1. Home
  2. லைப் ஸ்டைல்

Category: லைப் ஸ்டைல்

லைப் ஸ்டைல்
மரணத்தை உண்டாக்கும் கொடிய நோய்களையும் தடுக்கும் தேங்காய்ப்பூ..!!

மரணத்தை உண்டாக்கும் கொடிய நோய்களையும் தடுக்கும் தேங்காய்ப்பூ..!!

இது ஒரு சாதாரண பூ அல்ல... தேங்காயில் உருவாகும் “தேங்காய் கருவளர்ச்சி” தான் இந்த தேங்காய்ப்பூ. நீங்கள் “தேங்காய் பூ” பார்த்ததுண்டா? இது நன்கு முற்றிய தேங்காயின் உள்ளே உருவாகும் மென்மையான கருவளர்ச்சி பகுதி. இது தேங்காய் தண்ணீர், இளநீர், தேங்காய் மாமிசம் ஆகியவற்றைவிட மிக அதிகமான ஊட்டச்சத்துக்களை

லைப் ஸ்டைல்
ஆல்பக்கோடாவின் அற்புத மருத்துவ குணங்கள்..!!

ஆல்பக்கோடாவின் அற்புத மருத்துவ குணங்கள்..!!

ஆல்பக்கோட பழம்..பார்க்க பேரீச்சை பழம் போல் இருக்கும் நிறைய பேருக்கு இந்த பழத்தை தெரியாது... சிறு வயதில் எனக்கு டைபாய்டு வந்து தொடர்ச்சியாக காய்சல் அதனால் வாய் சுவை அற்று போய் கசப்பு சுவையானது... அப்போது ஒரு பழத்தை வாங்கி பெரியவங்க சாப்பிட சொன்னாங்க.. நானும் நாட்டு மருந்து

லைப் ஸ்டைல்
ஆண்களுக்காக.. “பெண்” என்பவள் எல்லைகள் இல்லா பேரின்பம்..!! “ஆண்கள்” அவசியம் படிக்கவும்..!!

ஆண்களுக்காக.. “பெண்” என்பவள் எல்லைகள் இல்லா பேரின்பம்..!! “ஆண்கள்” அவசியம் படிக்கவும்..!!

"பெண்" என்பவள் எல்லைகள் இல்லா பேரின்பம்..! "ஆண்கள்" அவசியம் படிக்கவும்.!   "பெண்தானே" என்று தாழ்வாக நினைக்காதே ... "அவள்" அங்கீகரிக்கா விட்டால் உன்னை "ஆண்மகன்" என்று உலகம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது..!   ஒவ்வொரு பெண்ணின் "கடின" உழைப்புக்கு பின்னாலும் பொறுப்பற்ற ஓர் ஆண் இருக்கின்றான்..!  

லைப் ஸ்டைல்
நறுமணம் தந்த மறுமணம்.. அருமையான கதை..!! படித்ததில் மிகவும் பிடித்தது..!!

நறுமணம் தந்த மறுமணம்.. அருமையான கதை..!! படித்ததில் மிகவும் பிடித்தது..!!

நறுமணம் தந்த மறுமணம்.. குடும்ப சுழலில் சிக்கி, எனை வேண்டாமென விட்டுசென்ற முன்னாள் காதலனின் திருமணத்திற்கு அண்ணன் மகளோடு சென்றிருந்தேன்.. பத்திரிக்கையை வீடுதேடி வந்து வைக்கும்போதே “கட்டாயம் நீ வரவேண்டும். நீ வந்தால் தான் திருமணமே நடக்கும்..”என திரும்பத்திரும்ப சொல்லி சென்றிருந்தான்..   நான் சென்ற பின் திருமணம்

லைப் ஸ்டைல்
பெண்கள் காலில் கருப்பு கயிறு கட்டுவது ஏன்?.. இதுதான் அந்த ரகசியம்..!!

பெண்கள் காலில் கருப்பு கயிறு கட்டுவது ஏன்?.. இதுதான் அந்த ரகசியம்..!!

பெண்கள் சிலர் தங்களது காலில் கருப்பு கயிற்றினை கட்டுவதை நாம் அதிகமாக அவதானித்திருப்போம்… அதற்கான காரணம் என்ன என்பதை தற்போது தெரிந்து கொள்ளலாம். காலில் கறுப்பு  கயிறு பொதுவாக பெண்கள் இவ்வாறு காலில் கட்டப்படும் கருப்பு கயிறுக்குள் பல காரணங்கள் உள்ளது. இவ்வாறு கட்டிக்கொள்வதால், தீய சக்திகள் நெருங்காமல் இருப்பதுடன் செய்வினை, சூனியங்கள்

லைப் ஸ்டைல்
விரத நாளில் முழுக்க உண்ணாமல் இருப்பதுதான் நல்லதா?.. இயலாத நிலையில் ஒருவேளை உணவு ஏற்கலாமா..??

