்ளன. மேலும் இதில் பாஸ்பரஸ், துத்தநாகம், பொட்டாசியம் ஆகிய தாதுஉப்புகளும் உள்ளன. இதில்

லைப் ஸ்டைல்
தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்..!! ஒவ்வொரு மகனும், மகளும் படித்து உணர வேண்டிய பதிவு..!!

தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்..!! ஒவ்வொரு மகனும், மகளும் படித்து உணர வேண்டிய பதிவு..!!

தந்தைக்கு மரியாதை செய்யுங்கள் பொதுவாக தந்தைகளின் இறுதிக் காலம் பெரும்பாலும் மௌனத்திலும், தனிமையிலும் சில சமயம் ஒதுக்கி வைக்கப்பட்டும், புறக்கணிப்பிலும் கழிய நேரிடுகிறது என்பது வருத்தத்துக்கு உரியது. இதனால் தான் தந்தைமார் தாம் உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்றும், முற்றாக ஓய்வு பெற்று மூலைக்கு செல்வதற்கு முன்னர்