1. Home
  2. லைப் ஸ்டைல்

Category: லைப் ஸ்டைல்

லைப் ஸ்டைல்
வீட்டு குறிப்புகள்..!! கண்டிப்பா அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..!!

வீட்டு குறிப்புகள்..!! கண்டிப்பா அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..!!

வீட்டுக் குறிப்புகள்... ஒரு மணி நேரம் குளிர்ந்த நீரில் பூண்டை ஊறவைத்து, பிறகு தோலை உரித்தால் எளிதில் உரிந்துவரும். சிறிது சர்க்கரையை பச்சைப்பட்டாணியில் தூவிவிட்டு பிறகு வேக வைத்தால், நிறமும் மாறாது. சுவையும் கூடும். பார்லியையும், கோதுமை மாவையும், சம அளவில் கலந்து சப் பாத்தி செய்தால் சுவையாக

லைப் ஸ்டைல்
திடீர் தலைச்சுற்றுக்கு பிரச்சனைக்கு இது கூட காரணமாக இருக்கலாம்..!!

திடீர் தலைச்சுற்றுக்கு பிரச்சனைக்கு இது கூட காரணமாக இருக்கலாம்..!!

  திடீர் தலைச்சுற்றல் என்பது பலரிடம் காணப்படும் ஒரு பொதுவான பிரச்சனையாகும். இது உட்கார்ந்த நிலையில் இருந்து எழுந்திருக்கும்போதோ அல்லது நடக்கும்போதோ நிலையற்ற உணர்வை ஏற்படுத்துகிறது. இதற்கு முக்கிய காரணம் உடலின் சமநிலை தொந்தரவு செய்வதாகும். சரியான தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம் இந்தப் பிரச்சனையிலிருந்து எளிதில் விடுபடலாம்.

லைப் ஸ்டைல்
என்னென்ன விஷயங்களை கைவிட்டால் வாழ்வில் முன்னேறலாம்..??

என்னென்ன விஷயங்களை கைவிட்டால் வாழ்வில் முன்னேறலாம்..??

1 தற்பெருமை. 2.பிறருக்கு கொடுமை செய்வது. 3 பிறர் துன்பப்படும் கண்டு சந்தோசப்படுவது. 4பொறாமைபடுதல். 5 பொய்பேசுதல். 6 புறங்கூறுவது. 7எளியோரை பரிகசிப்பது. 8 பொய் சாட்சி கூறுவது. 9 #சண்டை சச்சரவு வாக்குவாதம் செய்வது. 10நடக்காத காரியத்தை நடந்ததாக கூறுவது. 11.பொருத்தமற்றவர்களை புகழ்ந்து பேசுவது. 12.ஆண்களும் பெண்களும்

ஆரோக்கியம்
சிசேரியன் செய்த பிறகு முதுகு வலி ஏன் வருகிறது என்று யோசிக்கிறீர்களா..??

சிசேரியன் செய்த பிறகு முதுகு வலி ஏன் வருகிறது என்று யோசிக்கிறீர்களா..??

  1 சிசேரியன் போது முதுகு ஊசி மூலம் முதுகு வலி ஏற்படாது. 2 கர்ப்ப காலத்தில், குழந்தைக்கு இடமளிக்கும் வகையில் உங்கள் முதுகெலும்பு சீரமைப்பு மாறுகிறது. 3 பிரசவத்திற்குப் பிறகு, உங்கள் முதுகெலும்பு இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கு நேரம் எடுக்கும். 4 எடை அதிகரிப்பு மற்றும் உடற்பயிற்சியின்மை

ஆரோக்கியம்
மணத்தக்காளி கீரையின் மகத்துவங்கள்: வயிற்றுப் புண் முதல் கருப்பை ஆரோக்கியம் வரை தீர்வு தரும் இயற்கை மருந்து..!!

மணத்தக்காளி கீரையின் மகத்துவங்கள்: வயிற்றுப் புண் முதல் கருப்பை ஆரோக்கியம் வரை தீர்வு தரும் இயற்கை மருந்து..!!

நவீன உணவு கலாச்சாரத்திற்கு மத்தியில், தெருக்களில் எளிதாக கிடைக்கும் மணத்தக்காளி கீரை ஒரு மிகச்சிறந்த இயற்கை மருந்தாகும். சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் 'காட்டுக்கீரை' என்று அழைக்கப்படும் இது, செரிமான மண்டலத்தைச் சீரமைப்பதில் முதன்மை வகிக்கிறது. இந்த கீரையில் ஆன்டி-ஆக்சிடன்ட்கள், வைட்டமின்கள் A, C, E மற்றும் இரும்பு,

ஆரோக்கியம்
வாயுப்பொருள் என்று ஒதுக்கி வைக்காதீர்கள்.. உண்மையில் உருளைக்கிழங்கு அதிகமான பயன் தரக்கூடிய அற்புதம்..!!