விரத நாளில் முழுக்க உண்ணாமல் இருப்பதுதான் நல்லதா?.. இயலாத நிலையில் ஒருவேளை உணவு ஏற்கலாமா..??

  உடலும் உள்ளமும் வலுவாக இருப்பவர்கள் நாள் முழுக்க எதுவும் உண்ணாமல் விரதம் இருக்கலாம். தண்ணீர் அருந்துவது விரதத்தைக் கெடுக்காது. சில விரதங்களில் இரவில் மட்டும் உணவருந்தலாம். உடல், உள்ளம் ஆகியவை பலவீனமாக இருந்தால், மதியம் உணவையும் இரவில் பலகாரத்தையும் எடுத்துக் கொள்ளலாம். நாம், அரிசி உணவை மட்டுமே

லைப் ஸ்டைல்
சிசேரியன் முறை தாய்மார்கள் அனைவருக்கும் இந்த பதிவு சமர்ப்பணம்..!!

சிசேரியன் முறை தாய்மார்கள் அனைவருக்கும் இந்த பதிவு சமர்ப்பணம்..!!

சிசேரியன் அறுவை சிகிசையில் மாத்திரம் தான் கர்ப்பிணித் தாயின் உடலில் ஐந்து திசுக்கள் கிழித்துத் திறக்கப்படும் ஒரே ஒரு அறுவை சிகிச்சை ஆகும். இதன் விளைவாக அவளது பாலூட்டி சுரப்பிகள் தூண்டப்பட்டு கருப்பைச் சுருக்கங்கள் ஏற்படுகின்றன. வயிற்றின் கடைசி திசுவை ரேஸரால் கிழிக்கப்படுவதில்லை. மாறாக மருத்துவர்கள் தங்கள் கைகளால்

கவிதைகள்
அப்பாவை பற்றிய அழகான வரிகள்..!! அருமையான பதிவு..!! படித்ததில் பிடித்தது..!!

அப்பாவை பற்றிய அழகான வரிகள்..!! அருமையான பதிவு..!! படித்ததில் பிடித்தது..!!

அப்பாவை தவிர்த்து, நமக்கு நல்ல நடத்தை மற்றும் வாழ்க்கை பாடங்களை வேறு எந்த ஆசானாலும் முழுமையாக கற்பிக்க முடியாது. அம்மாவின் அன்பு கடல் அலைகள்போல் எப்போதும் வெளிப்படையாக இருக்கும். ஆனால் அப்பாவின் அன்பு நடுக்க கடல் போன்றது, வெளியே தெரியாமல் இருக்கலாம், ஆனால் அதன் ஆழம் அளவிட முடியாதது.

லைப் ஸ்டைல்
இறப்பதற்கு சற்றுமுன், அக்கா தனது தம்பிக்கு கொடுத்த அறிவுரை..!! கண்ணீர் வரவழைத்த பதிவு..!!

இறப்பதற்கு சற்றுமுன், அக்கா தனது தம்பிக்கு கொடுத்த அறிவுரை..!! கண்ணீர் வரவழைத்த பதிவு..!!

ஒரு மருத்துவமனை அறையில் நிலவிய உறையவைக்கும் அமைதியை உடைத்து, சிறுவன் அழுதுகொண்டிருந்தான். வெள்ளை விரிப்பால் மூடப்பட்ட மருத்துவமனை படுக்கையில், உயிருக்கும் மரணத்துக்கும் இடையிலான நூல் பாலத்தில் அவனின் அன்பான அக்கா படுத்திருந்தாள். நோய் அவளது உடலைச் சிதைத்திருந்தது; பேசுவதற்கே கூட அவளுக்கு சக்தி இல்லை. ஆனாலும், தன் தம்பியைப்

லைப் ஸ்டைல்
அப்பா கனவில் வந்தால் என்ன பலன் தெரியுமா?.. கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்..!!

அப்பா கனவில் வந்தால் என்ன பலன் தெரியுமா?.. கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்..!!

ஒரு மனிதனுக்கு இயல்பாக கனவு வருவது வழக்கம் தான் இதில் உறவினர்கள் அல்லது அப்பா கனவுகள் வரும் இறந்து போன அப்பா கனவுகள் வரும் உயிரோடு இருக்கும் அப்பாவும் கனவில் வருவார்கள் இதற்கு என்ன அர்த்தம் என்று நம் கூறியுள்ளோம் இதை பார்த்து நீங்க தெரிந்து கொள்ளலாம் உங்களது