வாயுப்பொருள் என்று ஒதுக்கி வைக்காதீர்கள்.. உண்மையில் உருளைக்கிழங்கு அதிகமான பயன் தரக்கூடிய அற்புதம்..!!

எல்லா உணவு வகைகளில் உள்ளதை விட இதில் காரப்பொருள் அதிக அளவுடனும், உறுதியான பொருளாகவும் இருக்கிறது. இதுதான் நம் உடலில் அதிகமாய் உள்ள புளித்த அமிலங்களைச் சமப்படுத்தி அல்லது வெளியேற்றி உடலை ஆரோக்கியமாகப் பாதுகாக்கிறது. யூரிக் அமிலத்தையும் புளித்த நீரையும் கரைத்து வெளியேற்றி விடுகிறது. அத்துடன் சாப்பிட்ட உணவு

ஆரோக்கியம்
குடலே நலமா?.. உங்கள் ஆரோக்கியம் காக்க உங்களுக்காக இந்தப் பதிவு..!! 

குடலே நலமா?.. உங்கள் ஆரோக்கியம் காக்க உங்களுக்காக இந்தப் பதிவு..!! 

    உங்கள் உடலை முக்கியமாக குடலை சுத்தமாக வைத்திருந்தால் நோய் என்பதே இல்லை. குடல் சுத்தம் உடல் சுத்தம். "குடல் சுத்தம், உடல் சுத்தம்" என்றால் "bowel cleansing, body cleansing" என்று பொருள். குடல் சுத்தம் என்பது செரிமான அமைப்பை சுத்தமாக வைத்துக்கொள்வதைக் குறிக்கிறது, இது

லைப் ஸ்டைல்
ஒரே மாதத்தில் முதுகு மற்றும் இடுப்பை சுற்றியுள்ள கொழுப்பை குறைக்க எளிய வழி..!!

ஒரே மாதத்தில் முதுகு மற்றும் இடுப்பை சுற்றியுள்ள கொழுப்பை குறைக்க எளிய வழி..!!

  மிக குறுகிய காலத்தில் உங்கள் உடலின் வடிவத்தை முழுமையாக மாற்ற முடியுமாக இருந்தால் எப்படியிருக்கும்? இந்த கட்டுரை அதிசயமொன்றையோ ஆச்சரியமானதொன்றையோ உங்களுக்கு சொல்ல போவதில்லை ஆனால் வினைத்திறனான உங்கள் கனவுகளை நனவாக்கும். உடற்பயிற்சி முறையொன்றை பற்றியே சொல்ல போகிறோம். இது மிகவும் இலகுவானதொன்று என்றோ மிக இலகுவாக

லைப் ஸ்டைல்
தினமும் 4 பாதாமை நீரில் ஊற வைத்து சாப்பிட்டால் என்ன நன்மை தெரியுமா..??

தினமும் 4 பாதாமை நீரில் ஊற வைத்து சாப்பிட்டால் என்ன நன்மை தெரியுமா..??

  பாதாம் சுவைமிகுந்தது, இவற்றை பாண வகை, இனிப்பு வகைகளில் சுவையூட்டியாக சேர்த்துக் கொள்கின்றனர். இதில் விட்டமின், கனியுப்பு, மக்னீசியம், கல்சியம், ஒமேகா-3 அமிலம் அதிகம் செறிந்துள்ளதால் தினமும் இதனை உட்கொண்டு நம் உடலின் ஆரோக்கியத்தை பேண முடிகிறது. பாதாமை நீரில் ஊற வைத்து தினமும் சாப்பிட்டு வருவதனால்,

லைப் ஸ்டைல்
நீரிழிவு நோயாளர்கள் வெறு வயிற்றில் இந்த நீரை குடித்தால் என்ன நன்மை தெரியுமா..??

நீரிழிவு நோயாளர்கள் வெறு வயிற்றில் இந்த நீரை குடித்தால் என்ன நன்மை தெரியுமா..??

  நம் முன்னோர்கள் உணவே மருந்து, மருந்தே உணவாக வாழ்ந்து வந்தனர். இயற்கையில் கிடைக்கும் பச்சைகாய் வகைகள் மற்றும் இலை வகைகள் அதிகம் உட்கொண்டு உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்து வந்தனர். ஆனால் இன்றைய இளைஞர்கள் இவ் வகை உணவுகளை அதிகம் விரும்புவதில்லை. அதில் வெண்டைக்காய்யின் மருத்துவ குணங்களை பலரும்